ATM Tamil Romantic Novels

தொடர் கதை

நிலா நேசம் வானளவு

21.நேசம்     விக்ரம் வெண்ணிலாவிடம்…,நிலா நீயும் ஆரூஷும் நம்ம வீட்டுக்கு திரும்ப  வரணும்..    “திரும்ப வரணுமா…?” ஆருஷ் இருவரின் கைகளையும் பிடித்தபடி நின்றான்.   “இனிமே நோ பைட்…” என்று சிரித்தான்.வெண்ணிலா மகனின் தலையை வருடினாள். “சரி கண்ணா..இனிமே சண்டை இல்ல…”அவள் கனிவோடு சொன்னாள்.ஆனால் விக்ரமை பார்க்கும் போது கண்களில் வெறுப்பு இருந்தது…   விக்ரமின் .”அப்போ… நம்ம மூணு பேரும் வீட்டுக்கு போகலாமா?” என்று ஆருஷிடம்  கேட்டான்.   வெண்ணிலா உடனே அவனை […]

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

20.நேசம்       லண்டன்… பனித்துளிகள் மெதுவாக விழுந்துக்கொண்டிருந்தன.விமான நிலையத்திலிருந்து நேராக அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்திற்கே வந்திருந்தான் விக்ரம்.அர்ஜுனின் நண்பன் கொடுத்த முகவரியை கையில் இறுக்கமாக பிடித்திருந்தான்.மூன்று ஆண்டுகள்…மூன்று ஆண்டுகளாக தேடிய அவனது காதல் கிளி..இன்று சில அடிகள் தூரத்தில் இருக்கலாம் என்ற எண்ணமே அவன் இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது. அதே நேரம்…வெண்ணிலா பள்ளியில் இருந்து வெளியே வந்தாள்.   “மூன் பேபி…!” என்று தத்தி தத்தி ஓடி வந்தான் ஒரு  இரண்டு

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

19.நேசம்         காலை பொழுது மெதுவாக விடிந்தது.விக்ரமாதித்யா முழு இரவும் தூங்காமல் இருந்தான். கண்கள் சிவந்திருந்தது… முகம் சோர்ந்திருந்தது… ஆனால் மனசு மட்டும் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது…அவன் நிலாவிடம்..   “நிலா…” என்று அவன் மெதுவாக முணுமுணுத்தான்.   அந்த நேரத்தில் துருவ் ஓடிவந்தான். “அண்ணா! அண்ணிய பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு!”   விக்ரம் உடனே தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றான். “என்னது சொல்லு!” துருவ் அருகில் வந்து

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

18.நேசம்   வெண்ணிலா அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த நொடி, அவளுக்கு பின்னால் கதவு மூடிய சத்தம் மட்டும் இல்லை… அவள் இதுவரை கட்டிக்காத்த கனவுகளும் மூடப்பட்ட சத்தம் போல இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த வெண்ணிலா, எங்கு போகிறோம் என்றே தெரியாமல் நடந்தாள். கண்ணீரால் பாதை கூட தெளிவாக தெரியவில்லை.   “நான் திரும்ப வரணும்னு ஆசைப்படுற அளவுக்கு நீங்க என்னை காதலிக்கவே இல்ல…” தான் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும்

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

17.நேசம்         அடுத்து வந்த நாட்களில் நிலா முற்றும் முழுதாக மாறி போனாள்.. இரவு விக்ரம் தூங்கிய பின்னே அறைக்கு வருவாள் ..   விக்ரமாதித்யா மற்றும் வெண்ணிலா அதிகமாக பேசிக் கொள்ளவில்லை…   ஆனால் அவர்களுக்குள் வார்த்தைகளைக் கடந்து ஒரு அமைதியான பிரிவு உருவாகி இருந்தது.வெண்ணிலா காலை எழுந்து சமையலறைக்கு சென்றால், அவன் கேட்காமல் அவனுக்குப் பிடித்த காபி அவன் முன் வந்து நிற்கும்… விக்ரம் அலுவலகத்திற்கு கிளம்பும் முன் அவளை

