ATM Tamil Romantic Novels

தொடர் கதை

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -25   ஒரு மாதம் எப்படி போனது என்று கேட்டாள் தர்ஷினியிடம் பதில் இல்லை ஏனென்றால் மித்ரன் அந்த அளவிற்கு படிப்பிலும் தாம்பத்தியத்திலும் அவளை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டிருந்தான்.      அவளுக்கே சில சமயம் சந்தேகம் கூட வரும் எங்கிருந்து இவன் இவ்வளவு எனர்ஜியாக இருக்கிறான் என்று அந்த அளவிற்கு நைட்டில் போட்டு பெண்டு எடுப்பவன் மறுநாள் காலையில் டான் என்று ஆறு மணிக்கு எழுந்து தனது […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -24     மித்ரன் தனது ரூமில் சென்று படுக்கும்போதே அங்குள்ள அனைத்து ஜன்னல் திரை சிலைகளையும் இழுத்து விட்டு ரூமை நன்றாக இருட்டாக்கியவன் ஏசியை ஜாஸ்தியாக வைத்து விட்டு தான் படுத்தான்.   அதனால் இருவரும் முதல் நாள் இரவு விடாமல் உழைத்ததில் நேரம் சென்றது தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் ஏசியின் குளிரில் தர்ஷினி பெட்ஷீட்டை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு திரும்ப முயன்றாள்.     அப்பொழுது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -22   சத்தம் போடாமல் பின்னாடி நின்று இருந்தவன் அவள் அப்படி என்ன தான் பார்க்கிறாள் என்று ஆர்வத்தில் எட்டி பார்த்தவன் அங்கு மொபைல் ஸ்க்ரீனில் ஒரு ஆணும் பெண்ணும் இருக்கி அணைத்து ஆழ்ந்து முத்தமிடும் காட்சியை தர்ஷினி பார்ப்பதை பார்த்தவன் அவனது உடம்பிற்குள் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்தது.     அவனது மனதில் தோன்றியது எல்லாம் ‘என்ன இப்படி எக்ஸாம் வச்சிக்கிட்டு கிஸ்ஸுன்னு ஆர்வமா பார்த்துகிட்டு இருக்கா

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2

2    வெட்டி கவுரவம் என்றால் தையல் நாயகி,தையல்நாயகி என்றால் வெட்டி கவுரவம் என்னும் அளவுக்கு அவரது வரட்டு கெளரவம் அங்கு முழு பிரசித்தம்…    பிறந்தது முதல் தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அதீத செல்லமாகவும் செல்வாக்காகவும் வளர்க்கப்பட்டவர்தான் தையல்நாயகி… அதே நிலையை தான் வாக்கப்பட்ட இடத்திலும் கடைப்பிடிக்க விளைவு மாமியார் நாத்தனார் உறவு முறைகளோடு விரிசல், பிளவு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்… ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ரகம் நாயகி அல்லவே…    விட்டது

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1   அதிகாலை நான்கு  மணிக்கு சிவன்கோவில் முன்னேபெரிய வண்ண பூக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.    ஐந்து மணிக்கு கோவில் பூக்கடைகள் திறக்கப்பட்டு மக்கள் ஓரிருவர் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். கோவில் முன்னே வல்லவராயன் கார் நின்றதும் “சின்னய்யா கார் வந்துடுச்சு” என்று துள்ளிக்குதித்து கோவில் பூக்கடைக்கு ஓடியவள் “கண்ணம்மா அக்கா ரோஜா மாலை கொடுங்க சின்னயா  வந்துடாக” என்றாள் படபடப்பாக     “இரு பொண்ணு தரேன்” என்று கண்ணம்மா மாலை எடுத்து

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி

உயிர் வரை பாயாதே பைங்கிளி – யது நந்தினி     1.    வெண் முகிலை கொண்டு திரை நெய்து நிலமகளை பதுக்கி வைக்க நினைத்தானோ அந்த மூடுபனி… அவன் எண்ணங்களை அறிந்தே தன் காதல் பெண்ணை மீட்டெடுக்க தீப்பந்தாய் மேலெழுந்த ஆதவனோ தன் மெய் கதிர்களால் மூடுபனியை விரட்டியப்படி தன் இளம் சூடான கரங்களால் நிலமகளை அணைக்க வந்து விட்டான் ஆருயிர் காதலன்…   நுனிபுற்களில் ஆடும் பனித் துளியும்,மேனியை சிலிர்க்க வைக்கும் நளிர்

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 13   தர்ஷினி தனக்கு கொடுத்த ரூமில் தனது தங்கையிடம் மித்திரனை அடித்ததை பற்றி கூறிக் கொண்டிருக்கையில் ரூமிற்கு வந்த பிரியா இவர்கள் பேசுவதை கேட்டுஅதிர்ச்சியில் நின்று விட்டாள்.     “என்ன தர்ஷினி சொல்ற”என்ற பிரியாவின் குரலை கேட்டு இப்போது அதிர்வது அக்கா தங்கை இருவரின் முறை ஆகிற்று தர்ஷனியும் மனதில் “ஐயோ இவங்க நம்ம பேசுனது எல்லாத்தையும் கேட்டுட்டாங்களான்னு தெரியலையே” என்று மனதில் நினைத்துக்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 25

அத்தியாயம் 25  இறுதி அத்தியாயம்   மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள்   அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப்,  பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது  அவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 25 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24  விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்  விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

error: Content is protected !!
Scroll to Top