ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

21. மோகவிழியால் எனை தைக்காதே   “அவரு சொன்னதால  மட்டும் இல்லடா.. நீயும் இரா பகலா கஷ்டப்பட்டு படிச்சிருக்க அதுக்கு கிடைத்த பலனும் கூடடா” என்று சந்தோசத்துடன் கூறினாள் தங்கமீனா.   கிருஷ்ணாவின் மீது அதீத காதல் உண்டானது. தங்கமீனாவுக்கு.. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறான்.. இப்போத கிருஷ்ணாவை பார்க்கணும் போல இருந்தது அவளுக்கு..  அருளுக்கும் கிருஷ்ணாவை பற்றி இன்னும் நல்ல எண்ணம் அவன் மேல் தோன்றியது..    “அக்கா நான் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு […]

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

19 மோகவிழியால் எனை தைக்காதே

20 மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா தன்னுடைய காரிலேயே வீட்டுக்கு போகலாம் என்று அருளிடம் கூறிவிட்டான்.. கிருஷ்ணா காரில் ஏற.. அருள் பின் சீட்டில் அமர போக.. “அருள் முன்ன வந்து உட்காருங்க.. கூறியவன் கோல்ட் பின்னாடி உட்கார்ந்துக்குவா” என்று சொல்லும் முன்னே தங்கமீனா பின் சீட்டில் போய் உட்காரப் போனாள்.. இருவரின் மனதிலும் எண்ணங்கள் ஒத்துப் போவதை எண்ணி அருள் ஆனந்தப்பட்டான்.   அருள் முன்சீட்டில் ஏறியதும்.. கிருஷ்ணா காரை எடுத்தான்.. தங்கமீனாவின் வீட்டுக்கு

19 மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

19 மோகவிழியால் எனை தைக்காதே     எழுந்திருடா தங்கா எனக்கு எல்லாம் தெரியும்.. என்று சொன்னவனது குரலில் அத்துணை வருத்தம் பொதிந்திருந்தது.   “மாமா எல்லாத்துக்கும் நான் தான் காரணம் மாமா.. உன்கிட்ட எல்லாத்தையும் நான் சொல்லியிருக்கணும்” என தலையில் அடித்துக்கொண்டு அழுது கரைந்தாள்.. அப்பவும் கிருஷ்ணாதான் காரணம் என்று அவள் மனம் சொல்லவிரும்பவில்லை.. தானும் தான் கிருஷ்ணாவுடன் இளைந்திருந்து உண்மையே! என்று அவள் மனம் தினம் தினம் மருகிப்போனது அவளுக்கு மட்டுமே தெரியும்..  

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

18 மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா வந்ததும் அவன் பார்வை தங்கமீனாவின் மீது படிந்தது.. அடுத்த நொடியே அருளை பார்த்தவாறு “என்ன அருள் இப்ப எப்படி இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே அருள் பக்கம் செல்ல.. அருள் பக்கம் நின்றிருந்த தங்கமீனாவுக்கு உதறல் எடுத்தது.. அருளின் கையிலிருந்து அவளது கையை தானாக உருவிக்கொண்டாள்.. அருளும், கிருஷ்ணா வந்துவிட்டான் அதனால்தான் தங்கமீனா  சங்கடப்பட்டு எடுத்துக்கொண்டாளென்று எண்ணிக்கொண்டான்.   அருளை செக் பண்ணிவிட்டு “ம்ம் எல்லாம் நார்மல் அருள்.. இன்னிக்கு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

17 மோகவிழியால் எனை தைக்காதே அருளிற்கு காலையில் விழிப்பு வந்ததும் பிரபு, அருளுக்கு காலை கடன்களை முடிக்க உதவு புரிந்தான்.. “மாமா டீ வாங்கிட்டு வந்திடுறேன்” என்று எழும்ப கதவு திறந்து கையில் ப்ளாஸ்க்குடன் வந்தாள் ஈஸ்வரி. “சார் அம்மாவுக்கு காபி வாங்கிட்டு வர போனேன்.. அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்தேன்” என்று காபியை இருவருக்கும் ஊற்றிக்கொடுத்தாள்..  “ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்றான் பிரபு. அருளிற்கு, ஈஸ்வரியை பார்த்தவுடன் அவனுக்கு ஏதோ தான் தவறு செய்வதாக

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

16 மோகவிழியால் எனை தைக்காதே

16 மோகவிழியால் எனை தைக்காதே   ஈஸ்வரி, பரிமளாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர.. அவரை பரிசோதித்த டாக்டர்.. “ஈஸ்வரி, உங்கம்மாவுக்கு நுரையீரல் புல்லா சளி கட்டிக்கிடக்கு.. இனி கொஞ்ச நாள்தான்” என்று கூற.. அவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகி வந்தது..    “டாக்டர் அம்மாவ காப்பாத்த முடியாதா” கேட்கும்  போதே அவளுக்கு தொண்டை அடைத்தது   “நுரையீரல் முழுவதும் அரிச்சு போயிடுச்சு” என்று கூறிய டாக்டர் பரிமளாவுக்கு தற்போது  எடுத்த எக்ஸ்ரேவை காட்ட அதில் இருந்ததை பார்த்து

16 மோகவிழியால் எனை தைக்காதே Read More »

தகிக்கும் தளிரே

தளிர் – 3       அன்று காலைப் பொழுதில் தனது அன்றாட ஓட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தால் பெண் அவள் இதழினி , வயதோ 24 அதற்கு ஏற்றார் போல் இருக்கு அழகு , அவள் வேலை செய்வதோ நந்தன் ஹோட்டல் .       அந்த ஹோட்டலின் உரிமையாளரான நந்தனோ வாமா இதழினி என்று அவளை வரவேற்க அவளோ குட் மார்னிங் சார் என்றுவிட்டு தன் அன்றாட பணியில் ஈடுபடத் துவங்கினால்

தகிக்கும் தளிரே Read More »

தகிக்கும் தளிரே

      இது பக்கா anti hero,  romantic novel , படிக்கிறவங்க படிக்கலாம் , விருப்பம் இல்லாதவங்க விலகிக்கலாம் ,    அத்தியாயம் – 1    வானமோ நான் இன்றே என் சோகத்தை கொட்டி தீர்த்து விடுகிறேன் என்பதை உணர்த்தும் விதமாக கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது .   அந்த முன்று அடுக்கு கொண்ட மாளிகையில் உள்ள ஒரு அறையில் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் வந்த வண்ணம் இருந்தது . 

தகிக்கும் தளிரே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

15 மோகவிழியால் எனை தைக்காதே   சாவித்ரி கண்ணில் கண்ணீர் நீர் கோர்த்து விழவா.. என்று வெளியே எட்டிப்பார்த்தது.. நான் பெத்த மகன் என்னை வீட்டுக்குள் அழைக்க மாட்டானா? தாலி கட்டிய கணவன்.. தான் செய்த காரியத்திற்கு மன்னிப்பாரா? வெளியே கேட்டின் முன் நின்று மகன் முகம் தெரிகிறதா என்று ஏங்கி  தவித்து எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் சாவித்ரி.   கிருஷ்ணா எப்போது ஊருக்கு வந்தாலும் இது போல் சாவித்ரி வந்து நிற்பது வழக்கம்தான்.. சாவித்ரியை கடந்து

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top