ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 14

அத்தியாயம் 14  தேன் மதுரை வீட்டை விட்டு சென் ற போதும்கூட ஆதவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன் அம்மா தனம் அப்படி நடித்து இல் லாதது பொல்லாததை கூறி அவ ளை வெறுக்க வைத்தார்.  திருவுக்கு விஷயம் தெரிந்து அவ ன் கேட்டதற்கு, என் அம்மா தான் முக்கியம் மச்சான், வேற எதையும் என்கிட்ட கேட்காத வேற யாரைப் பற்றி என்கிட்ட பேசாதே என்று வி ட்டான்   கதிரவனிடம் கோமதி விஷயத்தை கூறியபோது அவன் திருந்த […]

என் உயிரே நீ விலகாதே 14 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

8    குலை வாழைத் தோரணம் கட்ட வண்ண விளக்குகள் அலங்காரமிட, வாசலில் பந்தல் பாந்தமாக பொருந்த… விருந்தினர் வருகை உபச்சாரம்…  நலங்கு சடங்கு என  ஒரு வாரமாகவே திலோத்தமாவின் திருமண விழாக் கலைக் கட்டியது…   இந்த பக்கம் தையல் நாயகி என்ன சும்மாவா புள்ளி கோலத்துக்கே புரட்சி செய்தவர்  கல்யாணத்தை மட்டும் சும்மாவா செய்வார்… நீ இரண்டு வாழை மரம் கட்டுறியா நான் வாசலுக்கு ஒரு வாழை மரம் கட்டுறேன் நீ சீரியல் செட்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 13

அத்தியாயம் 13  பொங்கல் நெருங்கி கொண்டிருந் ததால் ஆதவன் தினமும் இரவு தா மதமாக தான் வீடு வருவான். தேனும் எதுவும் கேட்டுக் கொள்ள  வி ல்லை அவளிடம் சில நாட்களி ல் இப்படித்தான் இருப்பான் ஆதவ ன்   மறுநாள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். உதயனும் பிள் ளை பெற்ற, கோமதி மாத்திரம் வீட் டில் அவர்கள் அறையில் இருந்தன ர். தனம் தன் தோழி பங்கஜத்திடம் தன் பிள்ளையை எடுத்துக் கொடு த்த சேலையை

என் உயிரே நீ விலகாதே 13 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி -1      கொடைக்கானல் அருகே சற்று உள்ளே இருக்கும் கிராமம் தான் சின்ன மலை கிராமம் இன்னும் அதிக அளவு மனித சுவடுகள் அங்கு படாமல் இருப்பதால் இயற்கை அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தது.     அங்கு உள்ள மிதமான பனியும் ஈரப்பதமான காற்றும் எப்போதும் மரங்களின் தாலாட்டில் ஒளிக்கும் பறவைகளின் உன்னதமான குரலும் என்று அற்புதமான ஒரு கால சூழ்நிலை நிகழ்ந்தாலும் எதுவுமே அவளை

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் உயிரே நீ விலகாதே 12

அத்தியாயம் 12 ஆதவன் தனம் இல்லாத போது மட் டும் அவளுக்கு முத்தம் கொடுப்பா ன் ஒரு நாள் தேனுவை தனம் கூப் பிட்டு உன் மனசுல என்ன நெனச்சி ட்டு இருக்க பெரிய மகாராணினு நெனப்போ.  உன் இடம் என்னன்னு தெரிஞ்சிட் டு, நீ இந்த வீட்ல நடந்துக்க உன்ன உன் ஆத்தா லட்சத்துக்கு வித்துட் டா  என்கிட்ட தெரியுமில்ல.., நான் என்ன சொல்றேன்னோ அப்படி தான் நீ நடக்கணும்   என் புள்ள முந்தானைல முடிஞ்சு

என் உயிரே நீ விலகாதே 12 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

7   மகளுக்கு திருமணம் பேசி முடிப்பது என நினைத்து உடனே மகனுக்கும் சேர்த்தே முடித்து விட வேண்டும் என தையல்நாயகி முடிவு செய்துவிட்டார்…    அவர் முடிவெடுத்தால் போதுமா அவரது மகன் அதற்கு சம்மதிக்க வேண்டுமே??? சொன்னால் தான் தைய தக்கா என்று அவர் தலை மேல் நின்று குதிப்பானே…    முதலில் தங்கை கல்யாணத்திற்கு வா என்று அழைத்து இங்கு வந்ததும் அவன் கையில் காலில் விழுந்தாவது அவன் திருமணத்தையும் நடத்தி முடித்து விட

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 11

அத்தியாயம் 11   அறைக்குள் நுழைந்த தேன்மதுரா அடுத்த நொடி ஆதவனின் இறுகிய அனுப்பி இருந்தாள். தேன் மதுரா உள்ளே சென்றேன் மதுராவை இழு த்து தன்னோடு இறுக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டான் ஆத வன்.. அதில் வெட்கப்பட்டு சிணுங்கிய தேனு என்னங்க இது காலையிலே  யே இப்பதான் குளிச்சிட்டு வந்தே ன் அதுவும் இல்லாம எல்லாரும் வெ ளியதான் இருக்காங்க நீங்க என்ன கூப்பிட்டதுக்கே சிரிச்சாங்க விடுங் க நான் போகணும் என்றால் வெட்  கத்துடன் 

என் உயிரே நீ விலகாதே 11 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

6   என்றும் போல் அன்று வழக்கமாக பள்ளியை விட்டு  நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் மேனகை… திலோவிற்கு நிச்சயம் ஆகி விட்டதால் தினமும் பஞ்சாட்சரமே வந்து அவளை அழைத்து சென்று விடுவார்… அவள், தானே தனியாக சமாளித்து கொள்வதாக கூறினாலும்… நீ இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு ஆத்தா… உன்னை கட்டிக் கொடுக்கற வரைக்கும் ஈ  எறும்பு காத்து கருப்பு அண்டாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமை…  கண்ணாலம் முடியுற மட்டும் நானே கொண்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 10

அத்தியாயம் 10  ஒருநாள் தனம் கோவிலுக்கு சென் று இருந்தார். அங்கே தனக்கு தெரி ந்த, ஒருவரை பார்த்து பேசிக் கொ ண்டிருந்தார் அப்போது அவர் ஆத வனின் திருமணம் பற்றி அவரிடம் பேசும் போது,   என்ன தனம் இப்படி சொல்ற நல்ல பெரிய இடமா பார்ப்பனு எதிர்பார் த்தேன். அப்புறம், பார்த்தா வசதி கம்மியா இருந்தா போதும்ங்குற எனக் கேட்டார்   மத்த ரெண்டு பையனும் மருமக ளும் கேட்க மாட்டாங்களா? நீ இப்ப டி,  பொண்ணு

என் உயிரே நீ விலகாதே 10 Read More »

என் உயிரே நீ விலகாதே 9

அத்தியாயம் 9  அவள், அவன் கேட்டதும் தலை குனிந்து கொண்டாள் ரவி உடனே சொல்லு தேனுமா என்றான். தேனு இல்லனா நான் இங்கனவே இருந்துக்கிறேன் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல   உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங் க கண்டிப்பா வரேன் என்றாள்   ஆரா ஏன் இப்படி பேசற தேனு வா போகலாம் என்றாள்  ரவி எழுந்து கொண்டவன் இன்னு ம் ஒரு மாசம் டைம் உனக்கு அடுத் த மாசம், நம்ம ஊருக்கே எனக்கு மாற்றல் ஆகுது.  என்கூட

என் உயிரே நீ விலகாதே 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top