ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 16🔥

அத்தியாயம் 16   கேசவன் சொன்னது அதைக் கேட்ட அன்றில் கண்களில் வெட்கத்துடன் முக த்தில் அதிர்ச்சியுடன் மா..மா நான் எப்படி அவங்க.. சார்.. என மென்று முழுங்கிய வள் தலைகுனிந்தாள்    கேசவன் அன்றில் மா நீ மனசு வச்சா கண்டிப்பா முடியும்,ரொம்ப வெயிட் பண் ண வைக்காதம்மா என் புள்ளைய ரொம் ப ஏங்கிப் போயிருக்கான் உன்னோட அ ன்புக்காக,   ரெண்டு பேரும் பேசி சீக்கிரம் எங்களுக் கு பேரனும் பேத்தியை பெற்று […]

தொடாமலே சுடுகிறாயே 16🔥 Read More »

நிலா நேசம் வானளவு

20.நேசம்       லண்டன்… பனித்துளிகள் மெதுவாக விழுந்துக்கொண்டிருந்தன.விமான நிலையத்திலிருந்து நேராக அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்திற்கே வந்திருந்தான் விக்ரம்.அர்ஜுனின் நண்பன் கொடுத்த முகவரியை கையில் இறுக்கமாக பிடித்திருந்தான்.மூன்று ஆண்டுகள்…மூன்று ஆண்டுகளாக தேடிய அவனது காதல் கிளி..இன்று சில அடிகள் தூரத்தில் இருக்கலாம் என்ற எண்ணமே அவன் இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது. அதே நேரம்…வெண்ணிலா பள்ளியில் இருந்து வெளியே வந்தாள்.   “மூன் பேபி…!” என்று தத்தி தத்தி ஓடி வந்தான் ஒரு  இரண்டு

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 15🔥

அத்தியாயம் 15   அதே நேரம் கேசவன் விமலாவும் தங்க ள் அறைக்கு வந்த சமயம் அவர்கள் இரு வருக்கும் அன்றில் பால் கொண்டு வந் தாள்.   அன்றிலை கண்ட கேசவன் விமலாவிட ம் பேசும்படி கண்ணசைத்தார்    விமலாவும் அன்றில் மா சாப்டியா என கேட்டார்   அன்றிலும் சாப்பிட்டேன் அத்தை என் றாள்.   விமலா,சரிடா இப்படி உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார்.   அன்றிலும் சரி என தலையாட்டியவள் அவர்

தொடாமலே சுடுகிறாயே 15🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 14🔥

அத்தியாயம் 14   ஒருநாள் மாலை ஜெய் தோட்டத்தில்  ஃபு ட்பால் விளையாடி முடித்தவன் தோட்டத் தில் போடப்பட்ட கல் மேடையில் அமர்ந் தவன் வீட்டின் பின்பக்கம் அன்றில் து ணிகளை காய வைப்பது தெரிந்தது.   ஜெய் எட்டிப் பார்த்தான். பக்கத்தில் யா ருமில்லை என அறிந்து கொண்டவன் பூனை போல் மெதுவாக பதுங்கி வந்து அன்றிலைப் பின்பக்கமாக இறுக அ ணைத்துக் கொண்டான்.   இதை சற்றும் எதிர்பார்க்காத அன்றில் அவன் அணைத்ததும் ..ம்மா

தொடாமலே சுடுகிறாயே 14🔥 Read More »

நிலா நேசம் வானளவு

19.நேசம்         காலை பொழுது மெதுவாக விடிந்தது.விக்ரமாதித்யா முழு இரவும் தூங்காமல் இருந்தான். கண்கள் சிவந்திருந்தது… முகம் சோர்ந்திருந்தது… ஆனால் மனசு மட்டும் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது…அவன் நிலாவிடம்..   “நிலா…” என்று அவன் மெதுவாக முணுமுணுத்தான்.   அந்த நேரத்தில் துருவ் ஓடிவந்தான். “அண்ணா! அண்ணிய பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு!”   விக்ரம் உடனே தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றான். “என்னது சொல்லு!” துருவ் அருகில் வந்து

