ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 19🔥

அத்தியாயம் 19🔥   இரண்டு வருடம் கழித்து கையில்  உண வு பாத்திரத்தை வைத்துக்கொண்டு தன் செல்ல மகனை தேடிக்கொண்டிருந்தாள்  தன் ஆறுமாத  மேடிட்ட வயிற்றோடு    அவன் தான் ஜெய்யின் செல்ல மகன் ஆரவ் விக்ரமன். ஜெய்யின் தாயும் தந் தையும் அவர்களின் மகளையும் அவளு க்கு பிறந்த இரண்டாம் குழந்தையையும் பார்க்க லண்டன் சென்று இருக்கிறார்க ள்    அவர்கள் அடுத்த வாரம் வருவதாக இரு ந்தது. அவர்கள் இருந்திருந்தால் அன்றி லுக்கு ஆரவை […]

தொடாமலே சுடுகிறாயே 19🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 18🔥

அத்தியாயம் 18   கேசவன் போனை எடுத்தவர் என்ன உ மா போன் பண்ணி இருக்க அங்க எல் லாரும் நல்லா இருக்காங்களா என கேட் டார்.   உமா, எல்லாரும் நல்லா இருக்காங்க அ ண்ணா ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் உங்களுக்கு கால் பண் ணினேன் என்றவர்,நம்ம தர்ஷினி முழு காம இருக்கா அண்ணா இப்பதான் ஹா ஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிட்டு வந்தோம் என்றார் சந்தோஷமாய்   இதை கேட்ட கேசவனுக்கு சந்தோஷம்

தொடாமலே சுடுகிறாயே 18🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 17🔥

அத்தியாயம் 17 ரொமான்டிக் எபி    அன்றிலும் அவன் காதலை உணர்ந்து கொண்டவள் அவன் மார்பில் புதைந்து கொண்டாள். அதில் மகிழ்ந்த ஜெய் அவர் இடையில் கை கொண்டு தூக்கி கொண்டான்.   அவளை தன்னறைக்கு தூக்கி சென்றா ன்.அன்றில்,என்..னங்க  எ..ன்னை இறக் கி விடுங்க நானே நடந்து வரேன் என் றாள் அவன் முகம் பார்த்து தயங்கி    ஜெய் அவளிடையில் அழுத்தம் கொடுத் தவன் அவள் கண்களை பார்த்து இன் னைக்கு ஃபுல்லா உன்

தொடாமலே சுடுகிறாயே 17🔥 Read More »

நிலா நேசம் வானளவு

21.நேசம்     விக்ரம் வெண்ணிலாவிடம்…,நிலா நீயும் ஆரூஷும் நம்ம வீட்டுக்கு திரும்ப  வரணும்..    “திரும்ப வரணுமா…?” ஆருஷ் இருவரின் கைகளையும் பிடித்தபடி நின்றான்.   “இனிமே நோ பைட்…” என்று சிரித்தான்.வெண்ணிலா மகனின் தலையை வருடினாள். “சரி கண்ணா..இனிமே சண்டை இல்ல…”அவள் கனிவோடு சொன்னாள்.ஆனால் விக்ரமை பார்க்கும் போது கண்களில் வெறுப்பு இருந்தது…   விக்ரமின் .”அப்போ… நம்ம மூணு பேரும் வீட்டுக்கு போகலாமா?” என்று ஆருஷிடம்  கேட்டான்.   வெண்ணிலா உடனே அவனை

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 16🔥

அத்தியாயம் 16   கேசவன் சொன்னது அதைக் கேட்ட அன்றில் கண்களில் வெட்கத்துடன் முக த்தில் அதிர்ச்சியுடன் மா..மா நான் எப்படி அவங்க.. சார்.. என மென்று முழுங்கிய வள் தலைகுனிந்தாள்    கேசவன் அன்றில் மா நீ மனசு வச்சா கண்டிப்பா முடியும்,ரொம்ப வெயிட் பண் ண வைக்காதம்மா என் புள்ளைய ரொம் ப ஏங்கிப் போயிருக்கான் உன்னோட அ ன்புக்காக,   ரெண்டு பேரும் பேசி சீக்கிரம் எங்களுக் கு பேரனும் பேத்தியை பெற்று

