ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

என் உயிரே நீ விலகாதே 6

அத்தியாயம் 6 ஒரு வாரம் கழித்து திரு, ஆதவன் வீட்டிற்கு வந்தான் கல்யாண பத் திரிக்கை எடுத்துக் கொண்டு, ஞா யிற்றுக்கிழமை என்பதால் மதியம் போல ஆதவன் வீட்டில் தான் இரு ந்தான் ஆதவன், திரு வீட்டில் உள்ளே, நு  ழைந்தான்.  ஆதவன் வா மச்சான் வா, அம்மா திரு வந்திருக்கான் பா ருங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க என குரல் கொடுத்தான்  திரு, டேய்.., அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா அம்மாவை எதுக்கு கஷ்டப்படுத்திட்டிருக்க வரும் […]

என் உயிரே நீ விலகாதே 6 Read More »

என் உயிரே நீ விலகாதே 5

அத்தியாயம் 5 ரவி, ஆராவை பார்த்து என்ன முடி வு தெரியணும் என்றான் மீசைக்கு ள் சிரிப்பை மறைத்தபடி   ஆரா, இடுப்பில் கை வைத்து கண் களை சுருக்கி, என்ன முடிவா என் ன பொண்ணு பாக்க வந்துட்டு பிடி ச்சிருக்குன்னு சொல்லி ஒரு சின்ன பொண்ணு மனசுல ஆசைய வளர் த்துட்டு,  இப்ப வேணாம்னு சொன் னா என்ன அர்த்தம் ம்ம்.. சொல்லு ங்க  ரவி, அதான் சொல்றேனே.. அப்ப பிடிச்சது, இப்ப பிடிக்கலைன்னு.. என்றான் 

என் உயிரே நீ விலகாதே 5 Read More »

என் உயிரே நீ விலகாதே 4

அத்தியாயம் 4  தேனு கட்டின புருஷனாவது அன் பா இருப்பானு.., நினைச்சேன் ஆ னா அதுவும் இல்ல. கட்டின புருஷ ன்,பொண்டாட்டி கிட்ட பேசணும் பொண்டாட்டிய கொஞ்சனும்னா கூட அம்மாவ கேட்டு தான் செய்றா ங்கன்னு தெரிஞ்சப்ப, அங்க நான் யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஒன்ற வருஷம் தனியா அனாதை மாதிரி இருந்தேன் அந்த வீட்ல. வா ய்ப்பே கொடுக்காம,  மலடி பட்டத் தோட வெளியே அனுப்புனாங்க அந்த கடவுள் என்ன நினைச்சானு தெரியல, உனக்கு யாரும் இல்லனு

என் உயிரே நீ விலகாதே 4 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24    விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்    விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி..,   ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

என் உயிரே நீ விலகாதே 3

அத்தியாயம் 3  இங்கே,, சென்னையில் இரண்டு நா ள், ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த தேன்மதுரா மனம் கேட்காமல் கடித ம் எழுதி வைத்துவிட்டு வீட்டை வி ட்டு வெளியேறி விட்டாள். எங்கு போனாள் என யாருக்கும் தெரிய வில்லை.  காலையில் எழுந்த ரவிச்சந்திரன் கடிதத்தை படிக்கும் போது பஸ்ஸி ல் மலையேறிக் கொண்டிருந்தாள் தேன்மதுரா  கடிதத்தில், ரவி அண்ணா…, என்ன மன்னிச்சிடுங்க நாலு மாசமா உங்க வீட்ல எனக்கு அடைக்கலம் கொடு த்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 

என் உயிரே நீ விலகாதே 3 Read More »

என் உயிரே நீ விலகாதே 2

அத்தியாயம் 2  இங்கே கோயம்புத்தூரில் பெரிய மளிகை கடை ஒன்று இருந்தது தனலட்சுமி மளிகை கடை பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள து   கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த து. விக்கி இவங்களுக்கு பொன்னி ல ரெண்டு கிலோ போடு அந்த மூட் டை காலியான ஆகப்போகுது, இவ ங்களுக்கு கொடுத்துட்டு, கூட்டம் குறைந்ததும் குடவுன்ல இருந்து மூ ட்டையை கொண்டு வந்து கடையி ல போடு என்றான் மீசையை முறு க்கி   விக்கியும் சரி அண்ணா

என் உயிரே நீ விலகாதே 2 Read More »

என் உயிரே நீ விலகாதே 1

அத்தியாயம் 1 மதியம் மூன்று மணியிலிருந்து அ ந்த வீடு பரபரப்பாக இருந்தது. செ ன்னை, அண்ணாநகர் பரபரப்பா  ன ஏரியா.அங்கு ஒரு பெரிய வீட்டி ல் ராஜலட்சுமி அம்மாவின் மகனு க்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பெ ண் வீட்டில் இருந்து வரவிருக்கிறா ர்கள். ஏற்கனவே அவர் மகன் ரவி ச்சந்திரன், ராஜலட்சுமி, அவர் வீட் டாரும் பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இன்று பெண் வீட்டில் இருந்து இவ  ர்கள் வீட்டிற்கு, 20

என் உயிரே நீ விலகாதே 1 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 23

அத்தியாயம் 23 விஜேந்திரன் காலையில் எழுந்தவ ன், அவன் வேலைகளை அவனே செய்து கொண்டான் மதியை கூப் பிடவே இல்லை   மதி, ஏங்க.. என்ன கூப்பிடல நான் வந்து, உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பேன் ல என்றாள்  நீதான், என் மேல காதல் இல்லை ன்னு சொல்லிட்டியே மதிமா, அப்பு றம் எப்படி உன்ன வேலை வாங்கு றது என்றான். அவள் கண்களை பார்த்துக் கொண்டே  மதி, உடனே நான்.. உங்க பொண் டாட்டி தானே அப்ப

வானவில் வரைந்த வண்ண நிலவே 23 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 22

அத்தியாயம் 22 விஜய், மதி ரூமுக்கு வா என்று விட் டு,  வேகமாக மாடி ஏறி விட்டான் மதிக்கு பயமாக இருந்தாலும் மெது வாக படி ஏறி அவன் அறைக்கு சென்றாள் அங்கே, சோபாவில் அமர்ந்து அவ ளை, அழுத்தமாக பார்த்துக் கொ ண்டிருந்தான் விஜயேந்திரன்   விஜய், சோ.. அப்ப நீ என்னை நம் பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கிற ரைட் அப்ப, நான் உன்ன அடிக்கடி சீண்  டும் போதும் , முத்தம் கொடுக்கும்

வானவில் வரைந்த வண்ண நிலவே 22 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 21

அத்தியாயம் 21 அரை மணி நேர பயணத்தில் அரு ண் தாரணியை அழைத்துக் கொ ண்டு வீடு வந்து சேர்ந்தான் பெரிய கேட்டை,  பார்த்ததும் தார ணி மிரண்டு முழித்தாள். பின் கேட் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந் தது, அருண் தான் முதலில் இறங் கினான்   பின், கதவை திறந்து கொண்டு தா ரணி மிரண்ட விழிகளோடு பிள்ள யை அணைத்தபடி இறங்கினாள்   அருண் அவளை திரும்பிப் பார்த் து வா.. என்று கண்களால் அழைத்

வானவில் வரைந்த வண்ண நிலவே 21 Read More »

error: Content is protected !!
Scroll to Top