என் ஆசை மச்சானே 4
அத்தியாயம் 4 மாறன் பின் வாசலில் நின்ற தாத் தாவையும் பாட்டியும் பார்த்தபடி வந்தான். இங்கே நின்றிருந்த கா மாட்சி ராஜதுரையை பார்த்து என் னங்க பேரன் எப்பவும் முன் வாசல் வழியா தானே வருவான். இன்னை க்கு, பின்வாசல் வழியாக வந்துட் டான். இப்ப பூவை யாருன்னு கேட் டா என்னன்னு சொல்றது என்றா ள் பதட்டமாய் அவர் சொன்னது போலவே அவர் களிடம் வந்தவன் தாத்தா யார் அந் த பொண்ணு என்னை அடிச்சுட்டு […]