கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -8 பாட்டியை பார்க்க உள்ளே சென்ற அனைவரையும் சேது தாத்தா தனது குடும்பத்தினரை பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார் அதில் அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்திருந்தார் பாட்டி. மித்ரனின் முறை வரும்போது அவனைப் பார்த்தவரின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது அதை தனது அண்ணனிடம் பார்வையாலேயே தெரிவித்தார் அதை கவனித்துவிட்ட மித்ரனும் தாத்தாவை என்ன என்ற பொருளோடு பார்த்தான். […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »