ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 21

அத்தியாயம் 21 தேன்மதுரா  சரியில்லையே  சரி கட் டின புருஷனாவது சந்தோஷமா வெச்சிக்குவானு  உங்களை நம்பி வந்தேன். ஆனா நீங்களும் நீ எனக் கு முக்கியமில்லடி,கடைசிவர உன  க்கு, ஆதரவு யாரும் இல்லனு  சொ  ல்லிட்டீங்க. உங்க அம்மா என்ன அத்தனை தட வ பட்டம் மரம்னு சொல்லும்போது அமைதியா தான இருந்தீங்க நான் பட்ட மரமாக இருக்கும் போது இவ ன் எப்படி உங்க பிள்ளை ஆவான் சொல்லுங்க   சாதாரண புடவை பிரச்சினையை பெரிய பிரச்சினையாக்கின […]

என் உயிரே நீ விலகாதே 21 Read More »

என் வினோதனே 16

அத்தியாயம் 16   அஜய் வந்து படுக்கையில் படுத்தவனுக்கு தன் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி ஏதோ ஒரு நிம்மதி கிடைத்ததை போல் உணர்ந்தான் அவன் பக்கத்தில் அவனின் மேல் சட்டை ஒன்று கிடந்தது அன்று மல்லிகா இங்கிருந்து செல்லும் முன் அணிந்திருந்த சட்டை அது அதை எடுத்து தன் மேலே போட்டு கொண்டவன் நிம்மதியாக கண்ணை மூடினான்.    தன் தவிப்பு வருத்தம் என்று மொத்தத்துக்கு காரணம் அவள் ஒருத்தி தான் என்பதை இப்போது

என் வினோதனே 16 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 5     வள்ளியை காரில் ஏற்றி செல்வதை பார்த்த கலை அதிர்ச்சியில் இருந்து சட்டென்று தெளிந்து நேராக சென்று நின்றது அவளது டிபார்ட்மெண்ட் ஹச்.ஓ.டி யை தான் தேடி சென்றாள்.     வேகமாக மூச்சு வாங்க வந்து தன் முன்னால் நிற்கும் மாணவியை பார்த்து ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.     “என்னம்மா ஆச்சு ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்க     “சார்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் வினோதனே 15

அத்தியாயம் 15    பிரதாப் செல்வி கூறியதை கேட்டவன் மணமேடையில் நின்றிருந்த அஜய்யின் அருகில் தயங்கி தயங்கி நடந்து சென்றான் அவன் காதில் சென்று மல்லிகா மயங்கி விழுந்த விஷயத்தை கூறினான்.    “என்ன சொல்ற பிரதாப்” என்று அஜய் கேட்க  “ஆமா சார் இப்போ தான் செல்வி அக்கா கால் பண்ணுனாங்க” என்று கூற அடுத்த கணம் அஜய் தன் மாலையை கழட்டி வைத்துவிட்டு கீழே இறங்கி பிரதாப்புடன் செல்ல கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்ப்பட்டது. 

என் வினோதனே 15 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 11 சென்னையில் கண்ணன் தங்குவதற்காக ஃப்ளாட் ஒன்றை வாங்கிக்கொடுத்திருந்தான் வல்லவராயன். சென்னையில் ராயனுக்கு ஏதேனும் தொழில் ரீதியான வேலை இருக்கும் பட்சத்தில் அவனும் போய் தங்கிவிட்டு வருவான். கோமளம் ஒரு முறை சென்னைக்குச் சென்றவர் இந்த இடைஞ்சலான ஊருல என்னால இருக்க முடியாது குடோன் மாதிரி ரூமுக்குள்ள என்னால ஒரு நிமிசம் மூச்சு விட முடியலப்பா சாமி என்று அடுத்த நாளே சொந்த கிராமத்துக்கு ஓடி வந்துவிட்டார். கண்ணன் ஒரளவு சமைக்க  கற்றுக்கொண்டான். சமையலுக்கு பிரச்சனை

