ATM Tamil Romantic Novels

தொடர் கதை

பூஜைக்கேத்த பூ இவள் 22

அத்தியாயம் 22உடனடியாக அவளை மீட்டு போ ர்வை சுற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விஷயம் ரத்தினத்திற்கு சொல்லப் பட்டது. ராதிகா செண்பகபாண்டி யை அழைத்தவள், செ…ண்பா செ ண்பா அ….ம்மா, அம்மா உன்னை விட்டு போக போறேன் டா க.. கண் …ணா, நீ…இங்க இங்க என பேச கஷ் டப்பட்டவள் இங்க இருக்க வேணா ம் இருந்தா உன்னையும் கொன்னு டுவாங்கப்பா. நீ தாத்தா கிட்ட போ யிடு நீ படிச்சு பெரிய ஆளா வர […]

பூஜைக்கேத்த பூ இவள் 22 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 21

அத்தியாயம் 21   ராதிகா அவர் பேசிய வார்த்தையி ல் அதி கமாக அடிபட்டு போனாள் ராதிகா அழுது கொண்டே இருந்தா ள்.சரியாக சாப்பிடுவதில்லை, இ தை கண்ட மீனாட்சி வன்மமாக சிரித்துக்கொண்டாள் .    எத்தனையோ முறை ரத்தினவேலி டம் தன் பக்கம் நியாயத்தை எடுத்  துக் கூற சென்றாள் ரத்தினவேலு காது கொடுத்து கேட்கவில்லை. அ ந்த அளவிற்கு ரத்தினவேலு காதி ல் தப்பு தப்பாக சொல்லி வைத்தி ருந்தாள் மீனாட்சி.   இந்த

பூஜைக்கேத்த பூ இவள் 21 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 20

அத்தியாயம் 20   அவள் அப்படி கூறியதும் ராஜபா ண்டி க்கு என்ன பேசுவது என்று தெரியவில் லை. சண்டை போட்டு க்கொண்டு சென்ற குடும்பம், ரத்ன வேல் என்ன சொல்லு வான் எப்படி அவர்களிடம் இறங்கி போவது என யோசித்தவர்,   ரத்தினவேல் வீட்டிற்கு வந்ததும் அவனி டம் இதைப் பற்றி பேசினா ர். சிறிது நேரம் யோசித்த ரத்தின வேலும் அவர்களாய் இறங்கி வந் தால் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டான்.    அது

பூஜைக்கேத்த பூ இவள் 20 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 19

அத்தியாயம் 19   அவள் அதிர்ந்து நிற்பதை கண்ட ரத்ன வேலு, குருமூர்த்தியை கண் களால் போ என விரட்டி விட்டவர்,, ராதிகா அருகில் வந்து உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புள் ள, உன் நெனப்பு என்ன கொல் லோ கொல்லுனு கொல்லுதுடி.   தூக்கமே வர மாட்டேங்குது.. உன் மடியி லே படுத்தா தான் தூக்கம் வரும் போலடி என கண்களை சிமி ட்டியவர் சீக்கிரம் உன் விருப்பத் தை சொல்லு.. வேண்டாம் என்று

பூஜைக்கேத்த பூ இவள் 19 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

17.கல்லுக்குள் இதயம்     ஒரு வழியாக கதவை திறந்தவள் அவனை எழுப்ப உடல் அனலாக கொதித்தது.. நா தான் தப்பு பண்ணிட்டேன் உள்ள வாங்க…இப்போ தா காய்ச்சல் குறைஞ்சு இருந்துச்சு நானே அதிக படுத்திட்டேனே..மனசாட்சி ஏகப்பட்ட கேள்வி கேட்டது..   அவளோ வேந்தனை ஏற்க மனம் தடுமாறி நிற்க..,இவன் கொடுக்கும் ஏகப்பட்ட குழப்ப மனநிலையுடன் இருக்க அவளுக்கு யோசிக்க நேரமே தராமல் மூளை மனம் முழுவதும் அவனை பற்றியே நினைக்க வைத்து விட்டான்..   அவனோ

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 18

அத்தியாயம் 18   காரியாப்பட்டியில் பெரிய குடும்ப ம் ராஜ பாண்டி அழகம்மை குடும்ப ம் இவர்களுக்கு நான்கு பிள்ளைக ள் முதலில் பிறந்தது  ஆண் பிள் ளை ரத்தினவேலு, அதன் பிறகு வரிசையாக மூன்று பெண் பிள் ளைகள் காமாட்சி, மீனாட்சி, விசா லாட்சி என பெயர் சூட்டினர்.   ரத்தினவேலு பத்தாம் வகுப்பு வ  ரை தா ன் படித்தார்.திறமை அதிக மாக இருந்ததால், இளம் வயதிலே யே எல்லா பொ றுப்புகளையும் ஏற்றுக்கொண்டு

பூஜைக்கேத்த பூ இவள் 18 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 17

அத்தியாயம் 17   செவ்வந்தி இடத்தை விட்டு நகர வில்லை அவள் செயலில் கோபம் கொண்ட செ ண்பகபாண்டி, எழுந் து அவளிடத்தில் வந்தவன் என் னடி சொன்ன பேச்ச கேட்க மாட்டி யோ திமிரு கூடி போச்சோ வாடி என்றான் அவள் கையைப் பிடித் து இழு த்து   செவ்வந்தி இதற்கு மேல் முடியாத  வள் கண்ணீருடன் அவன் காலில் விழுந்தவள்,ப்ளீஸ்.. என்னை மன் னிச்சிடுங்க வேற என்ன சொன் னாலும் நான் கேட்கிறே

பூஜைக்கேத்த பூ இவள் 17 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 16

அத்தியாயம் 16 அவள் அப்படி கூறியதும் செவ்வ ந்திக்கு  அவமானமாக இருந்தது கண்களில் இரு ந்து கண்ணீர் வடி ந்தது.உடனே கூட இருந்தவள் அவ னிடம் குழைந்து கொண்டே என் னை..யா அப்ப என்ன எல்லாம் மறந் திடுவியா என கேட்டாள்    செண்பக பாண்டி செவ்வந்தியை நக்க லாக பார்த்துக் கொண்டே அ து எப்படி மறக்க முடியும் எல்லா ரும் எப்படியோ அவளும் எனக்கு அப்படிதான் எனக்கு, வேணும் போது கண்டிப்பா உன்னை கூப்

பூஜைக்கேத்த பூ இவள் 16 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

2.கல்லுக்குள் இதயம்     அதிர்ச்சி மாறாமல் நின்றான் இளவேந்தன்.. என்னடா   இது நம்ம  அக்ரீமெண்ட் காக கல்யாணம் பண்ணினோம்..இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டு போகுது..ப்ச் ஸச் அ இடியாடிக் கேர்ள்..அவள் மீது கோபம் தான் இப்படி ஒரு வியூவில் அவளை பார்த்தது இல்லை நம்மாள்..அவனிடம் பேசவே தயங்கும் ஆட்கள் முன் இப்படி ஒரு பெண் நடந்து கொண்டாளே என்ற ஆண் கர்வம் வேறு அவனுக்கு வந்ததது…அவன் வீட்டில் வேலைக்காரர்கள் அனைவரும் அவனுக்கு பணிவிடைகள் செய்வது பார்த்து

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 15

அத்தியாயம் 15 இங்க தோப்பு வீட்டுக்கு அவள் கட்டிய புடவையுடன் வேறு எந்த அணிகலனும்  அணியாமல் அவ ளை அழைத்து வந்தான் செண்ப கபாண்டி.  முகம் இன்னும் கனிய வில்லை அவனுக்கு. இவளுக்கும் நெஞ்சம் முழுவதும் பாரம் ஏதோ குருட்டு தைரியத்தில் அவனோடு வந்துவிட்டா ள்.இரண் டு நாளைக்கே அவன் செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடம்பு எல்லாம் இன்னும் வலி எடு த்தது. வீட்டு வாசலுக்கு வந்தவுட ன் நின்றுவிட்டாள் செண்பகபாண்டி திரும்பி அவ ளை

பூஜைக்கேத்த பூ இவள் 15 Read More »

error: Content is protected !!
Scroll to Top