ATM Tamil Romantic Novels

தொடர் கதை

8910 அசுரன்

7 அசுரன் காலையில் வெகுநேரமே கழித்து எழுந்த வம்சிக்கு உடல் படு ரிலாக்சா இருக்க.. நைட் அடித்த உயர்தர சோமபானத்தின் போதை உணர்வில் தங்கியிருந்தாலும் கன்னிப்பெண் தந்த சுகம் அதனை தூக்கி சாப்பிட்டது.. மிகவும் பிடித்தது.. இன்னுமின்னும் வேண்டும் தேடியது.. பகலிரவு நேரம் காலமில்லாது இணையுடன் கூட துடிக்கும் கடலனைய காமம் கொண்ட புதுமண மகனாயானான் வம்சி.. உடல் நெளித்து தன் மொந்தம் பழத்தை தொட அது டார்ஜிலிங் குளிருக்கு கிண்ணென்று நின்றிருந்தது நரம்பு புடைக்க.. அதை […]

8910 அசுரன் Read More »

456 அசுரன்

4 AAகிறுக்கனா? முரடனா? தனக்கு நடப்பது ரேப்பிங்யா? வசதியா அவன் எப்பவும் வர அவனுக்கு காதல் பதுமையா நான்? இந்த கடின சூழ்நிலையில் மூளை பயத்தில் இதெல்லாம் உளறி கொட்ட.. பணம் கொடுத்து இருக்கிறான் நீயும் வாங்கி இருக்கே.. பசி உனக்கு.. அவன் உனக்கு பிச்சையிட்டவன்.. கூறு கூறா அறுத்து உண்டாலும் நீ சும்மா தான் இருக்கணும்.. நீயா தேடிக்கொண்டது தானே? உச்சியில் அடிப்பது போல நீதி மனசாட்சி இரக்கமே இல்லாது சொல்லி மவுனமாக.. உண்மைக்கு பிறகு

456 அசுரன் Read More »

3 அசுரன்

3 AA   அவனுக்கு நிதானமில்ல சரி.. இவள் முழு விழிப்போடு இருக்கிறாளே?! என்னென்னு தடுக்க? இப்படித்தான் இருக்கும் முத நாளே ஒருத்தன் சொல்லலியா? இதுக்கும் கியூ இருக்கு என்று அலட்சியம் பண்ணலியா? ஏன் இப்படி முத நாளே? ஐயோ விலை பெண் என்றாலும் கூட இது வன்கொடுமை தான்.. கண்ணில் தண்ணீர்.. மது பாலாவுக்கு..   முத்தமிட்டவனுக்கும் உப்பு கரித்ததோ? விடுவித்து முகம் பார்த்து.. கையில் இருந்தவளை கட்டிலில் பொம்மை போல வீசி.  பெண்களே நாடகக்காரிகள்!

3 அசுரன் Read More »

2 அசுரன்

2 அசுரன்   நீ என்ன ஊமையா? .. இவளின் மவுனத்துக்கு அங்கிருந்து உறுமல் வர..   இல்ல ல்ல.. சார்.. ஸ்ஸ்ஸா…சாரி சார்   என்ன பேசணும்? சட்டுனு சொல்லு..   ஒப்ப..ந்தம்.. ம்ம்    ஐய! உனக்கு திக்கு வாயா? வம்சி முகம் சுளிக்க..   மதுவுக்கோ ஐயகோ! எனும் பதற்றம்.. என்ன செய்வா?    இல்ல சார்… நீங்க பெரிய ஆள் உங்க கூட பேச வாயே வரல.. அதனால் வந்த தயக்கம்

2 அசுரன் Read More »

