ATM Tamil Romantic Novels

தொடர் கதை

நீயே என் சகி என்பேன்

4.சகி       சூர்யாவும் வருணும் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர்கள்..நந்தினிக்கு சிறு வயதில் இருந்தே சூர்யாவை பார்க்க வீட்டிற்கு வரும் வருண் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது..அது காதலாக மாறியது எப்போது என்று தெரியது..ஆரம்பத்தில் அவனும் நந்தினி சுட்டிப்பெண் என்பதால் பாசம் அதிகம் வைத்து அவளிடம் வம்பு வளர்ப்பான்..அதுவே வருனிடம் அதிகமாக ஈர்க்கப்பட்ட காரணம் ஆனது..பள்ளி முடிந்து கல்லூரி தொடங்கியதும் நந்தினி தோழிகள் அவனுடன் நெருங்க நினைக்க கடுமையாக கண்டித்தாள்..அவன் மேல் இருந்தது காதல் என்ற உணர்வை […]

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

3.சகி     டேய் அங்க பாருங்க அந்த சூர்யா வரான்..இவன் வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்க கூடாது டா..இவன் கட்டிக்க போற பொண்ண கட்டம் கட்டி தூங்கிட்டேன்..ஆனா அந்த துளசியை கல்யாணம் பண்ணிக்கிட்டானே..என்றான் சுந்தர்..இந்த கல்யாண வாழ்க்கையை அவன் வாழ கூடாது ..,வாழ விட மாட்டேன் என்று கூறியது சுந்தர் என்ற நச்சு பாம்பு ….சூர்யா கூடவே இருக்கும் ஒரு விஷ செடி..கூட்டத்தில் ஒருவன் அப்புறம் மச்சான் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போலயே..,நல்ல சின்ன

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 29

அத்தியாயம்  29 காத்தா அவன் இப்படி கஷ்டப்படு வதை பார்த்தவன், அண்ணே உங் கள இப்படி பாக்க கஷ்டமா இருக் குணே,நான் வே ணா சென்னைக்கு போய் அண்ணிய பாத்து பேசி கூட் டிட்டு வரவாணே என்றவனை வே ண்டாம் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். வாய் தான் அப்படி கூறியது. ஆ னால் மனமோ அவள் வேண்டும் என அடம் பிடித்தது. தினமும் வீட் டுக்குக்குள் வரும்போதெல்லாம் கண்கள் தானாக அவளை தான் தேடி

பூஜைக்கேத்த பூ இவள் 29 Read More »

நீயே என் சகி என்பேன்

சகி..   ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பவனம் என்று பொறிக்கப்பட்ட  கோட்டை போல் உள்ள வீட்டில் அந்த வீட்டின் மூத்த பேரன் சூரியதேவனுக்கும் அவன் அத்தை மகள் ரம்யாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது..       சூரிய தேவன் ..,பெயருக்கு ஏற்றார் போல சுட்டெரிக்கும் சூரியன் தான்..திடகாத்திரமான வலிவு உடைய ஆண்மகன்.., திராவிட நிறத்தில் ஆறடி உடற்கட்டில்,  அளவான உடல் அமைப்பு மாநிறம் கோவத்தில் கரும்பச்சை நிறமாக மாறி நிற்க ,  கண்கள் சிவக்க, 

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 28

அத்தியாயம் 28   அன்று மில்லில் வேலை பார்த்துக் கொ ண்டிருந்தான் செண்பா. கண க்குப் பிள்ளை அருகே நின்று இரு ந்தார்    அப்போது செண்பாவின் போன் ஒலித்த து. புது நம்பர் என்றதும் கண்களை சுரு க்கி பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்து காதி ல் வைத்து ஹலோ என்றா ன்.   அந்த பக்கம் சார் நான் செவ்வந்தி நண் பன் ஹரிஷ் பேசுறேன் என்ற தும் இவனு க்கு கோபம் சுர்ரென

