ATM Tamil Romantic Novels

தொடர் கதை

தீயை தீண்டாதே தென்றலே -2

2   மும்பை செல்லும் நேஷனல் ஹைவே   நீண்டு தொடரும் பெண்ணின் கருங்கூந்தல் போல் இருந்த தார் சாலையின் மேல் பத்ரி கைகளில் அவனின் பிரத்யோகமான சொகுசு கார் பறந்தது…   வேகம் வேகம் மட்டுமே கண்களில் கனல் மின்ன உலை என கொதிக்கும் அவன் உள்ளத்தை அடக்க முடியாமல் அவன் கோவத்தை காரின் வேகத்தில் காட்டிட அக்கார் பறந்தோடியது…   இதோ இதோ என்று அவன் உள்ளம் குமுறிக் கொண்டு இருக்க காரணமே அவன் […]

தீயை தீண்டாதே தென்றலே -2 Read More »

தீயை தீண்டாதே தென்றலே

1.      ஊரையே காக்கும் அந்த எல்லை சாமி கோவிலில் பொது மக்கள் அனைவரும் திரண்டு இருக்க அவர்கள் மத்தியில் வைத்து      “உன் கழுத்துல நான் கட்டுறது தாலி கையிறு இல்லடி சுருக்கு கயிறு என்னை பொறுத்தவரை இது கல்யாணம் இல்லை உனக்கு நீயே வச்சிகிட்ட கருமாதி சை…!!” என கோவத்தில் கைகள் நடுங்க கொற்றவையின் சங்கு கழுத்தில் தாலி கட்டினான் பத்ரி @ பத்ரிநாத் சக்ரவர்த்தி… ஆதிரன் அனுவின் ஏக புதல்வன்

தீயை தீண்டாதே தென்றலே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

24 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர் மக்கள் அனைவரும் தனது வீட்டின் முன் நிற்பதைக் கண்டு பிரச்சனை பெரிதுதான் என்று எண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினான்… நடுநாயகமாக குருமூர்த்தி அமர்ந்திருந்தார்..    தங்கமீனாவோ கூட்டத்தைக் கண்டு என்னவாயிருக்கும் இத்தனை பேர் நம்ம வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காங்க.. என்ற அச்சத்துடன் காரை விட்டு இறங்கினாள்.   காரிலிருந்து பெட்டிகளை வெளியே எடுத்து வைத்தாள் தங்கமீனா.. வீட்டில் வேலைசெய்யும் ஆட்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல.   குருமூர்த்தியின்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

23 மோகவிழியால் எனை தைக்காதே   பாரிஸ் பத்தி கூகுள் பார்த்து கொஞ்சமா எனக்கு தெரிந்த இடத்தை போட்டு இருக்கேன் ஏதும் தப்பா சொல்லி இருந்தா உங்க வீடு பிள்ளையாய் நினைத்து மன்னிக்கவும் பிரண்ட்ஸ்..   சென்னையை விட்டு வேறு எந்த ஊருக்கும் போகாதவள் தங்கமீனா.. ஏன்? டிரைனில் கூட அதிகம் பயணம் செய்திருக்கமாட்டாள்.   தங்கமீனாவுக்கு பாஸ்போட், விசா என அனைத்தையும் முன்னதாகவே எடுத்து வைத்திருந்தான் கிருஷ்ணா.. அவன் தங்கமீனாவுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு நொடிகளையும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

22 மோகவிழியால் எனை தைக்காதே அருள்.. ஈஸ்வரியின் கையில் மோதிரம் போட்டு விட்ட அன்றைக்கே ஒரு புதியதாக கட்டிய வீட்டை வாங்கிவிட்டான். புதுவீட்டில் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரச்சொன்னார் கலைவாணி.. வீட்டினுள் நுழைந்ததும் பூஜையறையில் விளக்கேற்றச் சொல்லி விட்டு.. இருவருக்கும் பால் பழம் கொடுத்து முடித்தவுடன் தம்பதி சகிதமாக சேர்ந்து பால் காய்ச்சினர்.. கலைவாணியை புதுவீட்டிலேயே இருக்க வேண்டும்.. என்று அன்பு கட்டளையிட்டான் அருள்.. பிரபுவுக்கு இப்போது வேலை கிடைத்திருக்கும் பேங்க் இருக்குமிடம் புதுவீட்டுக்கு பக்கமாக