1 அசுரன்

1 அழகியும் அசுரனும்..   எதுக்கு அந்த விளம்பரம் பார்க்கணும்? பார்த்ததும் கடக்காது.. அறிவா யோசிக்கிறோம் என்று முட்டாள் தனமா  ஏன் போன் பண்ணோம்? என்றானது மது @ மதுபாலாவுக்கு.. மானக்கேடு.. மாச சம்பளம் பெரிய அமவுண்ட் சொல்லி.. இது எல்லாமும் செய்யணும் கூப்பிடும் பொழுதெல்லாம்.. என்று பூடகமாய் எதிர் குரல் சொல்ல.. பேயடிச்சது போல ஆனாள் மது..   இப்படியெல்லாம் அழைப்பதுக்கா  விளம்பரம்??!! அருவெறுப்பு வந்தது..   இவள் பேசாதிருக்க.. போட்டோ அனுப்ப வேண்டும் முதலாளிக்கு

1 அசுரன் Read More »

அசுரனும் அழகியும்

Hi friends அழகியும் அசுரனும் கதை முடித்துவிட்டேன்.. உங்களுக்கு 5 5 எபியாக போஸ்ட் பண்ணலாம் என்றிருக்கிறேன்.. யார் யாருக்கு வேணும்?  அனைத்தும் free free free யே! நிறய கமெண்ட்ஸ் வந்தால் போடப்படும்.. waiting❤️🙏  

அசுரனும் அழகியும் Read More »

9 – இத இதமாய் கொன்றாயடி

  9 – இத இதமாய் கொன்றாயடி       வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது.   அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான்.   “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள்.    “என்னடி

9 – இத இதமாய் கொன்றாயடி Read More »

10 – இத இதமாய் கொன்றாயடி

  10 – இத இதமாய் கொன்றாயடி         தமிழ் இளமை முறுக்கை அடக்கப்படாதபட்டுப் போனான். தமிழுக்கு மகிழ் மேல் மனதின் ஓரம் கொஞ்சம் காதல் பிறந்தது. காதலில் அவனுக்கு அவளைக் கட்டியணைக்க வேண்டும் போலவும், அவளை கண்டபிடி கலைத்து கசக்க வேண்டும் போல இருந்தது. விடிந்த பின்னால் குளிக்க கூட இல்லாமல் அவன் வயலுக்கு கிளம்பிவிட்டான். மகிழ் வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள்.

10 – இத இதமாய் கொன்றாயடி Read More »

பாவையிடம் மையல் கூடுதே5

அத்தியாயம் 5 இரண்டு வாரங்களுக்கு பிறகு..   “இங்கப்பாருமா.. ஸ்லோவா.. கண்ணை திறந்து பாருங்க.. மெதுவா.. ரொம்ப சிரமப்படாம.. கண்ணை திறந்து பாருங்க..” என்று மருத்துவர் கூற, மெல்ல கண்களை சிமிட்டி திறந்து பார்த்தவள், கண்கள் கூச மீண்டும் கண்களை மூடி திறந்தாள். கண்களை சுழற்றி அவ்வறையை நோட்டமிட்டவளின் கண்ணில், ஜன்னலின் ஓரமாக முதுகை காட்டியபடி நின்றிருந்த தேவ்வின் உருவம் விழ, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு, அவன் யார் என்ற எண்ணம் தோன்றியது. அவளுக்கு நினைவு திரும்பிய

பாவையிடம் மையல் கூடுதே5 Read More »

பாவையிடம் மையல் கூடுதே04

அத்தியாயம் 4   ‘அனி செல்லம்.. உன்னோட சேஃப்டிக்காக தான் தாத்தா.. உன்னைய யாருக்கும் தெரியாம.. இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல படிக்க வைக்குறேன்.. நேரம் வரும் போது நீ என்கூடவே வந்துட்டான்.. ஐ ப்ராமிஸ் யூ.. செல்லம்..’ என்று பதிமூன்று வருடத்திற்கு முன் கேட்ட தன் தாத்தாவின் குரல், இப்போதும் தன் காதில் கேட்பது போன்ற பிரம்மை தோன்றியது அனிதா ஷெரஜிற்கு.. தன் கண்முன்னே தன்னைப் போல் உருவம் கொண்ட பெண்ணை கடத்திச் செல்பவனை

பாவையிடம் மையல் கூடுதே04 Read More »

error: Content is protected !!
Scroll to Top