ATM Tamil Romantic Novels

யாரார்கு யாரடி நீ 6-7

அத்தியாயம் 6 காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.    “எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை […]

யாரார்கு யாரடி நீ 6-7 Read More »

என் வினோதனே 22

அத்தியாயம் 22   மறுநாள் காலை வழக்கம் போல பிள்ளையை தூக்கி கொண்டு குளிரில் நடுங்கி கொண்டே அஜய்யின் வீட்டுக்கு நடந்து வந்தாள் மல்லிகா அஜய் அவளை பார்த்தவன் கீழே இறங்கி சென்றான் தன் மகனை அவள் கையில் இருந்து வெடுக்கென பிடுங்கினான்.    மல்லிகா அவனை முறைத்து பார்க்க “என்ன டி முறைக்கிற இவன் எனக்கும் மகன் தான்” என்று கூறியவன் பிள்ளையை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றவன் அவனை தன் நெஞ்சில் போட்டு

என் வினோதனே 22 Read More »

என் உயிரே நீ விலகாதே 26

அத்தியாயம் 26  அவன், அப்படி கேட்டதும் தனம் அது வந்து கண்களை விரித்து பத ட்டப் பட்டவர் அது அதவா? நான் உனக்கு, அப்புறமா சொல்லணும் னு இருந்தேன் யா என்றார் ஆதவன்,  இன்னும் எப்ப சொல்ல லாம் இருந்தீங்க, தனம், ஹான் அ து.., உனக்கு பொண்ணு பார்த்து இ ருக்கேன்ஆதவா அப்ப பொண்ணு வீட்ல கேப்பாங்க இல்ல அப்ப சொ ல்லலாம்னு இருந்தேன் பா என்றார் தடுமாறி  ஆதவன், சரி அப்போ எனக்கு பொ

என் உயிரே நீ விலகாதே 26 Read More »

என் வினோதனே 20,21

அத்தியாயம் 20   மறுநாள் காலை வேளையில் மார்கழி மாத குளிரில் தலை குளித்துவிட்டு உறங்கி கொண்டு இருக்கும் பிள்ளையை புடவையால் சுற்றி தூக்கி கொண்டு அஜய்யின் வீட்டுக்கு வேலை பார்க்க வந்து கொண்டிருந்தாள் மல்லிகா.    அவளை தன் அறையின் பால்கனி வழியாக பார்த்த அஜய் கீழே இறங்கி வந்தான்.    அவளின் மகனை வரண்டாவில் ஒரு பழைய போர்வையை விரித்து கீழே போட்டு அதன் மேலே படுக்க வைத்தாள் பக்கெட்டில் தண்ணீரை எடுத்து கொண்டு

என் வினோதனே 20,21 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 14 “மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும் “எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான். “அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள். “உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி. அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது. கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 14 “மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும் “எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான். “அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள். “உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி. அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது. கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 9     ராகேஷ் பின்னால் தன்னை துரத்திவருவதை பார்த்தவன் வேகமாக தனக்கு அருகில் இருக்கும் காரை எடுத்துக்கொண்டு சென்றவன் முதலில் தனது வீட்டிற்கு செல்லவே நினைத்தான்.     ஆனால் தான் இப்பொழுது இருக்கும் மனநிலையில் வீட்டிற்கு சென்றால் அதற்கு அப்புறம் ராஜேஷின் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் .     அதுவும் தன்னை போட வந்தது தெரிந்து இந்நேரத்திற்கு ராமு என்ன செய்வானோ தெரியாது அதனால் தனது

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 8   அவன் அவசரமாக கூறி வெளியே சென்றவுடன் அதுவரை அமைதியாக நின்று அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க மிகவும் பயமாக இருந்ததில்.      உடனே அவன் சுட்டிக்காட்டிய அறைக்கு சென்று கதவை தாள் போட்டுக்கொண்டு அங்கிருந்த மெத்தையில் அமர்ந்து கொண்டாள் அங்கிருந்த ரூமை சுற்றி பார்த்தவள் ரூம் மிகவும் சுத்தமாக இருப்பதை தான் முதலில் கவனித்தாள்.     தான்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் உயிரே நீ விலகாதே 25

அத்தியாயம் 25  தேனுவின் மீது ஆத்திரம் கொண்ட தனம் கொண்டையை தூக்கி போ ட்டுக் கொண்டவர் கோபத்துடன் ப ங்கஜம் சொன்ன இடத்திற்கு விரை ந்தார்.   முதலில் நேராக மெயின் மார்க்கெ ட், இடத்திற்கு சென்று செழியன் பெ யரை சொல்லி விசாரித்தார். அங்குள்ள ஆட்கள் செழியனின் புதுக்கடையை காட்டினார்கள். அ ங்கு சென்று பார்த்தார் தனம்   அவர், எதிர்பார்த்ததை விட இந்த கடை பெரிதாக இருந்தது விழி விரி த்தார். பங்கஜம், சொன்னது உண் மையாகி

என் உயிரே நீ விலகாதே 25 Read More »

என் உயிரே நீ விலகாதே 24

அத்தியாயம் 24  காலை,  தேனு எழுந்தவள் மன  நி றைவுடன் கடவுளை        வேண்டிக் கொண்டு அவர்களுக்கு     சமைக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு   எழுந் த ஆதவன் அவளை சீண்டி வம்பு இழுத்து இன்னொரு கூடலை நடத் தியவன் மீசையை முறுக்கியபடி வெளியே வந்தான்   தேனு, போங்க….., மாமா இப்பதான் குளிச்சேன் என்றாள். ஆதவன் இந் த மாமனுக்காக இன்னொரு முறை குளி டி, தப்பில்லை என கன்னத்தி ல் முத்தமிட்டான்   தேனு,

என் உயிரே நீ விலகாதே 24 Read More »

error: Content is protected !!
Scroll to Top