ATM Tamil Romantic Novels

தொடர் கதை

1000012953

யாயாவும் உன்னதே.. 11

யாயாவும் 11     புதிதாக ஒரு அழகு சாதன பொருளை அறிமுகப்படுத்துவது என்றால் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.    ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் அதே மூலக்கூறுகளை பயன்படுத்தாமல் புதிதாக யோசித்து தான் எப்பொழுதும் தனது ஆரா பிராண்டை அழுத்தமாக அனைவரும் மனதிலும் பதிய வைப்பான் ஜிஷ்ணு.   அது பல கட்ட சோதனைகளை கடந்து தரப் பரிசோதனை (குவாலிட்டி செக் ) எல்லாம் முடித்து தொழிற்சாலையில் உற்பத்திக்கு வரவே சில பல மாதங்கள் பிடிக்கும். […]

யாயாவும் உன்னதே.. 11 Read More »

1000012953

யாயாவும் உன்னதே.. 10

யாயாவும் 10     “ஆரவ் தூங்குறான் பாத்துக்கோங்க நான் பால் பாக்கெட் மட்டும் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று பத்து தடவை கடைக்கு போக சொல்லியும் போகாத கணவனை கண்டு எரிச்சல் அடைந்த சுந்தரி தானாகவே கடைக்கு செல்ல.. இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தான் கோபாலும்.   “சரி சரி சீக்கிரம் போயிட்டு வா.. எனக்கு வேலை இருக்கு.. இவன் எந்திரிச்சு நீ இல்லைன்னு கத்தி வைக்க போறான்… சீக்கிரம் வந்துரு” என்று பேருக்கு சொல்லி வைத்தான்

யாயாவும் உன்னதே.. 10 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 13     மான்விக்கோ பூமி உருண்டை சுழல்வதை நிறுத்தியதை போல உணர்வு. அவள் இப்போது என்ன மன நிலையில் உள்ளாள் என்பது அவளுக்கே தெரியாத நிலையில் சிற்பமாய் நின்றிருந்தாள். கண்ணில் கடகடவென கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.   எந்த தந்தையையும் பார்க்காத கோலத்தில் பார்த்து நின்றனர் அறியா வயது பாலகர்கள்.   சந்திரமதியோ வாயடைத்து பார்த்துக்கொண்டிருந்தார் குழந்தைகளுடன் நின்றிருந்த மான்வியை. இப்போது மயூரனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் மகனின் முகத்தையே

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 12 மான்வி வகுப்பு எடுப்பதை அவளது கிளாஸ் ரூம் அருகே நின்று மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டுதான் இருந்தான மயூரன். அவள் அறையை விட்டு வருமுன் எதிரே இருந்து வருவது போல நடந்து வந்தான். தான் எதிரே வருவதை கூட கவனிக்காமல் இவ்வளவு வேகமாக எங்கே போகிறாள் என்ற சந்தேகம் வலுத்தது மயூரனுக்கு… ‘இன்னும் என்னடி என்னிடம் மறைத்து வச்சிருக்க! சதா அழுது வடிஞ்ச முகத்தோடவேதான் உன்னை பார்க்குறேன். நானும் உன்னை வெறுத்து ஒதுக்கிட்டேனு நினைச்சிட்டிருந்தேன்தான்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 32

இறுதி அத்தியாயம் 32 இன்னும், இரண்டு நாட்களில் சக்தி ஜீவிகா தவ புதல்வன், ஆதித் சக்தி பிறந்தநாள்…., கொண்டாடப்பட    இருக்கிறது. அதனால் அவர் கள், தோழிகள் தோழர்கள் அவள் சொந்தம் அம்மா, அப்பா என்று அனைவரும் வந்திருந்தனர். அனைவரும் தோட்டத்து வீட்டில் தங்க வைக்க ப்பட்டு இருந்தனர்.. சக்தி வீட்டில்,அவர்கள் அறையில் ஜீவி, என்னங்க…, சீக்கிரம் வாங்க எல்லாரும் தோட்டத்து வீட்டில், நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.   சக்தி, அவளை அணைத்துக் கொண்டவன்,போலாம்டி இன்னும்

முகவரிகள் தவறியதால் 32 Read More »

