ATM Tamil Romantic Novels

தொடர் கதை

என் உயிரே நீ விலகாதே 11

அத்தியாயம் 11   அறைக்குள் நுழைந்த தேன்மதுரா அடுத்த நொடி ஆதவனின் இறுகிய அனுப்பி இருந்தாள். தேன் மதுரா உள்ளே சென்றேன் மதுராவை இழு த்து தன்னோடு இறுக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டான் ஆத வன்.. அதில் வெட்கப்பட்டு சிணுங்கிய தேனு என்னங்க இது காலையிலே  யே இப்பதான் குளிச்சிட்டு வந்தே ன் அதுவும் இல்லாம எல்லாரும் வெ ளியதான் இருக்காங்க நீங்க என்ன கூப்பிட்டதுக்கே சிரிச்சாங்க விடுங் க நான் போகணும் என்றால் வெட்  கத்துடன்  […]

என் உயிரே நீ விலகாதே 11 Read More »

என் உயிரே நீ விலகாதே 10

அத்தியாயம் 10  ஒருநாள் தனம் கோவிலுக்கு சென் று இருந்தார். அங்கே தனக்கு தெரி ந்த, ஒருவரை பார்த்து பேசிக் கொ ண்டிருந்தார் அப்போது அவர் ஆத வனின் திருமணம் பற்றி அவரிடம் பேசும் போது,   என்ன தனம் இப்படி சொல்ற நல்ல பெரிய இடமா பார்ப்பனு எதிர்பார் த்தேன். அப்புறம், பார்த்தா வசதி கம்மியா இருந்தா போதும்ங்குற எனக் கேட்டார்   மத்த ரெண்டு பையனும் மருமக ளும் கேட்க மாட்டாங்களா? நீ இப்ப டி,  பொண்ணு

என் உயிரே நீ விலகாதே 10 Read More »

என் உயிரே நீ விலகாதே 9

அத்தியாயம் 9  அவள், அவன் கேட்டதும் தலை குனிந்து கொண்டாள் ரவி உடனே சொல்லு தேனுமா என்றான். தேனு இல்லனா நான் இங்கனவே இருந்துக்கிறேன் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல   உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங் க கண்டிப்பா வரேன் என்றாள்   ஆரா ஏன் இப்படி பேசற தேனு வா போகலாம் என்றாள்  ரவி எழுந்து கொண்டவன் இன்னு ம் ஒரு மாசம் டைம் உனக்கு அடுத் த மாசம், நம்ம ஊருக்கே எனக்கு மாற்றல் ஆகுது.  என்கூட

என் உயிரே நீ விலகாதே 9 Read More »

என் உயிரே நீ விலகாதே 8

அத்தியாயம் 8 வீட்டிற்கு வந்த ஆதவனுக்கு எண்  ணமெல்லாம் தன்னவள் மீது தான் என்னவள் வீட்டை விட்டு விரட்ட ப்பட்டாளா.., அவள் என் பிள்ளை யை சுமந்து கொண்டிருந்தாளா   அம்மா ரெண்டு லட்சம் கொடுத்து தான் அவளை எனக்கு கல்யாண ம் பண்ணி வச்சாங்களா அதை பத் தி,  என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அதனாலதான் தேனுவ ஒரு மாதிரி நடத்தினாங்க ளா?, அதனாலதான் அவளை,  ரொம்ப அதட்டினாங்க ளா.., என் கிட்ட ரொம்ப பேசவும்

என் உயிரே நீ விலகாதே 8 Read More »

என் உயிரே நீ விலகாதே 7

அத்தியாயம் 7  திருவின் திருமண நாளும் வந்தது ஆதவன் வீட்டில் இருந்து அனைவ ரும் திருமணத்திற்கு வந்திருந்தன ர் குடும்பத்துடன், ஆதவன் மட்டும் தனியாக தன் அம்மாவுடன் வந்தி ருந்தான்.  தனம் கழுத்தில் அவ்வளவு நகைக ள் இருந்தது. அத்தனையும் ஆதவ ன் சம்பாத்தியம். தனம் எல்லாரிட மும் என் புள்ள வாங்கி கொடுத்தா ன் என  பெருமையாக சொல்லிக் கொண்டார்   அவர், அந்த பக்கம் சென்றதும் ஒரு சிலர், இதோ.. போறா… பாரு டி மருமகளை

