உயிர்வரை பாயாதே பைங்கிளி
17 திலோத்தமாவை அழைத்துவிட்டு சென்று வெகு நேரம் ஆகிவிட்டதால் அவள் இன்னும் திரும்பி வராமல் இருக்க என்ன ஆனதோ என்று அவளை அழைத்து வர ஆளை அனுப்பிவிட்டார் தையல்நாயகி… அங்கு இல்லை என்ற தகவல் வர… எங்க போனா இவள்… வேலைக்கு பயந்துகிட்டு பதுங்கி கிட்டாளா என்ன…?? என ஆவேசமாக கிளம்பி வந்தவர் வாசுகியின் அறையை பார்க்க அவர் மருந்தின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்… அங்கு திலோத்தமா இல்லாத காரணத்தால் வீடு முழுக்க […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »