ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

5   கனடா    பருத்தி ஆடைக் கொண்டுப்  போர்த்தியது அடர்ந்த பனி… தும்பை பூவின் தூய நிறத்தில்  ஜொலித்தது பாலாடை படர்ந்த பரந்த நகரம்… குளிர்கால விடுமுறையால் வீதி எங்கும் வர்ண விளக்குகளின் அலங்காரமும் மக்கள் கூட்டமும் நடுநிசியைத் தாண்டியும் அலைந்து கொண்டே தான் இருந்தது…   குளிருக்கு இதமாய் பழ ரசம் பருகியவனின் பருவ தாபம் பற்றி எரிய…தணியா வேட்கை தணிக்க…இளம் மானை வேட்டையாடினான் கட்டிலில்… தன் வஜ்ர தேகத்தின் பாரம் மொத்தத்தையும் போட்டு […]

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 7

அத்தியாயம் 7  திருவின் திருமண நாளும் வந்தது ஆதவன் வீட்டில் இருந்து அனைவ ரும் திருமணத்திற்கு வந்திருந்தன ர் குடும்பத்துடன், ஆதவன் மட்டும் தனியாக தன் அம்மாவுடன் வந்தி ருந்தான்.  தனம் கழுத்தில் அவ்வளவு நகைக ள் இருந்தது. அத்தனையும் ஆதவ ன் சம்பாத்தியம். தனம் எல்லாரிட மும் என் புள்ள வாங்கி கொடுத்தா ன் என  பெருமையாக சொல்லிக் கொண்டார்   அவர், அந்த பக்கம் சென்றதும் ஒரு சிலர், இதோ.. போறா… பாரு டி மருமகளை

என் உயிரே நீ விலகாதே 7 Read More »

என் வினோதனே 2

அத்தியாயம் 2   வெளியே காரில் அவனுக்காக காத்திருந்தான் அவனின் பி. ஏ பிரதாப் அவனுடன் இருந்த டிரைவர் அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.    “நம்ம அஜய் சாருக்கு என்ன ஆச்சு சார் ஏன் கொஞ்ச நாள்லா ஒரு மாதிரி இருக்காரு இப்போ ஹாஸ்பிட்டல் வேற போய்ருக்காரு” என்று கேட்க பிரதாப் தன் கையில் இருந்த மொபைலை பார்த்து கொண்டே “அதெல்லாம் உனக்கு எதுக்கு மாசம் பொறந்தா சம்பளம் வருதா பெரிய இடத்து விஷயத்துல எல்லாம்

என் வினோதனே 2 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 7 “சரி கிளம்பி வா நான் கீழ ஹாலுல இருக்கேன்” என்றவனோ அவளது முகத்தை ஒரு முறை உற்று நோக்கி பார்த்தவன் அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் இல்லாமல் இருக்க ட்ரசிங் டேபிளின் மேல் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து வந்து அவளது உச்சியில் குங்குமத்தை வைத்துவிட்டு “இனிமே காலையில குளிச்சு முடிச்சதும் தினமும் உச்சி வகுட்டுல குங்குமம் வச்சிக்கணும். தலை நிறைய மல்லிகைப்பூ வச்சிக்கணும். கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுக்கணும். என்னோட வெளியில வரும்போது

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் வினோதனே 1

என் வினோதனே   அத்தியாயம் 1   சென்னை விமான நிலையம் அன்று வழக்கத்தை விட மிகவும் பரபரப்பாக காணப்பட்டது சற்று அதிகப்படியான மக்கள் கூட்டம் இருந்தது காரணம் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான  அஜய்கிருஷ்ணா தன் சமீபத்திய படம் ஒன்றிற்க்கான தேசிய விருதை வாங்கி விட்டு டெல்லியில் இருந்து வந்து கொண்டிருக்கிறான் அவனை வரவேற்க்கவே அவனின் ரசிகர்கள் பட்டாளம் மொத்தமும் விமான நிலையத்தின் வாசலில் தவம் கிடந்தனர்.    இதில் பெண் விசிறிகளும் அடக்கம் ஒரு

