ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21
21 “ஆராதனா விஜயேந்திரன் என்றும்” அவளை “என் தங்கை என்றும்” கூறி அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து அவன் அழைத்து வர… மயூரி அதிர்ச்சியுடன் ஆரனை பார்த்தாள். அதைவிட அதிர்ச்சியாக ஆராதனாவை பார்த்தாள். ஆனால் இருவருமே அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. மண்டபத்து வாசல் வந்த பிறகுதான் ஆராதனா திரும்பி பார்க்க அங்கே வேதவள்ளி மயங்கி சரிய.. அவரை பிடித்தபடி மெய்யறிவு நிற்க.. அதைக்கண்டவளுக்கு சொல்லவென்னா துயரம் மனதில் எழ.. அனைத்தையும் உதட்டை கடித்து […]
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21 Read More »