பூஜைக்கேத்த பூ இவள் 28 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 27

அத்தியாயம் 27 குழந்தை பிறந்ததும் இருவரும் நலம் எ ன தெரிந்து கொண்டவன் வந்தவர்களு க்கு பெரிய தொகை யாக கொடுத்து அனுப்பினான்.   மறுநாள் காலை  வண்டியை வர வைத்து மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தான் காத்தாவுக்கு சந் தோஷம் தாங்க முடியவில்லை. தா ன்  சித்தப்பா ஆகிவிட்டேன் என ஊரையே சுற்றி வந்துவிட்டான்.   மறுநாள் அவளை பார்த்துக்கொ ள்ள ஒ ரு வயதான அம்மா நியமி க்கப்பட்டார் இவன் அந்த அறையி ல்

பூஜைக்கேத்த பூ இவள் 27 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 26

அத்தியாயம் 26 மைனா காத்தாவிடம் உங்ககிட்ட மன் னி..ப் என முடிக்கும் முன்னே சீறிப்பாய் ந்து புல்லட் ஒன்று இரு வருக்கும் இடை யே வந்து நின்றது. வேகமாக வந்து நின் றதில் மைனா பயந்து,..ம்மா என அலறிவிட்டாள் காத்தாவும் சற்று பயந்துவிட் டான் . செண்பா,காத்தாவை முறைத்தவ ன் நான் உனக்கு என்ன சோலி கொடுத்தேன் நீ இங்க என்ன வெட் டியா நின்னுட்டு இருக்க என கேட் டான் அழுத்தமாக கண்களில் கோ பத்துடன்

பூஜைக்கேத்த பூ இவள் 26 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 25

அத்தியாயம் 25 அவன் கண்களால் கலங்குவதை கண் டு  செண்பா இப்ப சொல்லப் போறியா இல் ல நான் உன்னை கொல்லவா என்றான். அந்த இட மே அதிர   அவன் அப்படி  கேட்டதும் காத்தா அவ னை இறுக அணைத்து கொ ண்டு அழுதான்.அவன் அழுவதை கண்ட செண்பா க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது   ஏலே… இப்ப நீ என்னன்னு சொல்ல போ றி..யா இல்ல நான் போகவா என்றான்   காத்தா அவனை

பூஜைக்கேத்த பூ இவள் 25 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 24

அத்தியாயம் 24மைனா வேகமாக நடந்து வருவ தை பார்த்த காத்தாவுக்கு முகத்தில் ஆயிரம் வாட் ஸ் பல்பு எரிந்தது. அவள்மேல் அவனுக்கு ஒரு நேசம் உண்டு அவளின் துடுக்குத்த  னம் மிகவும் பிடிக்கும்.அவனும் அவளி டம் வம்பு இழுத்து சண்டை போடு வான். யாருமில்லா அவனிடம் மைனா ச ண்டை போடுவது அவனுக்கு அவ ளிடம் உரிமையும் காதலும் ஏற்பட் டது. ஆனால் தன் நிலையை எண் ணி காதலை மனதிலே பூட்டி வை த்துக் கொண்டான்.

பூஜைக்கேத்த பூ இவள் 24 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 23

அத்தியாயம் 23   இதைப் பார்த்த மீனாட்சிக்கு சந் தோஷம் தான் நினைத்தது நடந்து விட்டது அல்ல வா அழகம்மை திட்டியதை பொறுப்பெ டுத்தாமல் உள்ளே சென்று விட்டாள்    காமாட்சிக்கும் விசாலாட்சிக்கும் இவளின் சூழ்ச்சி தெரியாது என்ப தால் உண்மை என நம்பி விட்ட னர்    அடுத்த ஆறு மாதத்தில் தான் நி னைத் தது போலவே சிவகாமியை தன் அண்ணனுக்கு கட்டி வைத்  தாள். மீனாட்சி தானும் பெண்ணே ண்ன்றும் ஒரு பெண்

பூஜைக்கேத்த பூ இவள் 23 Read More »

error: Content is protected !!
Scroll to Top