பூஜைக்கேத்த பூ இவள் 15
அத்தியாயம் 15 இங்க தோப்பு வீட்டுக்கு அவள் கட்டிய புடவையுடன் வேறு எந்த அணிகலனும் அணியாமல் அவ ளை அழைத்து வந்தான் செண்ப கபாண்டி. முகம் இன்னும் கனிய வில்லை அவனுக்கு. இவளுக்கும் நெஞ்சம் முழுவதும் பாரம் ஏதோ குருட்டு தைரியத்தில் அவனோடு வந்துவிட்டா ள்.இரண் டு நாளைக்கே அவன் செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடம்பு எல்லாம் இன்னும் வலி எடு த்தது. வீட்டு வாசலுக்கு வந்தவுட ன் நின்றுவிட்டாள் செண்பகபாண்டி திரும்பி அவ ளை […]










