ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

கண்ணை கவ்வாதே கள்வா – 1  திருச்சிராப்பள்ளியில் மத்திய தரத்தினர் குடியிருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அர்த்த ஜாம வேளையில் இரண்டாம் தளத்தின் மூன்றாவது வீட்டின் ரூமின் பால்கனி வழியாக ஒரு உருவம் ஏறி குதித்து சென்றான்.   அங்கே பால்கனி ஜன்னலின் திரை விலக்கி கண்ணில் பட்ட அவளை அங்கேயே நின்று சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த ஆறு அடி ஆண்மகன்.   பின் அங்கே இருந்த கதவில் கை […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250311_154734

எனக்கென வந்த தேவதையே 30

அத்தியாயம் 30 இறுதி அத்தியாயம்  காலை, எல்லா வேலையும் முடித் த வஞ்சி, பிரதன்யாவை மடியில் அமர வைத்து உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஆகாஷிடம் இருந்து போன் கால் வந்தது   அதை, அட்டென்ட் செய்தவள் ஹாய், ஆகாஷ் எப்படி இருக்கீங்க பொன்னி எப்படி இருக்கா புவனா மாவுக்கு, உடம்புக்கு  இப்ப எப்படி இருக்கு, நானும் அவரும் வீட்டுக்கு வருவதாக இருந்தோம் அதுக்குள் ள,, ஒரு சின்ன வேலை வந்துடுச்சு அதனால தான் வர முடியல

எனக்கென வந்த தேவதையே 30 Read More »

Screenshot_20250311_001044

எனக்கென வந்த தேவதையே 29

அத்தியாயம் 29  இரண்டு, நாட்கள் ஓடியிருந்தது ஈஸ்வர் தொழிலை கவனிக்க ஆர ம்பித்திருந்தான். அன்று ஆகாஷ் பொன்னியும், ஈஸ்வரர் வீட்டுக்கு வந்திருந்தனர். ஆகாஷ் அப்பா.. என பிரதன்யா அவனை ஓடிபோய் கட்டிக் கொண்டாள்.அவனும் அவ ளை,கட்டிப்பிடித்துமுத்தமிட்டான்  அவளும் அவனுக்கு முத்தமிட்டா ள், பொன்னி உடனே அப்ப நானு என்றாள், உடனே பிரதன்யா அவ ளுக்கும் கன்னத்தில் முத்தமிட்டா ள்  ஆகாஷ் சுந்தரம் ஹாலில் அமர்ந் து பேசிக் கொண்டிருந்தனர் கனகா அமர்ந்திருந்தார் பேத்தியுடன், வஞ்சியும் பொன்னியும் சமையல்

எனக்கென வந்த தேவதையே 29 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 28

அத்தியாயம் 28 அவள் செயலில் ஈஸ்வர் அப்படி  யே,, நின்றிருந்தான், வலி களை தாங்கியபடி, வஞ்சி, ஏன்?  அப்படி தப்பா பேசினீங்க? மாமா… எனக்கு எப்படி வலிச்சது…தெரியுமா?  உங்கள.. உங்கள.. எனக்கு ரொம்ப  பிடிக்கும், தெரியுமா?… மாமா உங்க ளை, காப்பாத்த தானே… வந்தேன். நீங்க தாலி கட்ட வரும்போது கூட வேணாம்னு… சொல்லி தானே பின்னாடி போனேன்.   உங்கள, காதலிச்சதை தவிர எந்த தப்பும் பண்ணலையே, ஒவ்வொரு தடவையும் நீங்க பிடிக்கல பிடிக்க லைன்னு,, சொல்லும்போது,

எனக்கென வந்த தேவதையே 28 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 27

அத்தியாயம் 27  ஆகாஷின்,  திருமண நாளும் வந் தது சென்னையில் தான் திருமண ம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகாஷ்க்கும் பொன்னிக்கும் பெரி ய மண்டபம் எடுத்து ஏற்பாடு செய் திருந்தான். புவனா சந்தோஷமாக இருந்தார்.   வஞ்சிதான் எல்லா வேலைகளை யும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தாள் சந்தோ ஷமாய்,   ஈஸ்வருக்கு உடல்நிலை நன்றாக தேறி இருந்ததாள் அவனும் திரும ணத்திற்கு வந்திருந்தான். பிரதன்யா அழகாக பட்டுப்பாவா டை, சட்டையுடன் தேவதை போல சுற்றி வந்து கொண்டிருந்தாள். 

