ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-7&8 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?       [7]   தன் இடது மணிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த செப்புக் காப்பைத் தொந்திரவாக எண்ணிக் கொண்டானோ? என்னவோ?  அதைத் தன் வலது கையால் முழங்கைக்கு அருகே வரை மேலேற்றிய சரவணன், தன் பணியாளர்களை நோக்கினான்.  அவனுக்கென்று சொந்தமான அரிசி குடோனில் இருந்த அரிசி மூட்டைகள், குடோனுக்கு வெளியே கிடந்த லாரியில், அவனது பணியாளர்களால் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.  ரொம்பவும் சுறுசுறுப்பாகத் தான் வேலை நடந்து கொண்டிருந்தாலும் கூட, முதலாளியான சரவணனுக்கு […]

காதல் தானடி என் மீது உனக்கு!-7&8 (விஷ்ணுப்ரியா) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?        [5]   மன்னார் மருத்துவமனை…  அவள் முன்னாடி கறுப்பு நிற பேன்ட்டும், நீல நிற வண்ண அரைக்கைச்சட்டையும், இலங்கையின் கடற்படையினரின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியும் என, இலங்கை நேவியில் பணிபுரியும் அக்மார்க் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக நின்றிருந்தார் அந்தக் கேப்டன்!! அவரின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.  வசனங்கள் வேறு கோபத்தில் தாறுமாறாக வெளிவந்து கொண்டிருக்க, ‘இக்தியோலஜிஸ்ட் மென்னிலா”வைக் கிழிகிழியென கிழித்துக் கொண்டிருந்தார் கேப்டன்.  ஆக்ரோஷமான விழிகளுடன், அவளைப்

காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா) Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 12

அத்தியாயம் 12     லேடி ஆஃபீசர்,சந்தோஷ் நீங்க இங்க வாங்க என்றார்.அவன்வந்து நின்றான். எல்லாத்துக்கும்…. காரணம் இப்ப நீங்க தான்னு தெரியுது. அதுவும், இல்லாம… உங்களயும், உங்க வைப்பையும் காரணம் காட்டி தான், இந்த கடத்தல், பண்ணி இருக்காங்க, கடத்தப்பட்ட பொண்ணுக்கு ஏதாச்சும்  ஆகி இருந்தா? அவங்க குடும்பத்துக்கு,என்ன பதில்… சொல்லி இருப்பீங்க?..சொல்லுங்க உங்கள பிடிச்சு ஜெயில்ல போட்டு விடலாமா? ஆன்சர் மீ?…. என்றார் கோபத்துடன்,       இதுல உங்க வைஃப் வேற, கம்ப்ளைன்ட்?..என்

முகவரிகள் தவறியதால் 12 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 11

அத்தியாயம் 11       சக்தி,அவளை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டவன், மேலே ஃபஸ்ட் ப்லொர் போ வரேன், என்றான் அமைதியாய்,       முதல் முறை அவன் அமைதியாய் பேசி பார்க்கிறாள். ம்ம்… என்று தலையசைத்தவள், மேலே ஏறினாள் மெதுவாக, வாசலில் அவள் நுழைவதை பார்த்ததும்,அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.        சந்தியா,நித்தின், அர்ஜுன், மஞ்சு, ஏன்? மருது,கூட வந்து  இருந்தார். அவளின் அப்பா அம்மா இருந்தனர். அவளின் அக்காவும்,

முகவரிகள் தவறியதால் 11 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 10

அத்தியாயம் 10      வீட்டிலிருந்து, கிளம்பிய சக்தி நேரே ரைஸ்மிலுக்கு சென்றான். அங்கே ஒரு அறையில், சந்தோஷ் கைகள் கட்டி அமர வைக்கப்பட்டு, இருந்தான்.    அவனைப் பார்த்ததும்,சக்திக்கு மறைந்திருந்த, கோபம் வெளியே வந்தது, பளார்…. என ஒரு அரை விட்டான். சந்தோஷ் வாயிலிருந்து, ரத்தம் வந்தது.  சக்தி, கோவமாய் டேய்!! உனக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வச்சா, நீ வேற எவளயோ லவ் பண்றேன்னு சொல்லி டிவோர்ஸ் கேப்பியோ?  அப்ப அவளுக்கும் உன்

