உயிர்வரை பாயாதே பைங்கிளி -12
12 பரத் திலோவின் தாலியைப் பிடுங்கவும் பதறிப் போய் தடுத்தாள் திலோத்தமா ஒரு கையால் தன் தாலியை இறுக பற்றி கொண்டு மறு கையால் பரத்தை தடுக்க பெரும் பாடு பட்டு போனாள்… அந்த மெல்லியவள்… “பரத் என்ன பண்றிங்க விடுங்க பரத் ஐயோ தயவு செஞ்சு விடுங்க, விடுங்க சொல்றேன்ல??? “ என திலோவின் கெஞ்சல் கதறல் எதுவும் பரத்ன் செவியை எட்டியதாகவே தெரியவில்லை… பரத் தம்பி என்ன காரியம் பண்றிங்க விடுங்க […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி -12 Read More »