ATM Tamil Romantic Novels

தொடர் கதை

தொடாமலே சுடுகிறாயே 10🔥

அத்தியாயம் 10 மாதங்கள் கடந்து சென்று விட்டது. விக்ர காந்த்துக்கு தர்ஷினிக்கும் திருமண நா ளும் வந்தது. திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.பாட்டி மட்டும் கோபத்தோடு அமர்ந்திருந்தார்(எதனாலனு பாக்கறீங்க ளா ஜெய் கல்யாணம் நடக்கலல அதனா லதான். ஏன் கல்யாணம் நடக்கலன்னு அப்புறம் சொல்றேன்) விக்ரகாந்த் தர்ஷினி கல்யாணம் பெரி யோர்கள் வாழ்த்த திருமணம் இனிதாய் நடந்து முடிந்தது. இருவரும் காதலால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சடங்குகள் முடிக் கப்பட்டு மணமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். விமலா […]

தொடாமலே சுடுகிறாயே 10🔥 Read More »

நிலா நேசம் வானளவு

13.நேசம்         காயத்ரிக்கு இப்படி நடந்ததிலிருந்து வீடு முழுக்க ஒரு பதற்றமான அமைதி இருந்தது.முதலிரவு முடிந்து வந்த அந்த காலையே…விக்ரமின் மனதில் சந்தோஷம் இல்லை…காயத்திரி ஐ. சி. யூ வில் இருந்ததால் வீட்டிலிருந்த அனைவரும் அந்த ஹாஸ்பிடல் வராண்டாவில் அமர்ந்து இருந்தனர்..     ஆனால் வெண்ணிலா தன்னால் தான் காயத்ரிக்கு இப்படி ஆகி விட்டது என்று நினைத்து இருந்தாள்.   அதே நேரம் காயத்ரியை பார்த்துவிட்டு வந்த கங்காதேவி வெண்ணிலாவை கோபம்

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

12.நேசம் “அக்கா… கொஞ்சம் அமைதியா இருங்க…” ஈஸ்வரமூர்த்தியின் குரல் நடுங்கியது. “நடந்தது நமக்கே அதிர்ச்சிதான்… ஆனா இப்போ கோபத்துல பேசுறதால எதுவும் சரியாகாது…” “சரியாகாதா?” என்று கங்கா கண்களை சிவக்க பார்த்தார். “என் பொண்ணு இத்தனை வருஷமா அந்த விக்ரமத்தான் வாழ்க்கைன்னு நினைச்சு இருந்தா… அவன் கூட பேசின ஒவ்வொரு வார்த்தையையும் மனசுல வைத்து வாழ்ந்தா… இப்போ அந்த வெண்ணிலா வந்ததுக்குப் பிறகு அவளை தூக்கி எறிஞ்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டான்!” அவரின் குரல் உடைந்து போனது.

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

11.நேசம்      மாலை முழுவதும் நடந்த சடங்குகளுக்குப் பிறகு வீடு மெதுவாக அமைதியாகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பெரிய வீட்டின் மேல்மாடி முழுக்க இன்னும் மல்லிகை வாசனையும் திருமண அலங்காரத்தின் மணமும் பரவியிருந்தது..   வெண்ணிலா அமைதியாக கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். அவளது கைகளில் நிறைந்த மருதாணி, கழுத்தில் கனமாக இருந்த தாலி, சந்தன நிற  பட்டுப்புடவை எல்லாமே அவளுக்கு இன்னும் புதிதாகவே தோன்றியது.அங்கு எதிர்பாராமல் வந்த விக்ரமாதித்யா அவளை பார்த்ததும் கண்களை மூட மறந்தான்.வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

2 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி 2 சம்ரித்,”மாம்… மாம்.. எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்.” ஹைப்ச்சில் கத்தினான். அதற்கு அவனுடைய அம்மா கிச்சனில் இருந்து,”இருடா… கொஞ்சம்… உனக்காக தான் அவசரம் அவசரமாக செஞ்சிட்ருக்கேன்.” என பதிலுக்குக் கத்தினார். “இல்லம்மா.. எனக்கு டைமாயிடுச்சு… நா தான் முதலாளி… நானே டைம்க்கு போகலனா… முதலாளிய லேட் வருகிறாரு… லேபர்ஸ்கு நாம டைம்க்கு போகனுமா என்னங்கற தாட் வந்திடும்…” என சொல்லிட்டு இருக்கும் போது தன் அசிஸ்டெண்ட் டிபன்

