முகவரிகள் தவறியதால் 18
அத்தியாயம் 18 ஹோட்டல், அறையை காலி செய்தவர்கள் சாப்பிட்டு விட்டு, கோவிலுக்கு,சென்றனர்.கோவிலுக்கு செல்வதால் ஜீவிகா, இன்று புடவை கட்டி இருந்தாள் . தலையில் பூ, கை நிறைய…,கண் ணாடி வளையல்…, புடவை.., என அழகாய் இருந்தாள்.முகத்தில் சிறு புன்னகை. சங்கரும்,சக்தியும்,கூட கோவிலுக் கு, வந்திருந்தனர், மீனாட்சி சொன்னதின் பெயரில், பூஜை செய்து விட்டு,அன்னதானம் கொடுக்க. ராஜேஷ்,ஜிவி…நீங்க புடவைல ரொம்ப அழகா இருக்கீங்க “வாவ்” என்றான்.ஜிவி,தேங்க்ஸ் ராஜேஷ் என்றவள்,கோவிலுக்குள் சென்றாள். ராஜேஷ், மனதில், […]
முகவரிகள் தவறியதால் 18 Read More »