என்னுள் நிறைந்தவ(ன்)ள்
5,6
அத்தியாயம் 21 பேரரசர் பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் ஆஸ்தான ஜோதிடர் வடிவில் ரணவீரனின் அரண்மனைக்கு வந்து சென்ற ஒற்றன். “மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்!” “வா வேலவா! வருக! வருக! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். சென்ற காரியம் நலம் தானே?!” “தாங்கள் கூறியபடியே அவர்களை கண்காணித்து விட்டுத் தான் வந்தேன் அரசே! இருவரும் ஓருயிர் ஈர் உடலாக வாழ்கின்றனர்!” “ஆஹா! கேட்கவே எத்தனை ஆனந்தமாக இருக்கின்றது?!
23 எங்கு காணினும் நின் காதலே!! ஜியா ஜானவி ❤️ “முதலில் பிள்ளையை பாருங்க டா.. அப்புறம் அவனை கண்டதுண்டம் பண்ணலாம்” என்று வேந்தர் கூற.. வழக்கம் போல தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இருவரும் கட்டுப்பட்டனர். அதற்கு முக்கிய காரணம், உடல்நலம் சீராகி தன் கையால் அவனை முடிக்க வேண்டும் என்ற வாஞ்சிவேந்தனின் வெறி!! பின் பார்வையாளராய் இருக்கும் நமக்கே அம்மிருகங்களை கொன்று குவிக்கும் வேகம் வரும் போது,
அத்தியாயம் 18 “மல்லி.. மல்லி..” “சொல்லுங்கள் இளவரசியாரே!” “எனக்கு இப்பவே சாப்பிட ஏதாவது கொண்டுவா.” “இளவரசியாரே! அது வந்து..” “இங்கப்பாரு நான் இப்போ ரொம்ப கோபத்துல இருக்கேன். எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது கொண்டு வரப்போறியா? இல்ல உன்னைய சாப்பிடவா?” “இல்ல.. இல்ல.. இதோ கொண்டு வருகிறேன் இளவரசியாரே!” என்ற மல்லி, உடனே ஓடிச் சென்று அவித்த மரவள்ளிக்கிழங்கை எடுத்து வந்து கொடுத்தவளை முறைத்துப் பார்த்தாள் பூவிழியாழ்.
22 எங்கு காணினும் நின் காதலே!! ஜியா ஜானவி மதுரையில் மிகப் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று ராஜவேந்தன் குடும்பம். பெரும் செல்வந்தர் குடும்பம் கூட… வழிவழியாக ஊருக்கு நல்லது செய்வதிலிருந்து.. கோயில்களுக்கு கொடை அளிப்பது முதல்.. வறியோருக்கு உதவுவது வரை என்று நல்ல விஷயங்கள் செய்தாலும் அதேசமயம் எதிர்ப்பவர்களையும் தீயவர்களையும் தங்கள் ஆளுமையாலும் அடிதடியாலும் அடக்கி வைத்தவர்கள். பெயருக்கு போல் வேந்தனை தான் அவர்கள்!! ராஜ வேந்தனுக்கு மூன்று
அத்தியாயம் 15 இரவின் இருட்டில் மின்மினி பூச்சிகள் கூட்டமாக பறந்து செல்ல, அதனை பின் தொடர்ந்து சென்றாள் ஆருஷா. அங்கே தன் எதிரில் தன்னைப் போலவே உருவம் நிற்பதை போல் கண்டாள். அவள் அசையும் போதெல்லாம் அவ்வுருவமும் அசைந்தது. அவ்வுருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை நோக்கி, அவ்வுருவம் முன்னே நகர்ந்து வந்தது. அப்போது தான் அவள் அறிந்து கொண்டாள், அவ்வுருவம் ஆருஷாவைப் போன்றிருக்கும் பூவிழியாழின் உருவம் என்று. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிசயித்துப் கொண்டே,
20 ஓட்டமும் நடையுமாக வெற்றியின் அறையில் இருந்து ஓடி வந்தவள் தன்னறை கதவை சாத்திவிட்டு அதில் சாய்ந்து நின்றவளுக்கு மனம் ஆறவே இல்லை!! எப்படி இப்படி ஒன்றுமே நடவாத மாதிரி வந்து நிற்கிறான்… பேசுகிறான்.. ரசிக்கிறான்.. கொஞ்சுறான்… அப்போ நடந்தது எல்லாம்? அன்று தாலி கட்டிய கையோடு இரு குடும்பங்களும் வெற்றியின் வீட்டுக்கு செல்ல… தனபாக்கியமும் மலரும் மருதுவும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர் இல்லையில்லை சண்டையிட்டு கொண்டிருந்தனர். வாஞ்சி வேந்தனும்