ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

17    திலோத்தமாவை அழைத்துவிட்டு சென்று வெகு நேரம் ஆகிவிட்டதால் அவள் இன்னும் திரும்பி வராமல் இருக்க என்ன ஆனதோ என்று அவளை அழைத்து வர ஆளை அனுப்பிவிட்டார் தையல்நாயகி…    அங்கு இல்லை என்ற தகவல் வர… எங்க போனா இவள்… வேலைக்கு  பயந்துகிட்டு பதுங்கி கிட்டாளா என்ன…?? என ஆவேசமாக கிளம்பி வந்தவர் வாசுகியின் அறையை பார்க்க அவர் மருந்தின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்… அங்கு திலோத்தமா இல்லாத காரணத்தால் வீடு முழுக்க […]

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

16    படியாத பரட்டை தலையும் முறுக்கு மீசை நிதம் ஒரு கலர் சொக்காவும் அதற்கு தோதாக தொங்கும் தொடர் தங்க சங்கிலிகளும்… கையில் காப்பும் அணிந்து கொண்டு வரி ஓடிய நரம்புகள் புடைக்க முறுக்கி பிடித்து புல்லட்டை ஓட்டும் போது இளசுகள் பெருசுகள் எல்லாம் வாயை பிளக்கும் அத்தனை அம்சமாக இருப்பான் சீராளன்… வெயிலில் உழைத்து மெருகேறிய நிறம்… கடின உழைப்பால் வலுவான கற்பாறை தேகம்… என அந்த ஊரை காக்கும் சுடலை மாடன் சாமியை

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி

15    கோவெர்மென்ட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா நீ நெனச்ச நேரம் கரண்ட் விட… முந்தாநேத்து பெய்த மழைல மூணு நாளா ஊருக்குள்ள கரண்ட் இல்லை… அவுத்து போட்டு அழுக்கு துணி எல்லாம் அப்படியே நிக்குது… உனக்கு தனியா வேற வந்து சொல்லனுமா எடுத்திட்டு போய் ஆத்தங்கரைல துவைச்சு எடுத்துட்டு வரணும் புரியுதா… இந்தாடி அப்படியே அங்கே நின்னு எவன் கிட்டயும் பல்லை காட்டாம சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு… என திலோவை அனுப்பி

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 25 நதியா பாலாஜியுடன் போவதை கண்டு மனம் ஆற்றாமையுடன் “ஏன் நதிப்பாப்பா என்கிட்டயாவது உன் காதலை சொல்லியிருக்கலாம்ல நான் அண்ணா காதுக்கு கொண்டு போய் இருப்பேனே! இப்ப நம்ம குடும்பத்தை தலைகுனிஞ்சு நிற்க வச்சிட்டியே” என்று தங்கை மேல் கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் அவள் இரண்டு அண்ணன்கள் இருந்தும் இப்படி நிராதவராய் பாலாஜியுடன் போகும் நதியாவை கண்டு பெரும்மூச்சு விட்டான் கண்ணன். ராயன் இத்தனை நேரம் ஆவேசத்துடன் நடந்துக் கொண்ட விதமும் நதியாவுக்கு பாலாஜியை

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

14    பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்… என்பது போல் பரத் கிரிதரனுடன் சேர்ந்து கெட்டொழிந்தான் பரத்…   சரக்கு தம்மு எல்லாம் அத்தனை பிராண்டும் அத்துப்படி வாசனை நிறம் வைத்தே ரகம் விலை என்ன அது எப்படி உருவானது என்பது வரை விலாவாரியாக புட்டு புட்டு  என்று வைப்பார்கள்…விட்டால் புக்கே போடும்  அளவுக்கு அதில் கரைகண்டனர்  அடுத்த படி நிலைக்கு தாவி சென்று விட்டனர்… வேறென்ன…   மீசை முளைத்த பருவத்திலே பலான ஆசைகள் முளைத்து