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி – 4   கதவை திறந்து பார்த்தவள் அங்கே உள்ளே நின்று இருந்தவளை பார்த்து அதிர்ந்து நின்றவள் தனக்குள் ‘ஐய்யோ இவளை பார்த்தாலே தெரியுது அவுங்களுக்கு மேலே இருப்பாள் போல போச்சு நம்ம இப்பவும் தனியாக தான் இருக்கனுமா’ என்று கதவை திறந்து வைத்துக்கொண்டே யோசித்துக் கொண்டு இருந்தாள்.     உள்ளே இருந்தவளும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்கபோகிறாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தவள் அவள் இப்போதைக்கு உள்ளே வரும்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் வினோதனே 13,14

அத்தியாயம் 13   நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன…    அஜய் அன்று மருத்துவர் வேல் முருகனை பார்க்க வந்திருந்தான்  அவனை பார்த்த வேல்முருகன்  “என்ன அஜய் இப்படி பண்ணிட்டியே நீ மூணு மாசமா வீட்டு பக்கமே போறது இல்லையாமே மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா” என்று கேட்டார்.   “இல்லை அங்கிள் தொடர்ந்து ஷூட் இருந்துச்சு அதனால தான் போக முடியலை” என்றான் சமாளிக்க எண்ணி “நீ வீட்டுக்கே வர்றது இல்லைன்னு உங்க அம்மாவும்

என் வினோதனே 13,14 Read More »

என் உயிரே நீ விலகாதே 20

அத்தியாயம் 20  தேனு அவனை அப்படி கேட்டதும் ஆதவன் இல்லடி இனி யாரும் என க்கு வேணாம் எல்லாரும் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் தேனு எனக்கு நீயும் என் பிள்ளையை மட்டும் போதும் தேனு தேன்மதுரா,  என்ன விளையாடுறீ ங்களா? அம்மாவுக்காக என்ன அ வரே வீட்டை விட்டு அனுப்புவாரா ம். நான் நியாயம் கேட்டா எனக்கு அம்மா தான்,  முக்கியம்னு சொல் வாராம், அடிப்பாராம்? ஆனா இவர் வந்ததும் கூப்பிட்டதும் நான் இவர் கூட எதுவுமே பேசாம

என் உயிரே நீ விலகாதே 20 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 10 “இந்தா புள்ள கண்ணை விரிக்காத வா தூங்கலாம் காலையில எழுந்து பரீட்சைக்கு படிக்கணும்ல” முல்லையின் கையை பிடித்தான். “பீரியட்ஸ் நேரத்துல பாய்லதான் படுக்கணும்னு அம்மா சொல்லுவாங்க எனக்கு பாய்ல படுத்தாதான் தூக்கம் வரும் இந்த மாதிரி நேரத்துல உங்க மேல உரசக்கூடாதுனு சொல்லியிருக்காங்க சின்னய்யா… நான் வேற அம்மா சொன்னதை மறந்து உங்களுக்கு முத்தம் கொடுத்துட்டேன்” என்றாள் கண்ணை சோளி போல உருட்டிக்கொண்டு. “பீரியட்ஸ் டைம்ல உனக்கு எந்த அசௌகரியமும் இருக்கக்கூடாதுதான் தள்ளி இருக்கச் சொன்னாங்க

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

      அத்தியாயம் – 3     சற்றென்று பேருந்து குழுங்கி நின்றதில் அனைவரும் என்ன என்று பார்க்க அங்கே ஒருவன் மற்றொருவனை அடித்துக்கொண்டு இருந்ததை பார்த்தவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.     அமலா டீச்சர்ருக்கும் வள்ளிக்கும் இது புதுசாக இருக்க அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் அவர் என்னவென்று விசாரிக்க வள்ளி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.     அப்பெண்மணியோ அந்த நேரத்து பொழுதுபோக்காக

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

error: Content is protected !!
Scroll to Top