ATM Tamil Romantic Novels

ராவணன் தேடிய சீதை 7

அத்தியாயம் 7   ஆரோன் மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டவன் “என்னை பார்த்தா கேனப்பய மாதிரி தெரியுதா டா உனக்கு, நாயே ஒழுங்கா உண்மையை சொல்லு அவன் கூட்டாளி தான நீ” என்று கேட்டான் “சத்தியமா அவன் யாருன்னு கூட எனக்கு தெரியாது சார்” என்றான் கண்கள் கலங்க அவன்.    “சரி தெரியாதவனுக்காக தான் இவ்வளவு பெரிய விஐபியோட பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தியா” என்றான் கோபத்துடன் அவன் கழுத்தை […]

ராவணன் தேடிய சீதை 7 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 18 நேகாவோ “பாட்டியா என்னை பார்த்ததும் வாடா குட்டினு தூக்கி கொஞ்சவே இல்லை. சாந்தி பாட்டி கதை சொல்லுவாங்க. என் கூட விளையாடுவாங்க இவங்க என்னமோ என்னை முறைச்சு பாக்குறாங்க!” என்றது இதழை சுளித்து. வாயை பாரு அவ அம்மாவ மாதிரியே பேசுறா! என்று மனதிற்குள் நேகாவை நொடித்துக்கொண்டாலும் “வாடி ராஜாத்தி என் பேத்தியை பார்த்ததும் வாயடைச்சு போய் நின்னுட்டேன். உங்கம்மா உன்னையும் உன் அண்ணாவையும் எங்க கண்ணுல காட்டாம வச்சிருந்திருக்கா! கொழுப்பு பிடிச்சவ! நீயும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ராவணன் தேடிய சீதை 5,6

அத்தியாயம் 5   மழை கொட்டி முடித்து அந்த காட்டில் மந்தமான ஒரு ஈரப்பதம் நிலவிக் கொண்டு இருந்தது மண் வாசனை அதனுடன் அருகில் ஏதோ அருவி இருந்தது போல அதிலிருந்து தண்ணீர் கொட்டும் ஓசை வேறு கேட்டு கொண்டே இருந்தது பனி மழையை போல் ஊற்றி கொண்டு இருந்தது இரவில் நிலவின் வெள்ளி ஒளி அந்த இரவு பொழுதை அழகாக்கி கொண்டு இருந்தது.    வில்லாளன் கூறியதை கேட்ட அனுவின் உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல்

ராவணன் தேடிய சீதை 5,6 Read More »

ராவணன் தேடிய சீதை 4

 அத்தியாயம் 4   அனு அவன் கீழே தூக்கி  போட்ட வேகத்தில் பொத்தென்று தரையில் வந்து விழுந்தாள் இருமல் வேறு நிற்காமல் வந்து கொண்டே இருந்தது கண்கள் இரண்டும் கலங்க ஆரம்பித்தது அழுது கொண்டே இருந்தவளுக்கு தன் தந்தையின் நினைவு வேறு வந்தது ஒரு நகக்கீறல் கூட தன் மீது படாமல் தன்னை பொத்தி பொத்தி பார்த்து கொண்டு இருந்தாரே இப்படி ஒருவனிடம் வந்து மாட்டி கொண்டோமே என்று நினைத்து அழுது கொண்டே இருந்தாள்.    வில்லாளன்

ராவணன் தேடிய சீதை 4 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 17   “ஆஆ என்ன இது விடுங்க மயூ யாரும் வந்துடப்போறாங்க!” என்று சிணுங்கி  அவனது மார்பிலிருந்து எழுந்தவளை இடுப்போடு கைப்போட்டு இழுத்து தன் மார்போடு  அணைத்துக்கொண்டு “இப்படியே கொஞ்ச நேரம் இருடி வானத்துல பறக்கறது போல இருக்கு” என ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டு  அவளது இடுப்பு சேலையை நகர்த்த “மயூ நோ” என்று சிறு கோபத்துடன் அவனது கையை தட்டி விட்டு எழுந்து நின்று விட்டாள்.   “உன் இடுப்பை தொட எனக்கு உரிமையில்லையாடி!

