ATM Tamil Romantic Novels

மெய் தீண்டும் முரடா 9,10

அத்தியாயம் 9   ஐயப்பன் தன் அக்கா மகளின் பிணத்தை பார்த்து கதறி கதறி அழுக ஆரம்பித்தார் “என் ராசாத்தி இப்படி ஒன்னும் தெரியாத வயசுல போய் சேர்ந்துட்டியே என் மாமன் உன்னை எப்படியெல்லாம் ஆசை ஆசையா வளர்த்தாக” என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தார்.    ரிச்சர்ட் அந்த சிதைந்த போன முகத்தை பார்க்க முடியாமல் தன் குடலே வெளியே வந்து விழுந்து விடும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டு இருக்க அவனின் காவலாளி […]

மெய் தீண்டும் முரடா 9,10 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 21

அத்தியாயம் 21 அரை மணி நேர பயணத்தில் அரு ண் தாரணியை அழைத்துக் கொ ண்டு வீடு வந்து சேர்ந்தான் பெரிய கேட்டை,  பார்த்ததும் தார ணி மிரண்டு முழித்தாள். பின் கேட் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந் தது, அருண் தான் முதலில் இறங் கினான்   பின், கதவை திறந்து கொண்டு தா ரணி மிரண்ட விழிகளோடு பிள்ள யை அணைத்தபடி இறங்கினாள்   அருண் அவளை திரும்பிப் பார்த் து வா.. என்று கண்களால் அழைத்

வானவில் வரைந்த வண்ண நிலவே 21 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -8   பாட்டியை பார்க்க உள்ளே சென்ற அனைவரையும் சேது தாத்தா தனது குடும்பத்தினரை பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார் அதில் அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்திருந்தார் பாட்டி.      மித்ரனின் முறை வரும்போது அவனைப் பார்த்தவரின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது அதை தனது அண்ணனிடம் பார்வையாலேயே தெரிவித்தார் அதை கவனித்துவிட்ட மித்ரனும் தாத்தாவை என்ன என்ற பொருளோடு பார்த்தான். 

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 20

அத்தியாயம் 20  அதே நேரம் அவன் அணைப்பில் மெய் மறந்து நின்றவள்,  வேணி கூப்பிடவும், இதான் சாக்கு என்று ஓடிவிட்டாள் இங்கு விஜய் சிரித்து க்கொண்டான்   வேணி, அவள் ஓடி வருவதை பார் த்தவர், என்ன மதிமா நல்லா இருக் கியா, சந்தோஷமா இருக்கியா என் றார். மதி, நல்லா இருக்கேன்… மா எல்லா ரும் என்ன நல்லா பாத்துக்கிறாங் க என்றாள்  அடியே, நீயும் உன்வீட்டுக்காரரும் சந்தோஷமா, இருக்கீங்களானு கே ட்டேன், என்றார்.மதியும் தலையில் லேசாக

வானவில் வரைந்த வண்ண நிலவே 20 Read More »

மெய் தீண்டும் முரடா 8

அத்தியாயம் 8   அந்த காவலாளி வலி தாங்க முடியாமல் அலறி அடித்து கொண்டு அவள் மீது இருந்த கையை எடுத்து கொண்டு திரும்பினான் ரிச்சர்ட் அவன் முன் கோபத்தில் சிவந்த கண்களுடன் பார்ப்பதற்கு ஒரு கொடூர ராட்சசனை போல் நின்றிருந்தான்.    “துரை தெரியாம பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என்று கூறிக் கொண்டே அந்த காவலாளி அவன் முன் மண்டியிட அந்த தீப்பந்தத்தால் அவளை தொட்ட அவனின் வலது உள்ளங்கையை பிடித்து இழுத்து நெருப்பால் சூடு

மெய் தீண்டும் முரடா 8 Read More »

மெய் தீண்டும் முரடா 7

அத்தியாயம் 7   அவனின் தீவிரமான பார்வையை பார்த்த வள்ளியின் உள்ளத்தில் பயம் தொற்றி கொண்டது தன் வயிற்றில் கிடந்த ஈர புடவையை அவசரத்துடன் எடுத்து தன் மானத்தை மறைக்க மேலே போட்டு கொண்டாள்.    வெளியே காட்டில் இருந்த ஈரப்பதத்தில் இருந்து மண்வாசனை வீசிக் கொண்டு இருந்தது இருளில் மழைத்துளிகளின் தூரல் இன்னுமே லேசாக சொட்டி கொண்டே இருந்தது அந்த இடமே சத்தமில்லாமல் அமைதியை சுமந்துக்கொண்டு இருந்தது  காட்டின் ஓசை பூச்சிகளின் ரிங்காரம் தவளைகளின் சத்தம்

மெய் தீண்டும் முரடா 7 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -7   ஹாஸ்பிடல் பார்க்கில் அமர்ந்து தனது கன்னத்திற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த மொபைல் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது அம்மா தான் கூப்பிட்டு கொண்டு இருந்தார்.     ஹலோ என்று அவள்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -7   ஹாஸ்பிடல் பார்க்கில் அமர்ந்து தனது கன்னத்திற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த மொபைல் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது அம்மா தான் கூப்பிட்டு கொண்டு இருந்தார்.     ஹலோ என்று அவள்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

மெய் தீண்டும் முரடா 6

அத்தியாயம் 6   சாரதாவை அங்கிருந்தவர்கள் ஒரு ஏளனப் பார்வை பார்த்து வைத்தனர்  “காசுக்காக எவ்வளவு பெரிய வேலை பார்த்துருக்கா மோசமான பொம்பளையா இருப்பா போல” என்று தன் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறிக் கொண்டு இருந்தனர்.    இது மட்டுமல்ல இன்னும் மோசமாக கூட அவரை பற்றி விமர்சனம் செய்தனர் “இப்போ தான தொரியுது புருசன் இல்லாம இத்தனை நாளா பிள்ளைகளை எப்படி வளர்த்தான்னு” என்று கூற சாரதா தாங்க முடியாமல் அங்கிருந்து தன் வீட்டிற்க்கு அழுது

மெய் தீண்டும் முரடா 6 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 19

அத்தியாயம் 19   விஜய்,உற்சாகம் குறையாமல் வ ண்ண மதிக்காக காத்துக் கொண் டிருந்தான்   மதி தன் அம்மாவிடம், …ம்மா ரொ ம்ப டயர்டா இருக்கு, தூங்கட்டுமா என்றாள் கண்கள் சொருகி   வேணி அவள் தோளில் ஒரு அடி போட்டவர், ஏன்டி தூங்குற நேரமா இது. இப்பதான் உன் மாமியார், இந் த புடவை, நகை எல்லாம் கொடுத் து ரெடி பண்ண சொல்லிட்டு போய் ருக்காங்க என்றார்.   மதிக்கு, சோர்வாக இருந்தாலும் இதற்கு மேல்,அவர் பேச்சை

வானவில் வரைந்த வண்ண நிலவே 19 Read More »

error: Content is protected !!
Scroll to Top