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

16.நேசம்         விக்ரம் வேகமாக படிகளில் இறங்கி ஹாலுக்கு வந்தான்.அங்கு பதட்டமாக நின்றிருந்த கங்காதேவியைப் பார்த்து,   “அத்தை… எதுக்கு எனக்குப் போன் பண்ணீங்க?”   கங்காதேவி (கலங்கிய குரலில்) “மாப்பிள்ளை… காயத்ரி திடீர்னு மயங்கி விழுந்துட்டா. அதான் பயந்து உனக்குப் போன் பண்ணேன்.” விக்ரமின் முகம் சுருங்கியது.   “வீட்ல வேற யாரும் இல்லையா?”   “என்னப்பா செய்யறது… ரிசப்ஷன் முடிஞ்ச கையோட எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. உங்க

நிலா நேசம் வானளவு Read More »

தீக்கு தென்றலோடு மோகம் – 3

3 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 3 அம்ரீயும் சம்ரித்தும் நட்போடு தான் பழகினார்கள். ஆனால் அம்ரீ கொஞ்சமாக கொஞ்சம் சம்ரியை இரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அது தெரியாமல் சம்ரித் நட்பு மட்டும் பாராட்டினான்.சம்ரித் என்ன எது செய்தாலும் அம்ரீக்கு இரசித்தாள். இரசித்து இரசித்து காலம் போக, போக அது ஒருதலை காதலாகவே மாறிவிட்டது. ஆமாம் அம்ரீ சம்ரியை ஒருதலையாக காதலிக்கிறாள். ஒருநாள் சம்ரித் யார்கிட்டயோ போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அம்ரீ அவனிடம் வேலையில்

தீக்கு தென்றலோடு மோகம் – 3 Read More »

நிலா நேசம் வானளவு

15.நேசம்      “எதுக்கு இங்க வந்து படுத்துருக்கிங்க…போங்க .பெட்ல போய் படுங்க.””.என்றாள்..   “ப்ச்..நீ இங்க தான.டி படுத்திருக்க..,நானும்  அப்போ இங்க தான படுக்கணும்..நீ ஏன் பெட் ல படுக்காம இங்க வந்துட்ட..”     “அது அது… அந்த பெட்ல தனியா படுக்க பயமா இருக்கு..”   “என்னது பயமா..என்னையவே அடிச்சு அதிர வச்ச என் பொண்டாட்டி நிலாவா பயப்படறது..”   வெண்ணிலா முகம் சிவந்து அவன் மார்பில் தலை சாய்த்து படுத்து கொண்டாள்..

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

14.நேசம்         அறை முழுக்க மருந்து வாசனை. மானிடர் சத்தம் மட்டும் அமைதியை கிழித்துக்கொண்டிருந்தது. காயத்திரி பலவீனமாக படுத்திருந்தாள்..அவளது கண்கள் முழுக்க விக்ரமிடமே நிலைத்திருந்தது.“எனக்கு பயமா இருக்கு மாமா…” என்று நடுங்கிய குரலில் மீண்டும் சொன்னாள்.   விக்ரம் சில நொடிகள் அமைதியாக நின்றான். அவன் மனம் முழுக்க வெளியே அழுதுகொண்டிருந்த வெண்ணிலாவிடமே இருந்தது. ஆனால்…   டாக்டர் சொன்ன வார்த்தை… காயத்ரியின் நிலை…அவனை குழப்ப ..,இறுதியில் அவன் மெதுவாக அவள் அருகே

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 11🔥

அத்தியாயம் 11   காலை அன்றில் வீடு பரபரப்பாக காண ப்பட்டது.உறவினர்கள் அனைவரும் தங் களுக்குள் பேசிக் கொண்டனர்    மாப்பிள்ளை வீட்டில் போன் எடுக் கவில் லை சுந்தரம் கண்ணீரோடு தொலைபே சியில் தொடர்பு கொ ண்டு இருந்தார் மறுமுனையில் யாரும் போன் எடுக்கவி ல்லை    பெண்ணை பெற்ற சுந்தரத்திற்கு என்ன செய்வது என்று தெரியவி ல்லை காலை 6:00 மணிக்கு கேசவ னுக்கு போன் போட் ட சுந்தரம்,    ஐயா நான்

தொடாமலே சுடுகிறாயே 11🔥 Read More »

error: Content is protected !!
Scroll to Top