பூஜைக்கேத்த பூ இவள் 22
அத்தியாயம் 22உடனடியாக அவளை மீட்டு போ ர்வை சுற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விஷயம் ரத்தினத்திற்கு சொல்லப் பட்டது. ராதிகா செண்பகபாண்டி யை அழைத்தவள், செ…ண்பா செ ண்பா அ….ம்மா, அம்மா உன்னை விட்டு போக போறேன் டா க.. கண் …ணா, நீ…இங்க இங்க என பேச கஷ் டப்பட்டவள் இங்க இருக்க வேணா ம் இருந்தா உன்னையும் கொன்னு டுவாங்கப்பா. நீ தாத்தா கிட்ட போ யிடு நீ படிச்சு பெரிய ஆளா வர […]










