முகவரிகள் தவறியதால் 14
அத்தியாயம் 14 ஜீவிகா, வலியில்… முகம் சுனங்கியவள், ஆமா… காட்டி தான் கொடுக்கல, இப்ப என்ன அதுக்கு? சொல்லுங்க…?காட்டி கொடுத்தா மட்டும்.. ஒரு வாரத்தில், சிபாரிசுல, வெளிய,வந்துருவீங்க,சந்தோஷமா இருப்பீங்க, ஆனா… நீங்க கேக்குற,மன்னிப்புல…நான் பட்ட வலியும்,வேதனையும்,போயிருமா?சொல்லுங்க..? சொல்லுங்க?… சார்…? சக்தி,அமைதியாக இருந்தான். ஜீவி தொடர்ந்தால், கடத்திட்டு போற எல்லா பொண்ணுங்க கிட்டயும்,இப்படித்தான், உங்க ஆம்பளங்கிற, வீரத்தை… காட்டுவீங்களா??..வன்முறையை பயன்படுத்தி, எத்தனை தடவை, கெஞ்சி இருப்பேன், நான் தப்பு பண்ணல.. என்னன்னு..சொல்லுங்கனு, […]
முகவரிகள் தவறியதால் 14 Read More »