சந்தித்த வேளை 21
அத்தியாயம் 21 இங்கு ஆதவ் வீட்டில், வந்தனா உடல்நி லை சற்று தேறி இருந்தாள். சிறிது சிறிதா க பேச ஆரம்பித்திரு ந்தாள் அடுத்த வாரம் கோர்ட் போக வேண்டும் என்பதால் ஆதவ் அவ ளிடம் வந்தவன், அக்கா அந்த பசு பதி உனக்கு என்னென்ன கொடு மை எல்லாம் பண்ணானோ அதெ ல்லாம் ஜட்ஜ் கிட்ட சொல்லு, அப் புறம் அவன்கூட வாழ மாட் டேன் னு சொல்லிட்டு வந்துடு நீ சொல்ற துல தான் […]