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

21. மோகவிழியால் எனை தைக்காதே   “அவரு சொன்னதால  மட்டும் இல்லடா.. நீயும் இரா பகலா கஷ்டப்பட்டு படிச்சிருக்க அதுக்கு கிடைத்த பலனும் கூடடா” என்று சந்தோசத்துடன் கூறினாள் தங்கமீனா.   கிருஷ்ணாவின் மீது அதீத காதல் உண்டானது. தங்கமீனாவுக்கு.. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறான்.. இப்போத கிருஷ்ணாவை பார்க்கணும் போல இருந்தது அவளுக்கு..  அருளுக்கும் கிருஷ்ணாவை பற்றி இன்னும் நல்ல எண்ணம் அவன் மேல் தோன்றியது..    “அக்கா நான் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

19 மோகவிழியால் எனை தைக்காதே

20 மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா தன்னுடைய காரிலேயே வீட்டுக்கு போகலாம் என்று அருளிடம் கூறிவிட்டான்.. கிருஷ்ணா காரில் ஏற.. அருள் பின் சீட்டில் அமர போக.. “அருள் முன்ன வந்து உட்காருங்க.. கூறியவன் கோல்ட் பின்னாடி உட்கார்ந்துக்குவா” என்று சொல்லும் முன்னே தங்கமீனா பின் சீட்டில் போய் உட்காரப் போனாள்.. இருவரின் மனதிலும் எண்ணங்கள் ஒத்துப் போவதை எண்ணி அருள் ஆனந்தப்பட்டான்.   அருள் முன்சீட்டில் ஏறியதும்.. கிருஷ்ணா காரை எடுத்தான்.. தங்கமீனாவின் வீட்டுக்கு

19 மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

19 மோகவிழியால் எனை தைக்காதே     எழுந்திருடா தங்கா எனக்கு எல்லாம் தெரியும்.. என்று சொன்னவனது குரலில் அத்துணை வருத்தம் பொதிந்திருந்தது.   “மாமா எல்லாத்துக்கும் நான் தான் காரணம் மாமா.. உன்கிட்ட எல்லாத்தையும் நான் சொல்லியிருக்கணும்” என தலையில் அடித்துக்கொண்டு அழுது கரைந்தாள்.. அப்பவும் கிருஷ்ணாதான் காரணம் என்று அவள் மனம் சொல்லவிரும்பவில்லை.. தானும் தான் கிருஷ்ணாவுடன் இளைந்திருந்து உண்மையே! என்று அவள் மனம் தினம் தினம் மருகிப்போனது அவளுக்கு மட்டுமே தெரியும்..  

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

18 மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா வந்ததும் அவன் பார்வை தங்கமீனாவின் மீது படிந்தது.. அடுத்த நொடியே அருளை பார்த்தவாறு “என்ன அருள் இப்ப எப்படி இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே அருள் பக்கம் செல்ல.. அருள் பக்கம் நின்றிருந்த தங்கமீனாவுக்கு உதறல் எடுத்தது.. அருளின் கையிலிருந்து அவளது கையை தானாக உருவிக்கொண்டாள்.. அருளும், கிருஷ்ணா வந்துவிட்டான் அதனால்தான் தங்கமீனா  சங்கடப்பட்டு எடுத்துக்கொண்டாளென்று எண்ணிக்கொண்டான்.   அருளை செக் பண்ணிவிட்டு “ம்ம் எல்லாம் நார்மல் அருள்.. இன்னிக்கு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top