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 24 “யாரை பத்தி யாருக்கிட்ட வந்து கதை சொல்லுற என் நண்பன் உன்னை போல சாக்கடைனு நினைச்சியாடா” என்று நண்பனை பற்றி அவதூறாய் பழி போட்டதும் கோபத்தில் நாக்கை கடித்துக்கொண்டு கருப்பசாமியை போல அகங்காரமாக நின்றான். கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்து நின்ற ராஜமாணிக்கத்தின் ஆள் மாரியோ “நான் சொல்றது சத்தியம் அண்ணா நீங்க வேணா வந்து பாருங்க” என்று நதியா இருந்த அறைபக்கம் சென்றான். கண்ணனும் தீபாவும் சாப்பிடச் சென்றிருந்தனர். ராயனின் மனதில் ஏதோ உறுத்தல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

13   சில வருடங்களுக்கு முன்பு…   பாலன் இறந்த பிறகு வாசுகியின் உலகம் இருண்டு போனது… பாலன் இருந்தவரை கஷ்டம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்து விட்டார்… அவர் போன பின்பே நிதர்சனம் அவர் முகத்தில் அறைந்தது… வாழ்க்கை மிகவும் கொடுமையானது அதுவும் இளம் வயதிலேயே துணையை இழந்த பெண்களுக்கு சொல்லவா வேண்டும்…    பாலன் இருந்தவரை  அளவான வருமானம் அதற்கேற்ற வரவும் செலவும் என அவர்கள் வாழ்க்கை என்னும் வண்டி  சீராய் ஓடி

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் ஆசை மச்சானே 7

அத்தியாயம் 7 மாணிக்கம் சொன்ன வார்த்தையி ல் மங்கை மற்றும் குழலி அதிர்ந்து நின்றனர் மங்கைக்கு லோ பிரஷர் ஆகி மயங்கியே விட்டார். பூவுக்கு இனி ன் தாத்தா பாட்டியை பார்க்கவே முடியாதா என கண்க ளில் கண்ணீருடன் நின்று கொண் டிருந்தாள் செந்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த அன்று மாலை வீடு திரும் பினார். முதுகில் வெட்டப்பட்டு இ  ருந்ததால் 13 தையல்  போட்டிருந்த னர்.கனகா மற்றும் முல்லை அழுத படி இருந்தனர். தப்பிக்க முயன்ற

என் ஆசை மச்சானே 7 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 23     மழை சாரல் தம்பதிகளின் காதல் களியாட்டத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தது.    “ஹேய் மச்சான் மழை வருது… எனக்கு மழையில நனையணும்னு ஆசையா இருக்கு” என்று அவள் துள்ளி எழுந்து நிற்கும் நேரம் மழை சடசடவென பெய்து வலுக்க ஆரம்பித்தது.   “மச்சான் மழையில நனையலாம் வாங்க மச்சான்” என்று ராயனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மழையில் நின்றவள் அவனது கையை பிடித்து சுற்றி சுற்றி டான்ஸ் ஆடினாள்.   “ஏய்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

யாரார்கு யாரடி உறவு 10-11

அத்தியாயம் 10   “உன் கூட யாருமா வந்துருக்கா? அவங்களை வரச் சொல்லு.. சில விவரங்கள் அவங்ககிட்ட சொல்லணும்..” என்று மருத்துவர் கூற, மெல்லிய குரலில்,   “இல்ல டாக்டர்.. நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. நான் பார்த்துக்குறேன்..” என்றாள் திவ்ய பாரதி.    “ஃபைன்.. நீ அம்மாவாகப் போற..”   “நான்.. நான்.. அம்மாவா?”   “எஸ்.. நீ ப்ரெக்னன்ட்டா இருக்க..”   “அது எப்படி டாக்டர்? ஒரே ஒரு தடவை தான்..”  

யாரார்கு யாரடி உறவு 10-11 Read More »

error: Content is protected !!
Scroll to Top