ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

சந்தித்த வேளை 12

அத்தியாயம் 12   வீட்டிற்கு வந்த பசுபதியிடம் பேக் கை வாங் கிய வந்தனா என்னங்க லேட் நான் உங்க ளுக்கு போன் ப ண்ணினேன் நீங்க எடுக்கவே இல் ல, மாமா கூட உங்களுக்கு ட்ரை பண்ணாங்க என்றாள்.   பசுபதி, ம்ம்.. ஆபீஸ் ல கொஞ்சம் வேலை அதான் என்றவன் தலை வலிக்குது காபி வேணும் வந்தனா என்றான். வந்தனா, சரி ங்க, 5 மினி ட்ஸ் வெயிட் பண்ணுங்க கொண் டு வரேன்னு […]

சந்தித்த வேளை 12 Read More »

சந்தித்த வேளை 11

அத்தியாயம் 11 மழை விடாமல் பெய்து கொண்டு தான் இருந்தது. காரில் அமர்ந்தவ ன் கண்ணா டியில் அவளை பார் த்துக் கொண்டே வந் தான். மனதி ற்கு பிடித்த பெண் உடன் பயணம் அவளை ரசித்து கொண்டே அரை மணி நேரத்துக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தான். வந்தனாவுக்கு போன் செய்து கூட் டி வந்து விட்டதாக கூறினான். குந்தவை, திரும்பி அவனிடம் தே ங்க்ஸ் என்றாள். ஆதவ் அவ ளிடம் அவள் உதட்டை பார்த்து

சந்தித்த வேளை 11 Read More »

சந்தித்த வேளை 10

அத்தியாயம் 10 பசுபதி அவளிடம் பேச வேண்டும் என்ற தும் அவளும் அவன் முகத் தைப் பார்த்தாள்.பசுபதி, வந்தனா இது பெரியவர்களால் ஏற்பாடு ப ண்ணது இன்னும் நான் மென்ட  லாவும் பிசிக்கலாவும் ரெடி ஆகல திடீர்னு மேரேஜ் னு சொல்லி பண் ணி வச்சிட்டாங்க  வந்தனா, உடனே அப்ப என்ன பிடி க்காம தான் கல்யாணம் பண்ணிக் கிட்டிங்களா என கேட்டாள்.அவள் கேட்டதில் தடுமாறிய பசுபதி அப்.. படியெல்லாம் இல்ல வந்தனா கொ ஞ்சம் டைம்

சந்தித்த வேளை 10 Read More »

சந்தித்த வேளை 9

அத்தியாயம் 9 அவன் அப்படி சொன்னதும் ராம லிங்கம் நெஞ்சில் கை வைத்து அ மர்ந்துவிட்டார். என்ன சொல்ற ப சுபதி தெரிஞ்சுதான் பேசுறியா உன் விருப்பத்தோடு தான் எல்லாம் நட ந்தது. உன்னை நம்பி தான் அந்த பொண் ணு வந்து இருக்கா தயவு செய்து உன் காலை பிடித்து கேட்கி றேன் போன பொண்ண மறந்து இ ந்த பொண்ணு கூட வாழ ஆரம்பி, அவ கூட பேசு நல்ல பொண்ணுடா அவ என்றார்.

சந்தித்த வேளை 9 Read More »

சந்தித்த வேளை 8

அத்தியாயம் 8 இன்னும் பத்து நாளில் கல்யாணம் வீடு பரபரப்பாக காணப்பட்டது. ஆதவ் தான் ஓடிக்கொண்டிருந்தா ன் ஓய்வே இல்லாமல், ஆனால் பசு பதி ஒரு முறை கூட வந்தனாவிட ம் பேசவில்லை. இது வந்தனாவிற் கு சற்று கஷ்டமாக இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டா ள்.   வீட்டுவாசலில் ஒருவாரதுக்கு முன் பாகவே தோரணம் லைட் என அம ர்க்களப்படுத்தி இருந்தான் ஆதவ். வந்தனா சந்தோஷமாக இருந்தாள். வீடு சொந்தங்களால்  நிறைந்திருந்

சந்தித்த வேளை 8 Read More »

சந்தித்த வேளை 7

அத்தியாயம்  7ராமலிங்கத்தின் வீட்டில் காலை மணியரசி சமையல் செய்து கொ ண்டிருந்தார். குந்தவை போனை பார்த்துக் கொண்டிருந்தாள். ராம லிங்கம் பேப்பர் படித்துக் கொ ண் டிருந்தார். பசுபதி ராமலிங்கத்திடம் வந்தவன் அப்பா என்றான். ராமலிங்கம், சொல்லுப்பா என்றா ர். பசுபதி, அப்பா நான் இந்த கல்யா  ணத்து க்கு சம்மதிக்கிறேன் என கூறிவிட்டு விறு விறுவென சென் றுவிட்டான். இருவருக்கும் அவன் சம்மதம் சொன்னது சந்தோஷம் என்றாலும், சிறு உறுத்தல் இருந்து கொ ண்டே இருந்தது.

சந்தித்த வேளை 7 Read More »

சந்தித்த வேளை 6

அத்தியாயம் 6இப்படியே  இரண்டு வருடங்கள் ஓ டியது நிறுவனம் மிகவும் நட்டப்பட் டது ராமலிங்கம் திணறிவிட்டார். அதே நேரம் மணியரசியும் ராமலிங் கமும் ஜோசியரை பார்க்க சென்ற னர்.ஜாதகத்தை பார்த்த ஜோசியர் சிலவற்றை கூறியவர் கல்யாணம் பண்ணா மாற வாய்ப்பு இருக்கு அதுவும் ஆறு மாசத்துக்குள்ள பண்ணனும். பொண்ணு குறிப்பிட்ட  நட்சத்திர த்தை கூறியவர் இதுல இருந்தா குடும்பமும் தொழிலும் அமோகமா வரும்னு சொல்லி அனுப்பினார். இதைக் கேட்ட இருவருக்கும் சந்  தோஷமாக இருந்தாலும் இப்படிப்ப ட்ட

சந்தித்த வேளை 6 Read More »

சந்தித்த வேளை 5

அத்தியாயம் 5 அதன் பிறகான நாட்களில் அவ ளை பார்க்கவில்லை இப்படியே நாட்கள் சென்றது. அவனோடு படிக்கிறவள் தான் கீர்த்தி நாலு பேர் தோழர் தோழிகள் நல்ல நட்பு இருந்தது.  கீர்த்தி ஒரு படி மேலே போய் ஆதவை நேசிக்க ஆரம்பித் தாள்.    அவன் தன் அக்கா வந்தனாவை பற்றி ஒவ்வொரு முறையும் கூறும் போதெல்லா ம் அவன் எவ்வளவு அன்பும் பாசமும் தன் அக்காவி ன் மீது வைத்திருக்கிறான். இவ்வளவு பாசம் வைத்திருக்கிறவன் தனக்கு

சந்தித்த வேளை 5 Read More »

சந்தித்த வேளை 4

அத்தியாயம் 4இங்க பசுபதி கோர்ட்டில் ஜாமீனுக் கு அப் ளை செய்திருந்தான். அவ ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்ட பசுபதி அ மைதியாக இருந்துவிட்டான் அன்றைக்கு அவன் சிறிது கோபப் படாமல் இருந்திருந்தால் இவ்வள வு பெரிய இழப்பு யாருக்கும் நேரிட் டு இருக்காது அவன் செய்ததும் தவறு தானே. அதேசமயம்  ஆதவ் வீட்டில் அவன் அறை யில் அவன் கையில் கேக்கு டன் கிளம்பி கொண்டிருந்தான். ஆம் இன்று வந்தனாவின் பிறந்த நாள்

சந்தித்த வேளை 4 Read More »

சந்தித்த வேளை 3

அத்தியாயம் 3 காலை விடிந்ததும் மேகநாதனின் சத்தம் அந்த வீட்டில் அதிகமாக கேட்டது இரவு தாமதமாக உறங்கிய தால் வந்தனாவும் ஆதவும் லேட்டா க தான் அறையில் இருந்து வெளி யே வந்தனர். ஆதவ், என்னக்கா சத்தம் அப்பா காலையி லேயே கத்துக்கிட்டு இரு க்காரு. அம்மா வேற பிபி டேப்லெட் போட சொல்லி கத்திட்டு இருக்கா ங்க என்ன பிரச்சனையா இருக்கும் என தாடையில் கை வைத்து யோ சித்தவனுக்கு ஒன்றும் புலப்படவி ல்லை ஆதவ்,

சந்தித்த வேளை 3 Read More »

error: Content is protected !!
Scroll to Top