ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

3   “திலோ மிஸ் உங்களை பார்க்க ஆள் வந்து இருக்கு ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றாங்களாம் உங்களை உடனே வர சொன்னாங்க…!!” என அட்டென்ட்ர் கூறி விட்டு செல்ல…   எப்பொழுதும்  ஒரு கவனம் குடி கொண்டு இருக்கும் அந்த மதி முகத்தில் சின்ன சுருக்கம் … இவ்வளவு தானா இவள் என அலட்சியமாக எடை போட்டு விட முடியாத படி ஒரு திடம் அவளிடத்தில்… அத்தனை சுலபமாக அவளை யாரும் நெருங்கி விட முடியாதபடி […]

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 4

அத்தியாயம் 4  தேனு கட்டின புருஷனாவது அன் பா இருப்பானு.., நினைச்சேன் ஆ னா அதுவும் இல்ல. கட்டின புருஷ ன்,பொண்டாட்டி கிட்ட பேசணும் பொண்டாட்டிய கொஞ்சனும்னா கூட அம்மாவ கேட்டு தான் செய்றா ங்கன்னு தெரிஞ்சப்ப, அங்க நான் யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஒன்ற வருஷம் தனியா அனாதை மாதிரி இருந்தேன் அந்த வீட்ல. வா ய்ப்பே கொடுக்காம,  மலடி பட்டத் தோட வெளியே அனுப்புனாங்க அந்த கடவுள் என்ன நினைச்சானு தெரியல, உனக்கு யாரும் இல்லனு

என் உயிரே நீ விலகாதே 4 Read More »

யாரார்கு யாரடி உறவு 1 -9

அத்தியாயம் 1 திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்

யாரார்கு யாரடி உறவு 1 -9 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 5 அந்த நிமிடம் மட்டுமே முல்லைக்கொடி ராயன் பேச்சில் அச்சம் கொண்டாள். ஆனால் கழுத்தில் தாலி ஏறிய அந்த நொடி அவளுக்கு தான் விரும்பியவன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தாள். “முல்லை நெத்தியில குங்குமம் வச்சிவிடுப்பா” என்று தையல்நாயகி வெள்ளி குங்குமச் சிமிழை மகனிடம் நீட்டவும் குங்குமத்தை எடுத்து முல்லைக்கொடியின் கண்களை உறுத்து விழித்தவாறே அவளது உச்சியில் அழுத்தி வைத்துவிட்டான். இந்த குங்குமம் போல உன்கூட எப்போதும் ஒட்டிக்கொண்டேயிருப்பேன் என்னும் விதமாக.  கோமளமோ

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24    விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்    விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி..,   ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

என் உயிரே நீ விலகாதே 3

அத்தியாயம் 3  இங்கே,, சென்னையில் இரண்டு நா ள், ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த தேன்மதுரா மனம் கேட்காமல் கடித ம் எழுதி வைத்துவிட்டு வீட்டை வி ட்டு வெளியேறி விட்டாள். எங்கு போனாள் என யாருக்கும் தெரிய வில்லை.  காலையில் எழுந்த ரவிச்சந்திரன் கடிதத்தை படிக்கும் போது பஸ்ஸி ல் மலையேறிக் கொண்டிருந்தாள் தேன்மதுரா  கடிதத்தில், ரவி அண்ணா…, என்ன மன்னிச்சிடுங்க நாலு மாசமா உங்க வீட்ல எனக்கு அடைக்கலம் கொடு த்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 

என் உயிரே நீ விலகாதே 3 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 4 “அ.அது வ.வவவ.” என்று அவள் பேசும் முன் அவளது கன்னத்தில் பளாரென அனல் பறக்க  அறைந்திருந்தான் வல்லவராயன். ஒரே அறையில் கண்கள் கிறுகிறுவென வர அப்படியே மயங்கி சரிந்தவளை தாங்கிப்பிடித்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்து விட்டு குடிக்க வைத்திருந்த தண்ணீர் கேனிலிருந்து தண்ணீரை பிடித்து வந்து முல்லையின் முகத்தில் தெளித்ததும் மெதுவாய் கண்திறந்தவள் முன்னே அதே கோப முகத்துடன்தான் அவள் கண் முன்னே இன்னும் நின்றிருந்தான் ராயன். “என்ன தைரியம் இருந்தா கல்யாணப்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் உயிரே நீ விலகாதே 2

அத்தியாயம் 2  இங்கே கோயம்புத்தூரில் பெரிய மளிகை கடை ஒன்று இருந்தது தனலட்சுமி மளிகை கடை பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள து   கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த து. விக்கி இவங்களுக்கு பொன்னி ல ரெண்டு கிலோ போடு அந்த மூட் டை காலியான ஆகப்போகுது, இவ ங்களுக்கு கொடுத்துட்டு, கூட்டம் குறைந்ததும் குடவுன்ல இருந்து மூ ட்டையை கொண்டு வந்து கடையி ல போடு என்றான் மீசையை முறு க்கி   விக்கியும் சரி அண்ணா

என் உயிரே நீ விலகாதே 2 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

நிறைவு அத்தியாயம்     கண்ணை கவ்வாதே  கள்வா – 30   முதலில் தனது ப்ளாக் ஆடியை எடுத்துக்கொண்டு மித்ரன் முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்து அவர்கள் வீட்டு காரில் வீட்டு பெண்கள் அனைவரும் சென்று ஹாஸ்பிடலில் குழுமி விட்டனர் கூடவே குட்டி சஷ்டியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டனர்.     ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் இவர்கள் அனைவரையும் பார்த்ததும் முகம் முழுவதும் இறுக்கமாகவே வைத்துக் கொண்டான் அதை கண்ட தர்ஷினி சிரித்துக்கொண்டே

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3   இருவீட்டிலும் கல்யாண மண்டபத்திற்கு சென்றிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பு என ஆரம்பித்து கல்யாணம் விழா வெகு விமர்சையாக தொடங்கியிருந்தது.    அழகம்மை எதிலும் கலந்து கொள்ளவில்லை பேத்தி தியாவை கொஞ்சுவதிலேயே நேரம் அவருக்கு போதுமானதாக இருந்தது.    தெய்வநாயகமும் நீலகண்டனும் பங்காளிகளுடன் வரவேற்பில் ஒரு பக்கம் நின்றிருந்தனர் தையல்நாயகியோ என் மகன் கல்யாணம் இந்த முறை எந்த தடங்கலும் இல்லாம நடக்கோணும் சிவபெருமானே என்று மனதிற்குள்ளேயே கடவுளை வேண்டிக்கொண்டு நின்றிருந்தார்.  

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3 Read More »

error: Content is protected !!
Scroll to Top