ATM Tamil Romantic Novels

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21

21   “ஆராதனா விஜயேந்திரன் என்றும்” அவளை “என் தங்கை என்றும்” கூறி அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து அவன் அழைத்து வர… மயூரி அதிர்ச்சியுடன் ஆரனை பார்த்தாள். அதைவிட அதிர்ச்சியாக ஆராதனாவை பார்த்தாள். ஆனால் இருவருமே அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.     மண்டபத்து வாசல் வந்த பிறகுதான் ஆராதனா திரும்பி பார்க்க அங்கே வேதவள்ளி மயங்கி சரிய.. அவரை பிடித்தபடி மெய்யறிவு நிற்க.. அதைக்கண்டவளுக்கு சொல்லவென்னா துயரம் மனதில் எழ.. அனைத்தையும் உதட்டை கடித்து […]

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20

19   “இன்னும் கல்யாணத்துக்கு மூணு நாள்தான் இருக்கு.. ரெண்டு பேரும் என்ன இப்படி சும்மாவே உட்கார்ந்து இருக்கீங்க? இந்நேரத்துக்கு பியூட்டி பார்லர் பிரண்ட்ஸ் ஆட்டம் பாட்டம்னு இருக்க வேணாமா? ரஞ்சனியை பாருங்க.. இதோட மூணு சிட்டிங் போயிட்டு வந்துட்டா பார்லருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ஒன் டைம் கூட போகல.. ஆல்ரெடி வீட்டுக்கே வந்து பிரைடல் மேக்கப் பண்றவங்க டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு போனாலும்.. நீங்களும் கொஞ்சம் உங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டாமா? ஏன் இப்படி

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20 Read More »

FB_IMG_1732260518846

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34

மோகனப் புன்னகை – 34   ஏழு வருடங்களுக்குப் பிறகு,   ஆயிரத்து இருநூறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆன.. கடலும், கடல் சார்ந்த இடமுமான மருத நிலத்தின் எழில் கொஞ்சிக் குலவும் மாலைத்தீவு!!!   மாலைத்தீவில்… கிரிஸ்டல் கிளியர் என்னும் பளிங்கினைப் போல தூய உவர்நீர் கண்களுக்கு அத்தனை அழகு தந்து கொண்டிருந்தது.   அங்கே தான் குடும்பத்தினரோடு வந்திருந்தான் அஜய் தேவ் சக்கரவர்த்தி!!   இந்த ஏழு வருடங்களில்… அவனது குடும்பத்தின் உறுப்பினர்கள் இன்னும் கூடிப்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33

மோகனம்-31 அவனை இன்று விடப்போவதில்லை. அவனுக்கு மட்டும் தான் காதலிக்கத் தெரியுமா?? அவளுக்கும் காதலிக்கத் தெரியும்.  காதலை.. அவனை விடவும்… பெரும் யௌவனமாக வெளிப்படுத்தவும் தெரியும் என்று உள்ளுக்குள் எண்ணியவள்.. அன்று அவள் செய்த செயல்கள் எல்லாம் காதலின் உச்சக்கட்டம்!! ‘காதலில்.. திணறடிப்பது எப்படி?’ என்று புத்தகம் வெளியிடலாம் என்னும் அளவுக்கு… இந்த அகிலத்தின் ஒட்டு மொத்த காதலையும் சுமந்து வந்து.. தன் கேள்வனின் மீது பெரும் மழையெனப் பொழியவும் சித்தமானாள் மதுராக்ஷி. தன் வாட்ராப்பிலிருந்து.. கையில்லாத

