ATM Tamil Romantic Novels

தொடர் கதை

சந்தித்த வேளை 34

அத்தியாயம் 34 காலைப் பொழுது அழகாக விடிந் தது. கா லை எழுந்த ஜானகி மேலே  மருமகளை எழுப்ப வந்தவர் அ றையைத் தட்டி அவளை கூப்பிட் டார்.   சிறிது நேரத்துக்கு பிறகு கதவு திற ந்த வந்தனா வெளியே நிற்கும் தன் அத்தையை பார்த்து சிரித்தாள் ஜா னகி அவளைக் கண்டவர்  அவள் முகத்தில் தெரிந்த தேஜஸ்யை க ண்டு கொண்டு அகமகிழ்ந்தவர் என் ராசாத்தி குளிச்சிட்டு சீக்கிரம் கீழ வாடா மா விளக்கு […]

சந்தித்த வேளை 34 Read More »

சந்தித்த வேளை 33

அத்தியாயம் 33 மறுநாள் காலை வீடே சொந்தங்க ளால் நி ரம்பி வழிந்தது. நாளை காலை திருமண ம், மாலை பெரிய ரெசார்ட்டில் திருமண வரவேற்பு என ஏற்பாடு செய்யப்பட்டுள்ள து. இங்கு கல்பனா குந்தவை க்கு எடுத் த புடவை எடுத்துக்கொண்டு ஆத வ் அறைக் கு வந்தார். அவர் வந்த தும் வாங்க, என எழுந்து நின்றாள் குந்தவை, அருகில் அவ ள் மகன் அமர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தான்.வாயில் ஜொள்ளு வழிய  

சந்தித்த வேளை 33 Read More »

சந்தித்த வேளை 32

அத்தியாயம் 32 திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்க ளே, இருந்த நிலையில் பாதி வேலை முடி ந்திருந்தது. வந்தனா விற்கு ஒரு வாரமாக நலங்கு வைக் கப்படும் பங்க்ஷன் நடந்து கொண் டிருந்தது.அன்று ஆதவின் அத்தை ஒருவர் வந்தனாவிற்கு நலங்கு ஏற் பாடுகளை செய்திருந்தார்.   ஆதவால் வரமுடியவில்லை மதிய த்திற்கு மேல் தான் வீட்டிற்கு வந்தா ன். நலங்கு வைக்க வந்தவர்கள் செ ன்றிருந்தனர். ஹாலில் ஒரு வ யது குழந்தை அமர்ந்தபடி விளை  யாடிக்

சந்தித்த வேளை 32 Read More »

சந்தித்த வேளை 31

அத்தியாயம் 31 வந்தனா கூப்பிட்டது அடித்து பிடி த்து அவ ள் அறைக்கு ஓடினான் ஆதவ். அறைக்கு சென்று மூச்சு வாங்க நின்றான்.  அவனைப் பார்த்த வந்தனா உதட் டுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆ தவ் அக்கா ஏதோ பேசணும்னு சொ ன்னீங்கலாமே என்றான் மூச்சு வா ங்க,வந்தனா அவனை அமரும்படி கை காட்டினாள் இருக்கை நோக் கி, அவனும் அமர்ந்தான். சிறிது நேரம் அமை தி, வந்தனா, நான் உன்ன என்ன செய்ய சொன்னேன் நீ

சந்தித்த வேளை 31 Read More »

சந்தித்த வேளை 30

அத்தியாயம் 30 அவன் முத்தத்தை எதிர்பாராதவ ள் முதலில் தடுமாறி பின் அவ னோடு ஒன்றினாள் அவன் அவள் இதழ் சுவையில் மூழ்கிபோ னவன் அவள் மூச்சுக்கு ஏங்கவே அவ ளை  விட்டான்.இருவருக்கும் மூச் சு வாங்கியது  பிரதாப்,  சாரி வந்தனா என்னால கண்ட் ரோல் பண்ண முடியல என வீங்கி இருந்த அவளை உதட்டை பார்த்து கூறினான். அ து இன்னும் இவனை வா என்று அழைத் தது, தலைகோதி திரும்பிக் கொண்டா  ன் வந்தனா

சந்தித்த வேளை 30 Read More »