முகவரிகள் தவறியதால் 10 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 9

அத்தியாயம் 9    இப்படியே ஒரு வாரமும் மூன்று நாட்களும் சென்றிருந்தது. சக்தி, ஹாலில்அமர்ந்திருந்தான். மீனாட்சி,ப்பா சக்தி சொல்றேன்னு கோச்சிக்காத, எவ்வளவு நாள் தான் நீ தனியாவே இருப்ப உனக்குன்னு துணை வேண்டாமாபா? பக்கத்து ஊர்ல இருந்து ஒரு சம்மதம் வந்திருக்கு,பொண்ணுக்கு 28 முடிஞ்சு 29 ஆக போகுதாம்.      ஒரு டிகிரி முடிச்சிருக்கா? ஜாதகம்   செட் ஆகுதுன்னு, சொல்லி பார்க்க வர சொன்னாங்க, நீ சொன்னா நம்ப போய் ஒரு நாள், பார்த்துட்டு வரலாம்.

முகவரிகள் தவறியதால் 9 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 6

அத்தியாயம் 6 காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.    “எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை

யாரார்க்கு யாரடி உறவு 6 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 8

அத்தியாயம் 8    ஜிவி, யாரோ வரும், சத்தம் கேட்டு ஓடிப்போய்,கதவை சாற்றிக் கொண்டாள் பயத்தில்,சிறிது நேரத்தில்,கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது,திறக்கவில்லை,என்றதும் இன்னும் வேகமாக தட்டப்பட்டது,.. ஜிவி பயந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு யாரு ? யாரது?? என்றாள்.    வெளியே, “ஏய்” கதவை திறடி.. என கர்ஜிக்கும் சத்தம், அவளுக்கு யாரென்று தெரிந்துவிட்டது? உடல் நடுங்கியபடி,கதவைத்திறந்தாள்.மேலே,ஒரு துண்டை போட்டு கொண்டு, இருந்தாள்.அவன் தான்(சக்தி) நின்றிருந்தான். அய்யனார் சிலை போல, இடுப்பில் கைவைத்து கண்களில் சிவப்புடன், அவன்

முகவரிகள் தவறியதால் 8 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 7

அத்தியாயம் 7 வேணி,அம்மா நீங்க கதவை திறக்கலைன்னா.. தான் இன்னும் பெரிய பிரச்சினை ஆயிடும்,நான் சாப்பாடு கொடுத்துட்டு போயிடுறேன் என்றாள் . ஜீவிகா, தயங்கி, தயங்கி, கதவைத் திறந்தாள்.அங்கே 40 வயதில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் கையில் பெரிய கூடையுடன்,,            உள்ளே வந்தவர் ஜீவிகாவின் நிலைய பார்த்து அதிர்ந்தார். கண்ணீருடன் தலைகுனிந்தபடி, அமர்ந்திருந்தாள் ஜீவி.வேணி சாப்பிடுங்கம்மா. என்று அவளுக்கு சாப்பாட்டை கொடுத்தார்.           

முகவரிகள் தவறியதால் 7 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம்  தூது போவதரடியே 26 இதுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு ரூம் விட்டு வருமா இல்ல வராதா..என்ற மிகப்பெரிய சந்தேகத்துடன் கலா மற்றும் வேதா  ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டு கொண்டிருந்தனர்..   அனா மற்றும் அர்ஜுனின்  பெற்றோர்களும் வந்திருந்தனர்..   டேய்..ரிஷி என்னாச்சு நைட்ல இருந்து இந்த அனாவையும் காணோம்.. சரி அவ வீட்டுக்கு தா போயிருக்காளோ என்னமோன்னு கேட்டா…,அவ அம்மாகாரி ஒரே ஆட்டமா ஆடுறா..பொண்ண காணோம் னு சண்டைக்கு வரா..நீ மட்டும் போன்ல விஷயம்

Read More »

error: Content is protected !!
Scroll to Top