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 28,29&30

மோகனம்-28   அடுத்த நாள்.. முற்பகல் பொழுதில்,   அவன்.. அவ்வப்போது அலுவலகத்தில் நின்றும் சடுதியாக.. திடீரென திக்விஜயம் மேற்கொண்டு… தன் ஆருயிர் அன்புப் பெண்ணைப் பார்க்க வருவது வழமையே!!   இன்றும் அப்படித்தான்!!   நேற்றைய தாறுமாறான தேகங்களின் இணைவில்.. அவளுக்கும், தனக்குமான இடைவெளி குறைந்திருப்பதாக.. தன்னைப் பொருத்தவரையில் எண்ணிக் கொண்டான் அஜய்தேவ்.   ஆயினும்,மதுராக்ஷியின் எண்ணங்களும் அவ்வாறானதாகவே இருந்ததா என்று கேட்டால்.. விடை சூன்யமே!!   காதல்ப் பெண்ணோடு இணையும் கூடல்… அவனுள் ஒரு

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 28,29&30 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 18

18       நடுஇரவில் கெட்ட கனவு கண்டு அதில் மகனை பார்த்து விட துடித்து தனி சாட்ரடட் ப்ளைட் மூலம் வந்தார் விஜயேந்திரன். ஆரனுக்கு அதிர்ச்சி கொடுக்க.. அதுவும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க.. இங்கே அவருக்கு மயூரியை பார்த்து அப்பட்டமான அதிர்ச்சி!! இன்பமான பேரதிர்ச்சி!! அதுவும் அவரது உதடுகள் தன் போல “வேதா” என்று முணுமுணுத்தது ஆசையாக.. காதலாக.. தவிப்பாக.. தகிப்பாக..     மயூரி வெளியே

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 18 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27

மோகனம்-25 மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஹாலின்.. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களின் அருகில் நின்று… கைகளைப் பிசைந்து கொண்டே.. தடுமாற்றத்துடன் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் மதுராக்ஷி. நேரம், காலை, “ஒன்பதே முக்கால்” என்று காட்டவே மதுராக்ஷியின் விழிகளும் தான் சற்றே விரிந்தது. இதழ்களோ தனக்குத் தானே முணுமுணுக்கும் குரலில்… எதையெதையோ பினாத்தவும் ஆரம்பித்தது. “என்ன?? ஒன்பதே முக்கால் ஆகிருச்சா..?? இன்னும் ஏன் அஜய் ஆபீஸ் போகாம இருக்கான்… ஆபிஸ் போறதுக்கு ரெடியாகி… டிரஸ்லாம் போட்டுக்கிட்டு நின்னானே… அப்றமும்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17

17   யாருக்கும் நிற்காமல் காலம் நேரம் செல்வது போலத்தான் தெய்வானை அம்மாள் திருமண வேலைகளையும் யாரையும் எதிர்பார்க்காமல் மடமடவென்று செய்தார். மண்டபத்திற்கு பிரச்சினை கிடையாது. சொந்த மண்டபம் இருக்கிறது. நகைகளுக்கும் பஞ்சமில்லை.. ஏற்கனவே அவரவர் மகள்களுக்கு சேர்த்து வைத்த நகைகளும்.. கூடவே இன்னும் தேவைக்கு கடலைப் போல நகைக்கடை இருக்க.. வேண்டுமென்றதை கிள்ளி வைக்கலாம் இல்லை அள்ளியே வைத்தார் மூன்று பேருக்கும் சமமாய் தெய்வானை அம்மாள்.       அடுத்து பட்டுக்கு அவர்கள் வழக்கம்போல்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 23&24

மோகனம்-23 அது அவர்களின் திருமணத்திற்குப் பின்னரான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, படுத்தால் அரையடி ஆழத்துக்குப் புதையும் சொகுசு மெத்தை! அதில்… துயிலின் உச்சக்கட்டத்தில்… தலையணையை மல்லாக்கப் படுத்தணைத்து துயின்றிருந்தான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!! அக்கணம்.. அவனின் புது மனையாளின்.. அரக்கப் பறக்க அழைக்கும் குரல் .. ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பது போல.. அவனின் செவிகளைத் தீண்டியது. “அஜய்.. அஜய்… சீக்கிரம் எந்திரிங்க அஜய்.. அஜய்ய்!!!”என்று அவள் நேற்றில்லாத மரியாதையுடன்… ஏதோ பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டாற் போன்ற பரபரப்புடன்..எழுப்ப

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 23&24 Read More »

error: Content is protected !!
Scroll to Top