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

நிலா நேசம் வானளவு

      விக்ரமின் சிரிப்பு அந்த ஹாலையே அதிர வைத்தது… அது சாதாரண சிரிப்பு இல்லை… கோபம் உச்சத்துக்கு சென்ற சிங்கம் போன்று கர்ஜிக்கும் சத்தம்… கார்த்திக்கின் முகம் சிவந்தது.   “எதுக்குடா சிரிக்கிற?” என்று அவன் சீற,   விக்ரம் மெதுவாக அவனை நோக்கி திரும்பினான்.   “நீ…?   “என்னை அடிச்சு வெளியே அனுப்புவியா…?” அவன் ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக சொன்னாலும் அதில் இருந்த அழுத்தம் கார்த்திக்கை பின்னால் நகர வைத்தது. வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

8.நேசம்     அன்று அந்த இரவு விக்ரமாதித்யா விற்கு தூக்கம் என்பது சிறிதும் இல்லை.. புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான்…அவள் அருகாமை தொட்ட பின் உடலில் உள்ள அனைத்து செல்களும் அவளை கேட்டு பேயாக நின்றது..திடீரென யோசனை வந்தவனாக வெண்ணிலா ரூமுக்குள் நுழைந்தான்..அழகான பால் வண்ண மலரை போல படுத்து இருந்தாள்..அவள் போட்டிருந்த ஆடை நெகிழ ஒரு கையை தலையில் வைத்து ஒரு கையை தலையணை மேல் போட்டு தூங்கி கொண்டிருந்தாள்..அவளை வைத்த கண் வாங்காமல்

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம்3   விடுங்க…,வலிக்குது ப்ளீஸ் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துகிறீங்க என்று அவனுடன் போராட முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையில் கை வைக்க பதறியவள் அவனை தள்ளி விட மிதியடியில் கால் தடுக்கி அவள் மீது விழுந்தான்..   ரொம்ப துள்ளாத.டி..இது வெறும் டெமோ தான்..வாய் குறைச்சுக்கோ இல்ல..என்று அவளை பார்த்து சிரித்தவன்.. சிகரெட் உனக்கு பிடிக்காது இல்ல..என்று அவள் இதழை மீண்டும் கவ்வி அவள் இதழ் சுவையை சுவைத்தான்..     வெண்ணிலா விக்ரமை

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

2.நேசம்       சென்னை பணக்கார மக்கள் வாழும் ஓர் தெருவில் அந்த அழகான காலை வேளையில் வீட்டில்  கிளிகள் சத்தம் கொடுக்க மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா..நம் கதையின் நாயகி  கொள்ளை அழகு , கண்ணில் குழி தோண்டி புதைத்து விடும் கவர்ச்சி சிரிப்பு , உடலின் வனப்பில் அரசர்களே தங்களது  சாம்ராஜ்ஜியம் முழுவதையும் காணிக்கையாக கொடுத்து விடுவார்கள் … அப்படி ஒரு பேரழகு பெட்டகம் அவள்.. நடனமும் இசையும் இரு கண்கள் போன்று

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம் 1.   மும்பை புற நகர் பகுதி   அடர்ந்த காட்டு பகுதியில் .. என்ன விட்டுருங்க..பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..மன்னிச்சுறுங்க..அந்த கழுகு கண்கள் அருகே நின்ற துருவ் வை பார்க்க துப்பாக்கியில் லோட் செய்யப்பட்டு தன் அண்ணனிடம் கொடுக்க..,அவனின் அர்ஜுன் தாஸ் குரலில் இந்தா இதுல ரெண்டு கோடிக்கான செக் இருக்கு இதை எடுத்துக்கிட்டு இந்த இடத்தை விட்டுட்டு ஓடு..நான் பத்து என்றதுக்குள்ள  ஓடிரனும் இல்ல இந்த துப்பாக்கியோட குண்டு உன் 

நிலா நேசம் வானளவு Read More »

error: Content is protected !!
Scroll to Top