வானவில் வரைந்த வண்ண நிலவே 15
அத்தியாயம் 15 விஜய், மதியை தேடிக் கொண்டு காரில் புறப்பட்டான் ஆட்களை வைத்தும் தேட சொன்னான்.. இர ண்டு மணி நேரம் ஆகியும் ஒரு தக வலும் இல்லை இங்கே இங்கே அருணின் பார்ம் ஹ வுஸ்க்கு அழைத்து வரப்பட்டாள் வண்ணமதி, லேசான மயக்கத்தில் இருந்தாள் காலை வரும்போது, யா ரும் இடிப்பது போல் காரை கொண் டு வந்தது,மட்டும்தான் தெரியும். அ தன் பிறகு, ஒரு அறையில், படுக் கையில் இருக்கிறாள் ஒரு மணி நேரத்திற்கு […]
வானவில் வரைந்த வண்ண நிலவே 15 Read More »