அத்தியாயம் 30 அவன் முத்தத்தை எதிர்பாராதவ ள் முதலில் தடுமாறி பின் அவ னோடு ஒன்றினாள். அவன் அவ ள் இதழ் சுவையில் மூழ்கிபோனவ ன் அவள் மூச்சுக்கு ஏங்கவே அவ ளை விட்டான்.இருவருக்கும் மூச்சு வாங்கியது    பிரதாப்,  சாரி வந்தனா என்னால கண்ட் ரோல் பண்ண முடியல என வீங்கி இருந்த அவளை உதட்டை பார்த்து கூறினான். அ து இன்னும் இவனை வா என்று அழைத் தது, தலைகோதி திரும்பிக் கொண்டா ன்

Read More »

சந்தித்த வேளை 29

அத்தியாயம் 29 அவள் அப்படி கேட்டதும் இருவரு ம் அதிர்ந் து நின்று விட்ட னர். வந் தனா, என்ன ரெ ண்டு பேரும் அப் படியே நிக்கிறீங்க என்ன காதல், உ ங்க அண்ணன் லவ் பண்றாரா எ ன்றாள் சிரிப்புடன், பிரதாப் அதெ ல்லாம் ஒன்னும் இல்ல வந்தனா, நீ ரெஸ்ட் எடு நான் வரேன் என்றவ ன், வா கீர்த்தி என்றான். கீர்த்தி,அண்ணா அவங்கதான் கே ட்டுட்டாங்க ல, ஒடச்சி பேசிடுணா என்றாள்.

சந்தித்த வேளை 29 Read More »

சந்தித்த வேளை 28

அத்தியாயம் 28   இங்கு கோயம்புத்தூரில் பிரதாப் வீட்டில் அவன் அம்மா ஜானகி அ வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க ள் சொல்லி இனிப்பை ஊட்டினா ர். கீர்த்தி வந்திருந்தாள் அவளு ம் பிரதாப்புக்கு ஒரு பரிசை கொடுத் து வாழ்த்தை தெரிவித்தாள்.    கீர்த்தி, என்னஅண்ணா நாங்க எல் லாம் வாழ்த்து சொல்றோம் முகத்தி ல் சந்தோஷமே இல்ல, அண்ணி சொன்னாதான் முகம் மலருமோ எ ன்றாள் கிண்டலாக, பிரதாப் வெட் கப்பட்டவன் அதெல்லாம் ஒன்னு

சந்தித்த வேளை 28 Read More »

சந்தித்த வேளை 27

அத்தியாயம் 27 ஆனால், அவள் பக்கத்தில் நின்ற இன் னொ ருவளை ஆதவ் கவனி க்கவில்லை இவர்கள் சிரித்து பேசு வதை பார்த்த ஆதவ், அவள் கை யில் மாட்டும் நேரம் பார்த்து கொ ண்டு இருந்தான். ஆனால் இவர்க ள் அருகில் நின்று கொண்டிருந்த மணப் பெ ண்ணை கவனிக்க தவ றிவிட்டான். ஆம் அவள் தேன்மொ ழி, அசோக்கின் முறைப் பெண், இ ருவருக்கும் இன்று தான் பெரிய வர்களால் நிச்சயம் செய்யப்பட்ட து 

சந்தித்த வேளை 27 Read More »

சந்தித்த வேளை 26

அத்தியாயம் 26   நடந்த விஷயங்களை பிரதாப்பிட ம் சொல்லி மனம் வருந்தினாள் வ ந்தனா,பிரதாப்பும் அவனிடம் பேசு வதாக கூறியிருந்தான்.நாட்கள் செ ன்று கொண்டிருந்ததே தவிர குந்த வையை கண்டுபிடிக்க முடியவில் லை, வீட்டில் யாரும் அவனிடம் பே சவில்லை. மனம் வலித்தது,   அதே நேரம்,  மதுரையில் ஒரு மெடி க்கல் கான்ஃபிரன்ஸ்காக வந்திரு ந்தான். ஆதவ் மூன்று நாள் தங்க வேண்டி இருந்தது அதுவும் இல்லா மல் மெடிக்கல் கேம்ப்  மதுரை ஒட்

சந்தித்த வேளை 26 Read More »

error: Content is protected !!
Scroll to Top