பூ 10 “அச்சோ என் குழந்தைகள்” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அதிர்ந்தாள் மான்வி. குழந்தைகள் இரண்டும் காருக்குள் இருந்த டெடிபியரை அவர்கள் மீது போட்டுக் கொண்டு  தங்களை மறைத்துக்கொண்டு படுத்துவிட்டனர். மயூரன் கண்ணுக்கு டெடி பியர் மட்டும் தெரிந்தது. குழந்தைகள் உடலை குறுக்கி படித்துக் கொண்டனர் இந்த டெடிபியரை இன்னுமா கட்டிபிடிச்சு தூங்குறா என்று பெரூம்மூச்சுவிட்டுக்கொண்டு திரும்பியவன் பிரம்மை பிடித்தவள் போல நின்ற மான்வியை ஒரு கணம் உறுத்து விழித்து “உன்னையே வேண்டாம்னு உதறி எறிஞ்சுட்டேன்…

Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 31

அத்தியாயம் 31 அவர்கள், எதிர்பார்த்த நாளும் வந்தது. ஜீவிகாவிற்க்கு ஏழாம் மாதம் வளைகாப்பு.ஊரே மெச்சும் படி ஏற்பாடுகள் செய்தான் சக்தி. வீடே விழா, கோலமாய் இருந்தது. ஜீவிகாவின், அம்மா, அப்பா தம்பி அக்கா தங்கை, நண்பர்கள் தோழி கள், உறவினர்கள் வந்திருந்தனர்.    ஜீவிகா,குங்கும நிறத்தில்,புடவை கட்டி தலை நிறைய பூ, கழுத்தில் மாலை, மேடிட்ட வயிற்றோடு, அழகாக…  அமர வைக்கப்பட்டு இருந்தாள்.சக்திக்கு அவள் மேல் இருந்து, கண்களை அகற்றவே முடியவில்லை. அவ்வளவு அழகா க இருந்தாள்

முகவரிகள் தவறியதால் 31 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 30

அத்தியாயம் 30  விழா இனிதாக, முடிந்தது. லலிதா அவள் தாய் வீட்டிற்கு அழைத்து  செல்லப் பட்டாள். இடையில், ஜிவி தன் நண்பரகளிடம் பேசினாள்.  தாய், தகப்பனிடம் பேசி மகிழ்ந்தா  ள் . அப்படியே.. இரு வாரங்கள் சென்றிருந்தது. இன்று சக்தி வீட்டில், இருந்தான் ஜீவி அப்போதுதான் அறைக்கு வந்தாள். சக்தி அவளை இழுத்து, தன் மடியில் அமர வைத்துக் கொண்டவன், அம்மு.. எனக்கு ஒரு ஆசை, செய்வீயா…  டி என்றான்.. ஜீவிகா, சொல்லுங்க.. செஞ்சுட்டா போச்சு என

முகவரிகள் தவறியதால் 30 Read More »

1000120578

யாயாவும் உன்னதே.. 9

யாயாவும் 9     வெண்பா அமைதியாக ஜிஷ்ணுவை சிறிதுநேரம் பார்த்து நின்றவள் பின் விடு விடு என்று கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். அவளது கலங்கிய கண்களும் கசங்கிய வதனமும் மற்றவர்களுக்கு வெண்பா நன்றாக வாங்கி இருக்கிறாள் என்று புரிந்தது.    அடுத்து நவீனை அழைத்தவன், முதலில் விட்டான் ஒரு அறை, உதடு கிழிந்து இரத்தம் வந்தது.   “சார்.. “ என்று நவீன் ஆரம்பிக்க.. நவீன ஆங்கில கெட்ட வார்த்தையால் அவனை வருத்தெடுத்தான்

யாயாவும் உன்னதே.. 9 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 29

அத்தியாயம் 29                              சக்தி, அவளை வாரி அணைத்துக் கொண்டான், அழாதடி செல்லம், குட்டிமா… அழாதடி…, இனி உன் கண்ணுல, இருந்து கண்ணீரை நான் பார்க்க கூடாது, சரியாடி அம்மு, என்னை மன்னிச்சிடு ‘ஐ லவ் யூ’ டி பட்டு….என்றவன் முகம் முழுவதும் முத்தாடினான்.  அதன் பிறகு, என்ன அவளை மொத்தமாக கொள்ளை இட்டு, பயத்தை போக்கி, தன்

முகவரிகள் தவறியதால் 29 Read More »

error: Content is protected !!
Scroll to Top