ATM Tamil Romantic Novels

தொடர் கதை

தீக்கு தென்றலோடு மோகம்

2 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி 2 சம்ரித்,”மாம்… மாம்.. எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்.” ஹைப்ச்சில் கத்தினான். அதற்கு அவனுடைய அம்மா கிச்சனில் இருந்து,”இருடா… கொஞ்சம்… உனக்காக தான் அவசரம் அவசரமாக செஞ்சிட்ருக்கேன்.” என பதிலுக்குக் கத்தினார். “இல்லம்மா.. எனக்கு டைமாயிடுச்சு… நா தான் முதலாளி… நானே டைம்க்கு போகலனா… முதலாளிய லேட் வருகிறாரு… லேபர்ஸ்கு நாம டைம்க்கு போகனுமா என்னங்கற தாட் வந்திடும்…” என சொல்லிட்டு இருக்கும் போது தன் அசிஸ்டெண்ட் டிபன் […]

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

நிலா நேசம் வானளவு

      விக்ரமின் சிரிப்பு அந்த ஹாலையே அதிர வைத்தது… அது சாதாரண சிரிப்பு இல்லை… கோபம் உச்சத்துக்கு சென்ற சிங்கம் போன்று கர்ஜிக்கும் சத்தம்… கார்த்திக்கின் முகம் சிவந்தது.   “எதுக்குடா சிரிக்கிற?” என்று அவன் சீற,   விக்ரம் மெதுவாக அவனை நோக்கி திரும்பினான்.   “நீ…?   “என்னை அடிச்சு வெளியே அனுப்புவியா…?” அவன் ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக சொன்னாலும் அதில் இருந்த அழுத்தம் கார்த்திக்கை பின்னால் நகர வைத்தது. வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

8.நேசம்     அன்று அந்த இரவு விக்ரமாதித்யா விற்கு தூக்கம் என்பது சிறிதும் இல்லை.. புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான்…அவள் அருகாமை தொட்ட பின் உடலில் உள்ள அனைத்து செல்களும் அவளை கேட்டு பேயாக நின்றது..திடீரென யோசனை வந்தவனாக வெண்ணிலா ரூமுக்குள் நுழைந்தான்..அழகான பால் வண்ண மலரை போல படுத்து இருந்தாள்..அவள் போட்டிருந்த ஆடை நெகிழ ஒரு கையை தலையில் வைத்து ஒரு கையை தலையணை மேல் போட்டு தூங்கி கொண்டிருந்தாள்..அவளை வைத்த கண் வாங்காமல்

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம்3   விடுங்க…,வலிக்குது ப்ளீஸ் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துகிறீங்க என்று அவனுடன் போராட முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையில் கை வைக்க பதறியவள் அவனை தள்ளி விட மிதியடியில் கால் தடுக்கி அவள் மீது விழுந்தான்..   ரொம்ப துள்ளாத.டி..இது வெறும் டெமோ தான்..வாய் குறைச்சுக்கோ இல்ல..என்று அவளை பார்த்து சிரித்தவன்.. சிகரெட் உனக்கு பிடிக்காது இல்ல..என்று அவள் இதழை மீண்டும் கவ்வி அவள் இதழ் சுவையை சுவைத்தான்..     வெண்ணிலா விக்ரமை

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

2.நேசம்       சென்னை பணக்கார மக்கள் வாழும் ஓர் தெருவில் அந்த அழகான காலை வேளையில் வீட்டில்  கிளிகள் சத்தம் கொடுக்க மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா..நம் கதையின் நாயகி  கொள்ளை அழகு , கண்ணில் குழி தோண்டி புதைத்து விடும் கவர்ச்சி சிரிப்பு , உடலின் வனப்பில் அரசர்களே தங்களது  சாம்ராஜ்ஜியம் முழுவதையும் காணிக்கையாக கொடுத்து விடுவார்கள் … அப்படி ஒரு பேரழகு பெட்டகம் அவள்.. நடனமும் இசையும் இரு கண்கள் போன்று

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம் 1.   மும்பை புற நகர் பகுதி   அடர்ந்த காட்டு பகுதியில் .. என்ன விட்டுருங்க..பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..மன்னிச்சுறுங்க..அந்த கழுகு கண்கள் அருகே நின்ற துருவ் வை பார்க்க துப்பாக்கியில் லோட் செய்யப்பட்டு தன் அண்ணனிடம் கொடுக்க..,அவனின் அர்ஜுன் தாஸ் குரலில் இந்தா இதுல ரெண்டு கோடிக்கான செக் இருக்கு இதை எடுத்துக்கிட்டு இந்த இடத்தை விட்டுட்டு ஓடு..நான் பத்து என்றதுக்குள்ள  ஓடிரனும் இல்ல இந்த துப்பாக்கியோட குண்டு உன் 

நிலா நேசம் வானளவு Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

நீயே என் சகி என்பேன்

20.சகி     போய் விடு என்றானே ..போய் விட்டாள் அவனை விட்டு நிரந்தரமாக..இனி அவன் அழைக்காமல் வரப்போவதில்லை..என் தன்மானம் விற்று இங்கு வாழ எந்த அவசியமும் இல்லை என்று கிளம்பி விட்டாள்..     துளசி துளசி அம்பிகா பாட்டி வந்து நின்றார்.. ..சூர்யாகிட்ட சொல்லிட்டியா      ம்ம் சொல்லிட்டேன் பாட்டி..   என்ன சொன்னான்..   அவர் சந்தோசமா இருக்காரம்..நா கொஞ்ச நாள் எங்க வீட்டுல போய் இருக்கட்டுமா..   துளசி முகம்

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

19.. இரண்டு வருடம் கழித்து      இதோ இரண்டு வருடத்திற்கு பிறகு  மீண்டும் சூர்யா தன் தாய்நாடு திரும்புகிறான்…அப்படியே அதே மிடுக்குடன் கர்வமான கம்பீர  நடை..   அவளோடு வாழ்ந்த காலங்கள் மனசில் தித்திப்பாக இருக்க.. கோபமும் அதற்கு ஏற்றார் போல வந்தது.. நீ மட்டும் நினைச்சா  போதுமா அவளும் உன்னைய நினைக்கணும்..(நீ எப்போ டா அவளை பேச விட்ட…)   இவ்வளவு யோசிக்கிறவன் எதுக்கு அவளை தனியா விட்டுட்டு வந்த..   கோவத்தில் தான்

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top