என் வினோதனே 1 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

4 இவரா…..??   இவன்… இவராக்கியது திலோவின் பண்பட்ட மனம்…    அந்த அவர் யார் என்ற கேள்விக்கு பதில்…  பரத் கேசவ்  தி கிரேட் ஆதி கேசவின் மகன்… ஆதி குரூப் ஆப் கம்பெனியை தெரியாத தேனி மக்களே இருக்க முடியாது… ஆதி கேசவன் சாம்ராஜ்யத்தின் முடி இளவரசன் தி கிரேட் பரத்தா  அவளை மணக்கப்  போவது…???   இது என்ன கேலிக் கூத்து…?? இவளை கண்டாலே இளக்காரமாக பார்க்கும் கண்கள்… இகழ்ச்சியாக வளையும் உதடுகள்…

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 6

அத்தியாயம் 6 ஒரு வாரம் கழித்து திரு, ஆதவன் வீட்டிற்கு வந்தான் கல்யாண பத் திரிக்கை எடுத்துக் கொண்டு, ஞா யிற்றுக்கிழமை என்பதால் மதியம் போல ஆதவன் வீட்டில் தான் இரு ந்தான் ஆதவன், திரு வீட்டில் உள்ளே, நு  ழைந்தான்.  ஆதவன் வா மச்சான் வா, அம்மா திரு வந்திருக்கான் பா ருங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க என குரல் கொடுத்தான்  திரு, டேய்.., அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா அம்மாவை எதுக்கு கஷ்டப்படுத்திட்டிருக்க வரும்

என் உயிரே நீ விலகாதே 6 Read More »

என் உயிரே நீ விலகாதே 5

அத்தியாயம் 5 ரவி, ஆராவை பார்த்து என்ன முடி வு தெரியணும் என்றான் மீசைக்கு ள் சிரிப்பை மறைத்தபடி   ஆரா, இடுப்பில் கை வைத்து கண் களை சுருக்கி, என்ன முடிவா என் ன பொண்ணு பாக்க வந்துட்டு பிடி ச்சிருக்குன்னு சொல்லி ஒரு சின்ன பொண்ணு மனசுல ஆசைய வளர் த்துட்டு,  இப்ப வேணாம்னு சொன் னா என்ன அர்த்தம் ம்ம்.. சொல்லு ங்க  ரவி, அதான் சொல்றேனே.. அப்ப பிடிச்சது, இப்ப பிடிக்கலைன்னு.. என்றான் 

என் உயிரே நீ விலகாதே 5 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 6 ராயனின் சலவைக்கல் மார்பில் சாய்ந்திருந்தவளின் மனது பந்தயக்குதிரை போல வேகமாக துடித்தது. முதன் முதலில் ஒரு ஆணின் நெருக்கத்தில் நிற்பது ஏதோ ஒரு அசௌகரியத்தை தாண்டிய நிலையில் நின்றவள் உடனே அவனிடமிருந்து பிரியவும் மனமில்லாமல் போனது. கணவனிடமிருந்து சட்டென விலகினால் அவனை பிடிக்கலையோனு நினைச்சிடுவானோ என்று தன் நாணத்தை மறைத்து ராயனின் அணைப்புக்குள் நின்றிருந்தாள் முல்லைக்கொடி. பௌணர்மி நிலா வெளிச்சம் அந்த அறையில் ஜன்னலை தாண்டி ராயன் அறைக்குள் பரவியது அவனது அணைப்புக்குள் நின்றவளின் உடல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

யாரார்கு யாரடி உறவு 3-5

“டோண்ட் ஒர்ரி மிஸ்டர். ஆதித்யா.. நம்ம மெடிக்கல் ஃபீல்டு எவ்வளவோ முன்னேறியிருக்கு.. அதுவும் இயர்லி ஸ்டேஜ்லேயே கண்டுபிடிச்சுட்டதுனால க்யூர் பண்ணிடலாம்.. நீங்க மட்டும் உங்க நம்பிக்கையை இழந்துடாதீங்க..”   “தாங்க் யூ.. தாங்க் யூ டாக்டர்..”   “பட்.. மயூரியோட சிபிலிங் கொஞ்சம் சீக்கிரம் வேணும்..”   “ஷ்யர் டாக்டர்.. எங்கப் பொண்ணுக்காக நாங்க என்ன வேணா செய்வோம்..” என்ற ஆதித்யா கரிகாலன், சிலை போல் அமர்ந்திருந்த பாரதியை தோளோடு அணைத்து தூக்கியவாறு வெளியே அழைத்து வந்தான். 

யாரார்கு யாரடி உறவு 3-5 Read More »

error: Content is protected !!
Scroll to Top