நெஞ்சில் வடித்த கவிதை
கவிதை 25 இதற்கு மேல பொறுமை காக்க கூடாதென கரை புரண்டு வெள்ளம் போகும் போது அணைபோட்டு தடுத்து நிறுத்தாவிடில் தன் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மகள் மட்டும் அல்ல தன்னையும் மறுஜென்மம் எடுக்க வைத்த குடும்பத்திற்கு பாதகத்தை விளைவிக்க கூடாதென எண்ணிய சரோஜினியோ மீண்டும் பலத்தை எல்லாம் திரட்டி எழுந்து நின்று கற்சிலையாக நின்ற வர்மனின் கையை பிடித்து அபியின் முன்னே நின்றவர் “யாரை பார்த்து வெளியே போக சொல்லுற இந்த வீடு உன்
நெஞ்சில் வடித்த கவிதை
கவிதை 22 கவிதாவிற்கு பிரசவ வலி வந்து விட்டது. லோகேஷ் அனிதாவை கூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தான். அனிதாவுக்கு ஆப்ரேஷன் முடிந்து இன்றுதான் அவளை வெளியே கூட்டிச்சென்றிருக்கிறான் லோகேஷ். காஞ்சனாவோ “லோகேஷ் தம்பிக்கு கூப்பிடறேன் கவிமா” என்று போனை எடுத்தார். “அ.அ.அத்தைமா லோகேஷை கூப்பிட வேணாம் அவங்க ரெண்டு பேரும் முதல் முறையா வெளியே போயிருக்காங்க. அ.அவங்களுக்கு தொ.தொந்தரவு கொடுக்க வேணாம் கே.கேப் புக் பண்ணுங்க” என வலியுடன் இடுப்பை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். “அதுவும் சரிதான் கவிமா”
பிறை முகமதில் வீழ்ந்தேனடி -20
அத்தியாயம் 20 வூர்ர்ர்ர் என்று பரத்தின் கைகளில் கார் பறந்தது… அனா ரேயானோடு மெக்ஸிக்கோ செல்லப் போவதாக அவளை வளர்த்த அனாதை விடுதியின் உரிமையாளரால் தெரிய வந்ததும்… நொடியும் தாமதிக்காமல் விரைந்தான்… நமக்கு தான் ஏற்கனவே தெரியுமே கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டுவதில் பரத் வித்தகன் என்று பாவம் அவனை பற்றித் தெரியாமல் நம்பி இரண்டு ஜீவன்கள் பொறிக்குள் மாட்டிய எலியாக மாட்டிக்கொண்டு உருண்டு தவித்தனர்… வேற யார் கிரிதரனும்
பிறை முகமதில் வீழ்ந்தேனடி -18,19
அத்தியாயம் 18 தெளிந்த கடல் வானத்தை வெறித்த வண்ணம் இருந்தது அனாவின் கண்கள்… ஜன்னலோரம் நின்றுக் கொண்டு எத்தனை நேரம் அந்த வெற்று காகிதம் போல் நீண்டிருந்த வெள்ளை மேகத்தை வெறித்து இருந்தாளோ தெரியாது அவள் எண்ணம் எல்லாம் அவள் மகனும் அவனை மீட்டு எடுக்கச் சென்ற பரத்தும் தான் ஆக்ரமித்து இருந்தனர்… ஏர்போர்ட்டில் வைத்தே ரேயானை… மேரி மேடம் அதாவது அவளை வளர்த்த செவிலித் தாயிடம் ஒப்படைத்து விட… அரண்டு போனாள்
பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17
அத்தியாயம் 17 இரண்டு நாட்கள் முழுதாக நாற்பத்தி எட்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை… காற்றில் கரையும் கற்பூரம் போல் கரைந்து காணாமல் போனது… பரத் என்ன ஆனான் ஏதானான் எவர்க்கும் தெரியவில்லை… உடல் நிலை சீராகும் முன்னே எங்கே போய் என்ன கஷ்டப்படுகிறானோ என பெற்றவர் வருந்த… பரத்தின் மறைவு அனாவுக்கு பலவித அலைப்புறுதலை தந்தது… திருமணத்தை நிறுத்தினேன் புகார் கொடுத்தேன் என்று என் மீது
யாரார்க்கு யாரடி உறவு 15
அத்தியாயம் 15 அடுத்த நாள் காலையில் எழுந்தவளால் நடக்கக்கூட முடியவில்லை. “அம்மா.. இடுப்பு இப்படி வலிக்குது..” என்றவள் மெல்ல நடந்து செல்ல, அவள் முன்னே வந்து நின்றான் ஆதித்யா கரிகாலன். “மயூரிக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கேன்.. உன்னைய எழுப்பலாம்னு பார்த்தேன்.. பட், நீ டயர்டுல நல்லாத் தூங்கிட்டு இருந்த.. அதான் உன்னைய எழுப்பல.. சீக்கிரம் கிளம்பு.. பாப்பா உன்னையே பார்க்கணுங்குறா..” என்றவனைத் தொடர்ந்து, பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள் திவ்ய பாரதி.
யாரார்க்கு யாரடி உறவு 14
அத்தியாயம் 14 ஆதித்யா கரிகாலனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மயூரியின் உடலில் தடுப்பு ஊசியின் மூலம் செலுத்தினார் அர்ஜுன். தடுப்பு ஊசி செலுத்தப்பட்டமயூரியை வள்ளியம்மையிடம் விட்டு விட்டு தன்னை பார்க்கவருமாறு அர்ஜுன் அழைக்க, திவ்ய பாரதிக்கு புரிந்துவிட்டது எதனால் என்று.. “லுக் ஆதி அண்ட் திவ்யா.. இந்த ஸ்டெம் செல்கள் மயூரியோட உடம்புல புது செல்கள் உருவாக்க எப்படியும் ரெண்டுல இருந்து நாலு வாரங்கள் ஆகும்.. ஆனா, இது அவளை
யாரார்க்கு யாரடி உறவு 4
அத்தியாயம் 14 ஆதித்யா கரிகாலனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மயூரியின் உடலில் தடுப்பு ஊசியின் மூலம் செலுத்தினார் அர்ஜுன். தடுப்பு ஊசி செலுத்தப்பட்டமயூரியை வள்ளியம்மையிடம் விட்டு விட்டு தன்னை பார்க்கவருமாறு அர்ஜுன் அழைக்க, திவ்ய பாரதிக்கு புரிந்துவிட்டது எதனால் என்று.. “லுக் ஆதி அண்ட் திவ்யா.. இந்த ஸ்டெம் செல்கள் மயூரியோட உடம்புல புது செல்கள் உருவாக்க எப்படியும் ரெண்டுல இருந்து நாலு வாரங்கள் ஆகும்.. ஆனா, இது அவளை முழுமையாக குணமாக்கும்னு