என் உயிரே நீ விலகாதே 7 Read More »

என் உயிரே நீ விலகாதே 6

அத்தியாயம் 6 ஒரு வாரம் கழித்து திரு, ஆதவன் வீட்டிற்கு வந்தான் கல்யாண பத் திரிக்கை எடுத்துக் கொண்டு, ஞா யிற்றுக்கிழமை என்பதால் மதியம் போல ஆதவன் வீட்டில் தான் இரு ந்தான் ஆதவன், திரு வீட்டில் உள்ளே, நு  ழைந்தான்.  ஆதவன் வா மச்சான் வா, அம்மா திரு வந்திருக்கான் பா ருங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க என குரல் கொடுத்தான்  திரு, டேய்.., அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா அம்மாவை எதுக்கு கஷ்டப்படுத்திட்டிருக்க வரும்

என் உயிரே நீ விலகாதே 6 Read More »

என் உயிரே நீ விலகாதே 5

அத்தியாயம் 5 ரவி, ஆராவை பார்த்து என்ன முடி வு தெரியணும் என்றான் மீசைக்கு ள் சிரிப்பை மறைத்தபடி   ஆரா, இடுப்பில் கை வைத்து கண் களை சுருக்கி, என்ன முடிவா என் ன பொண்ணு பாக்க வந்துட்டு பிடி ச்சிருக்குன்னு சொல்லி ஒரு சின்ன பொண்ணு மனசுல ஆசைய வளர் த்துட்டு,  இப்ப வேணாம்னு சொன் னா என்ன அர்த்தம் ம்ம்.. சொல்லு ங்க  ரவி, அதான் சொல்றேனே.. அப்ப பிடிச்சது, இப்ப பிடிக்கலைன்னு.. என்றான் 

என் உயிரே நீ விலகாதே 5 Read More »

யாரார்கு யாரடி உறவு 3-5

“டோண்ட் ஒர்ரி மிஸ்டர். ஆதித்யா.. நம்ம மெடிக்கல் ஃபீல்டு எவ்வளவோ முன்னேறியிருக்கு.. அதுவும் இயர்லி ஸ்டேஜ்லேயே கண்டுபிடிச்சுட்டதுனால க்யூர் பண்ணிடலாம்.. நீங்க மட்டும் உங்க நம்பிக்கையை இழந்துடாதீங்க..”   “தாங்க் யூ.. தாங்க் யூ டாக்டர்..”   “பட்.. மயூரியோட சிபிலிங் கொஞ்சம் சீக்கிரம் வேணும்..”   “ஷ்யர் டாக்டர்.. எங்கப் பொண்ணுக்காக நாங்க என்ன வேணா செய்வோம்..” என்ற ஆதித்யா கரிகாலன், சிலை போல் அமர்ந்திருந்த பாரதியை தோளோடு அணைத்து தூக்கியவாறு வெளியே அழைத்து வந்தான். 

யாரார்கு யாரடி உறவு 3-5 Read More »

என் உயிரே நீ விலகாதே 4

அத்தியாயம் 4  தேனு கட்டின புருஷனாவது அன் பா இருப்பானு.., நினைச்சேன் ஆ னா அதுவும் இல்ல. கட்டின புருஷ ன்,பொண்டாட்டி கிட்ட பேசணும் பொண்டாட்டிய கொஞ்சனும்னா கூட அம்மாவ கேட்டு தான் செய்றா ங்கன்னு தெரிஞ்சப்ப, அங்க நான் யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஒன்ற வருஷம் தனியா அனாதை மாதிரி இருந்தேன் அந்த வீட்ல. வா ய்ப்பே கொடுக்காம,  மலடி பட்டத் தோட வெளியே அனுப்புனாங்க அந்த கடவுள் என்ன நினைச்சானு தெரியல, உனக்கு யாரும் இல்லனு

என் உயிரே நீ விலகாதே 4 Read More »

யாரார்கு யாரடி உறவு 1 -9

அத்தியாயம் 1 திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்

யாரார்கு யாரடி உறவு 1 -9 Read More »

error: Content is protected !!
Scroll to Top