தொடாமலே சுடுகிறாயே 16🔥 Read More »

நிலா நேசம் வானளவு

20.நேசம்       லண்டன்… பனித்துளிகள் மெதுவாக விழுந்துக்கொண்டிருந்தன.விமான நிலையத்திலிருந்து நேராக அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்திற்கே வந்திருந்தான் விக்ரம்.அர்ஜுனின் நண்பன் கொடுத்த முகவரியை கையில் இறுக்கமாக பிடித்திருந்தான்.மூன்று ஆண்டுகள்…மூன்று ஆண்டுகளாக தேடிய அவனது காதல் கிளி..இன்று சில அடிகள் தூரத்தில் இருக்கலாம் என்ற எண்ணமே அவன் இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது. அதே நேரம்…வெண்ணிலா பள்ளியில் இருந்து வெளியே வந்தாள்.   “மூன் பேபி…!” என்று தத்தி தத்தி ஓடி வந்தான் ஒரு  இரண்டு

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 15🔥

அத்தியாயம் 15   அதே நேரம் கேசவன் விமலாவும் தங்க ள் அறைக்கு வந்த சமயம் அவர்கள் இரு வருக்கும் அன்றில் பால் கொண்டு வந் தாள்.   அன்றிலை கண்ட கேசவன் விமலாவிட ம் பேசும்படி கண்ணசைத்தார்    விமலாவும் அன்றில் மா சாப்டியா என கேட்டார்   அன்றிலும் சாப்பிட்டேன் அத்தை என் றாள்.   விமலா,சரிடா இப்படி உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார்.   அன்றிலும் சரி என தலையாட்டியவள் அவர்

தொடாமலே சுடுகிறாயே 15🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 14🔥

அத்தியாயம் 14   ஒருநாள் மாலை ஜெய் தோட்டத்தில்  ஃபு ட்பால் விளையாடி முடித்தவன் தோட்டத் தில் போடப்பட்ட கல் மேடையில் அமர்ந் தவன் வீட்டின் பின்பக்கம் அன்றில் து ணிகளை காய வைப்பது தெரிந்தது.   ஜெய் எட்டிப் பார்த்தான். பக்கத்தில் யா ருமில்லை என அறிந்து கொண்டவன் பூனை போல் மெதுவாக பதுங்கி வந்து அன்றிலைப் பின்பக்கமாக இறுக அ ணைத்துக் கொண்டான்.   இதை சற்றும் எதிர்பார்க்காத அன்றில் அவன் அணைத்ததும் ..ம்மா

தொடாமலே சுடுகிறாயே 14🔥 Read More »

நிலா நேசம் வானளவு

19.நேசம்         காலை பொழுது மெதுவாக விடிந்தது.விக்ரமாதித்யா முழு இரவும் தூங்காமல் இருந்தான். கண்கள் சிவந்திருந்தது… முகம் சோர்ந்திருந்தது… ஆனால் மனசு மட்டும் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது…அவன் நிலாவிடம்..   “நிலா…” என்று அவன் மெதுவாக முணுமுணுத்தான்.   அந்த நேரத்தில் துருவ் ஓடிவந்தான். “அண்ணா! அண்ணிய பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு!”   விக்ரம் உடனே தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றான். “என்னது சொல்லு!” துருவ் அருகில் வந்து

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

18.நேசம்   வெண்ணிலா அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த நொடி, அவளுக்கு பின்னால் கதவு மூடிய சத்தம் மட்டும் இல்லை… அவள் இதுவரை கட்டிக்காத்த கனவுகளும் மூடப்பட்ட சத்தம் போல இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த வெண்ணிலா, எங்கு போகிறோம் என்றே தெரியாமல் நடந்தாள். கண்ணீரால் பாதை கூட தெளிவாக தெரியவில்லை.   “நான் திரும்ப வரணும்னு ஆசைப்படுற அளவுக்கு நீங்க என்னை காதலிக்கவே இல்ல…” தான் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும்

நிலா நேசம் வானளவு Read More »

error: Content is protected !!
Scroll to Top