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ராவணன் தேடிய சீதை 3

அத்தியாயம் 3   அவள் முன் ஒட்டு துணியில்லாமல் அவன் நிற்க அனு தடுமாறி சங்கடத்துடன் திரும்பி நின்று கொண்டாள்.   அனு என்ன தான் வெளிநாட்டில் படித்து வளர்ந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முடிவில் அவள் உறுதியாக இருந்தாள் வாழ்கையில் முதல் முறையாக இப்படி ஒரு நிலையில் ஒரு ஆண்மகன் தன் முன்னால் அவளால் பார்க்க முடியாமல் திரும்பி கொண்டாள்.    அவன் உடை மாற்ற முடிக்க அவள் அந்த பக்கமாக திரும்பி நிற்பதை பார்த்தவன்

ராவணன் தேடிய சீதை 3 Read More »

ராவணன் தேடிய சீதை

அத்தியாயம் 2   ரகுநந்தன் அனுவின் பாடிக்ர்ஸ்சை வாயில் வந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் திட்டி வசைப்பாடி கொண்டு இருந்தார்.    “தடிமாடு மாதிரி வளர்ந்துருக்கிங்களே டா கொஞ்சமாச்சும் அறிவு இல்லை பின் பக்கம் ஒருத்தன் போய் நின்னுருக்க வேண்டி தான டா உங்களுக்கு எதுக்கு தெண்டமா எதுக்காக சம்பளம் கொடுக்குறேன் என் பொண்ணு மட்டும் கிடைக்காம இருக்கட்டும் உங்க ரெண்டு பேரையும் வெட்டி இதே இடத்துல புதைச்சுடுறேன்” என்று கோபத்தில் கத்தி கொண்டு இருந்தார் அவர்கள்

ராவணன் தேடிய சீதை Read More »

ராவணன் தேடிய சீதை

அத்தியாயம் 1   சென்னை மாநகரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் ரக பங்களா அது எப்போதும் போல் இல்லாமல் இன்று பளபளப்பாக ஜோலிப்புடன் காணப்பட்டது 20-30 பேர் சேர்ந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தனர்.    தமிழ்நாட்டின் மிக முக்கிய தொழிலதிபரான ரகுநந்தனின் ஒற்றை வாரிசான அனுநந்தனின் பதினெட்டாவது பிறந்ததாள் இன்று லண்டனில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்க்காக சேர்ந்திருக்கிறாள் முதல் முறையாக இன்று தான் இந்தியா

ராவணன் தேடிய சீதை Read More »

பூ 15     மயூரன் தன் மகள் தன்னுடன் வந்துவிட்டாள் என்று குதுகலத்துத்துடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.   நேகாவோ தந்தையின் சந்தோசத்தை காணாமல் தாயை பிரிந்து வந்துவிட்டோமென்ற கவலையில் ஜன்னல் பக்கம் கண்களை வைத்திருந்தது. நேகாவின் வகுப்பில் கிளாஸ் டீச்சராக இருந்தமையால் நேகாவுக்கு மான்வியை பிரிந்திருக்கும் நேரம் அதிகம் இருக்கவில்லை. மாலையில் பள்ளி விட்டு வந்தாலும் அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றித் திரியும் சுட்டிப் பெண். நேத்ரன் அப்படியில்லை அவனுக்கு உறங்கும்போது மட்டும் மான்வி பக்கம்

Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 14 நேகாவோ கண்விழிக்கவே இல்லை மருந்தின் வீரியத்திலும் வெகுநேரம் அழுதபடியே இருந்தமையாலும் குழந்தை அசதியில் உறங்கிக்கொண்டிருந்தது. நேகாவின் வலது பக்கத்தில் மயூரனும் இடது பக்கத்தில் மான்வியின் மடியில் அமர்ந்திருந்த நேத்ரனோ மயூரனை முறைத்துக்கொண்டு தங்கை எப்போது கண்விழிப்பாள் என்று பார்த்துக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிவிட்டான். இரவு எட்டு மணி ஆகியிருக்க மயூரனோ “தாத்தா நீங்க மாத்திரை போடணும்ல கிளம்புங்க நான் இருக்கேன். நேகா கண் விழிச்சதும் அவளை என்கூட அழைச்சிட்டு போயிருவேன்” என்றிருந்தான் தன்னையே அச்சத்துடன் பார்க்கும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

error: Content is protected !!
Scroll to Top