எனக்கென வந்த தேவதையே 27 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 26

அத்தியாயம் 26 அழகு, வஞ்சியை நெட்டி,  முறித்த வர், வாமா எப்படி இருக்க நல்லா இருக்கியா, வாங்க ஆகாஷ் தம்பி வாங்கம்மா, என்றவர் பேத்தியை வாங்கி செல்லம் கொஞ்சினார்.  அனைவருக்கும், காபி கலந்து கொடுத்தார், சந்தானம்  ஆகாஷ் உடன் பேசிக் கொண்டிருந்தார்.  வஞ்சி,  தன் மகளை   புவனாம்மா விடம் கொடுத்தவள், தன் அம்மா வுடன் சமையலறை சென்றாள்.   அங்கே, அழகு, என்ன.. வஞ்சிமா எப்படி இருக்க, ஈஸ்வருக்கு உடம்பு சரியில்லைன்னுகேள்விப்பட்டேன் என்ன ஆச்சு என்றார். வஞ்சி, எல்லாவற்றையும்

எனக்கென வந்த தேவதையே 26 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 25

அத்தியாயம் 25  இங்கே, சுருளிப்பட்டியில் வஞ்சியி ன்,வீட்டில் அழகு உனக்கு விஷயம் தெரியுமா நம்ம வஞ்சி கம்பத்துக்கு வந்து இருக்கா, உன் அண்ணன் வீட்டுக்கு,   ஈஸ்வருக்கு,உடம்புக்கு முடியலை யாம்…அதுக்காக வந்திருக்கலாம் ஆகாஷ்,  தம்பி போன் பண்ணி சொல்லுச்சு, நாளைக்கு முடிஞ்சா கூட்டிட்டு வரேன்னு சொன்னார் என்றார்.  அழகு உடனே அப்படியா…? ஏங்க இது எனக்கு, தெரியாம போச்சே. என்னாச்சி ஈஸ்வருக்கு என்றார். சந்தானம், தெரியல அழகு ஆகாஷ் தம்பி வந்து சொல்றேன்னு,  சொல் லுச்சு.. என்றார்  அழகு, 

எனக்கென வந்த தேவதையே 25 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 24

அத்தியாயம் 24  மறுநாள், காலை சந்திரமூர்த்தி சென்று நின்றது, ஆகாஷ் வீட்டில் வஞ்சியை பார்க்க,  காலில் விழுந் தாவது, அவளை கூட்டிப் போக வந்திருந்தார்.  காலை 6:00 மணிக்கு ஹாலில் சுந்தரமூர்த்தியை பார்த்த வஞ்சிக் கு தூக்கி வாரி போட்டது அவரிடம் ஓடி…, சென்றவள்,  முட்டி போட்டு அமர்ந்து, மாமா.. என்ன ஆச்சு….? ஏன்?  இவ்ளோ காலையில இங்க வந்து இருக்கீங்க….என்றாள் பதட் டமாய், அவர் தெளியாத முகத்தை பார்த்து… சுந்தரமூர்த்தி வஞ்சியின் கையை பிடித்துக் கொண்டு

எனக்கென வந்த தேவதையே 24 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 23

அத்தியாயம் 23 வஞ்சி கண்ணீரை அழுத்தி துடை த்தவள், நாங்க.. ஏழைங்க… தான் காசு பணம் இல்லாதவங்க.. தான். அதுக்காக மானத்தையும் தன்மா னத்தையும், என்னைக்கும் இழந்து வாழல மாமா… எனக்கு, என்ன தகுதி….இருக்கு என்ன அந்தஸ்து இருக்கு பிச்சைக் கார குடும்பம் ஆச்சே மாமா.. நான்.  இப்ப.. எப்படி? என் மேல… காதல் வந்துச்சு…உங்க பிள்ளைக்கு, இப்ப வும் என்கிட்ட ஒண்ணுமே இல்லை யே,அதே வக்கில்லாத வஞ்சி தான். அவருக்கு தான் ஆல்ரெடி தர்ஷிகா வோட

எனக்கென வந்த தேவதையே 23 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 22

அத்தியாயம் 22 வஞ்சி,  அவனிடம் அப்படி பேசி விட்டு அறைக்குள் சென்று கதறி அழுதாள். சிறு வயதில் இருந்து தன் மாமனோடு ஈஸ்வரை பார்க் கும்போது, ஒருவித இருப்பு.  அந்த ஈர்ப்பு பெரியவளாய் ஆனதும் பிடித்தமாக மாறிப்போனது.   ஓரக் கண்ணால் பலமுறை ரசித்தி ருக்கிறாள்.நேரடியாக பார்க்கபயம் தர்ஷிகா,  அவனோடு சகஜமாக பேசுவது போல் தானும் பேச ஆசை தான்,ஆனால் அவனை பார்த்தா லே…. உடல் நடுக்கம் கொண்டு விடுகிறது.  எந்த, அளவிற்கு அப்போது…   அவ னை பிடித்ததோ

எனக்கென வந்த தேவதையே 22 Read More »

error: Content is protected !!
Scroll to Top