சந்தித்த வேளை 34
அத்தியாயம் 34 காலைப் பொழுது அழகாக விடிந் தது. கா லை எழுந்த ஜானகி மேலே மருமகளை எழுப்ப வந்தவர் அ றையைத் தட்டி அவளை கூப்பிட் டார். சிறிது நேரத்துக்கு பிறகு கதவு திற ந்த வந்தனா வெளியே நிற்கும் தன் அத்தையை பார்த்து சிரித்தாள் ஜா னகி அவளைக் கண்டவர் அவள் முகத்தில் தெரிந்த தேஜஸ்யை க ண்டு கொண்டு அகமகிழ்ந்தவர் என் ராசாத்தி குளிச்சிட்டு சீக்கிரம் கீழ வாடா மா விளக்கு […]