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

18.நேசம்   வெண்ணிலா அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த நொடி, அவளுக்கு பின்னால் கதவு மூடிய சத்தம் மட்டும் இல்லை… அவள் இதுவரை கட்டிக்காத்த கனவுகளும் மூடப்பட்ட சத்தம் போல இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த வெண்ணிலா, எங்கு போகிறோம் என்றே தெரியாமல் நடந்தாள். கண்ணீரால் பாதை கூட தெளிவாக தெரியவில்லை.   “நான் திரும்ப வரணும்னு ஆசைப்படுற அளவுக்கு நீங்க என்னை காதலிக்கவே இல்ல…” தான் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும்

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 13🔥

அத்தியாயம் 13   காலை கதிரவன் கிழக்கே உதயமானா ன்.தோட்டத்தின் குயில்களின் சத்தம் கேட்டு கண் விழித்தவன். அமர்ந்த வாக் கிலே  உறங்கும் அன்றிலை கண்டவனு க்கு காதல் கொண்ட மனம் வலித்தது.   அவளிடம் சென்று அமர்ந்தவன் சாரி டி பேபி உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தி இரு க்கேன் அடிச்சுக் கூட இருக்கேண்டி,அது அந்த வயசுல,   தப்பு தாண்டி எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுடி எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன காதலில் மூழ்க அடிக்கிறேன்

தொடாமலே சுடுகிறாயே 13🔥 Read More »

நிலா நேசம் வானளவு

17.நேசம்         அடுத்து வந்த நாட்களில் நிலா முற்றும் முழுதாக மாறி போனாள்.. இரவு விக்ரம் தூங்கிய பின்னே அறைக்கு வருவாள் ..   விக்ரமாதித்யா மற்றும் வெண்ணிலா அதிகமாக பேசிக் கொள்ளவில்லை…   ஆனால் அவர்களுக்குள் வார்த்தைகளைக் கடந்து ஒரு அமைதியான பிரிவு உருவாகி இருந்தது.வெண்ணிலா காலை எழுந்து சமையலறைக்கு சென்றால், அவன் கேட்காமல் அவனுக்குப் பிடித்த காபி அவன் முன் வந்து நிற்கும்… விக்ரம் அலுவலகத்திற்கு கிளம்பும் முன் அவளை

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

16.நேசம்         விக்ரம் வேகமாக படிகளில் இறங்கி ஹாலுக்கு வந்தான்.அங்கு பதட்டமாக நின்றிருந்த கங்காதேவியைப் பார்த்து,   “அத்தை… எதுக்கு எனக்குப் போன் பண்ணீங்க?”   கங்காதேவி (கலங்கிய குரலில்) “மாப்பிள்ளை… காயத்ரி திடீர்னு மயங்கி விழுந்துட்டா. அதான் பயந்து உனக்குப் போன் பண்ணேன்.” விக்ரமின் முகம் சுருங்கியது.   “வீட்ல வேற யாரும் இல்லையா?”   “என்னப்பா செய்யறது… ரிசப்ஷன் முடிஞ்ச கையோட எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. உங்க

நிலா நேசம் வானளவு Read More »

தீக்கு தென்றலோடு மோகம் – 3

3 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 3 அம்ரீயும் சம்ரித்தும் நட்போடு தான் பழகினார்கள். ஆனால் அம்ரீ கொஞ்சமாக கொஞ்சம் சம்ரியை இரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அது தெரியாமல் சம்ரித் நட்பு மட்டும் பாராட்டினான்.சம்ரித் என்ன எது செய்தாலும் அம்ரீக்கு இரசித்தாள். இரசித்து இரசித்து காலம் போக, போக அது ஒருதலை காதலாகவே மாறிவிட்டது. ஆமாம் அம்ரீ சம்ரியை ஒருதலையாக காதலிக்கிறாள். ஒருநாள் சம்ரித் யார்கிட்டயோ போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அம்ரீ அவனிடம் வேலையில்

தீக்கு தென்றலோடு மோகம் – 3 Read More »

error: Content is protected !!
Scroll to Top