ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 14

அத்தியாயம் 14  அன்று சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லை மாட்டுத் தீவனம் வாங்கும் விஷயமாக பக்கத்து ஊரு வரை சென்று இருந்தார். ஞாயிற்றுக்கிழ மை, என்பதால் மற்றவர்கள் வீட்டில் தான் இருந்தனர்.  பகல், நேரத்தில் ஒரு  11மணி அள வில், பாட்டிக்கு பால் கொடுப்பது வழக்கம், இன்று வஞ்சி வீட்டில் இருந்ததால், அவள் தான்  பால் கொண்டு சென்றாள்.  அப்போது, திடீரென ஓடி வந்த மாதங்கி, வஞ்சி கையில் இருந்த பாலை தட்டிவிட்டார்,அவர் தட்டி விட்டதில், வஞ்சி ஏன் […]

எனக்கென வந்த தேவதையே 14 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 13

அத்தியாயம் 13 அன்று, எப்போதும்போல் பள்ளி க்கு கிளம்பி கொண்டு இருந்தாள் வஞ்சி. பள்ளிக்கு போக தாமதமா கி கொண்டு இருந்தது, அதிகநேரம் உறங்கி விட்டதால். ஈஸ்வர் கீழே இன்னும் வரவில்லை  வஞ்சி, அவன் அறையும் மணியை யும், மாறி, மாறி பார்ப்பத்தை… பார்த்த, சுந்தரம் வஞ்சி என்னமா ஸ்கூலுக்கு, லேட் ஆகிட்டா.. நீ வேணா.. போம்மா.. நான் சொல்லி க்கிறேன் அவன்கிட்ட என்றார் .  வஞ்சி, மாமா.. அது.. வந்து அவர் இன்னும் சாப்பிடல என்றாள்.

எனக்கென வந்த தேவதையே 13 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 12

அத்தியாயம்  12 தர்ஷி, தன் அறைக்கு போனவள் கதவை திறந்து வைத்து படுத்திரு ந்தாள். நேரமானதே தவிர ஈஸ்வர் வரவில்லை மணி 12யை தொட்டி ருந்தது.  ஈஸ்வர், சிறிதுநேரம் ஷவரில்போய் நின்று நனைந்தான். அப்போதும் முடியவில்லை, தள்ளாடி நடந்து கீழே வந்தான். பிரிட்ஜை திறந்தவ ன்,எலுமிச்சை பழத்தை தேடினான் அதுவும் கிடைக்கவில்லை. ஷிட் என்றவன், சமையலறையில் சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தான். வஞ்சிதான், பாட்டிலில் தண்ணீர் நிரப்பி கொண்டு இருந்தாள் குனிந்து,,  அவள் சேலை, கட்டி இருந்ததால்

எனக்கென வந்த தேவதையே 12 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 11

அத்தியாயம் 11  இன்று காலையிலேயே சுந்தர  மூர்த்தியிடம் பேசிக் கொண்டிருந் தாள் வஞ்சி, சுந்தரம், என்னம்மா அவ்வளவு தூரம் தனியா எப்படி உன்னை அனுப்புறது வேண்டாம் வரலன்னு.. சொல்லிடு என்றார்.   வஞ்சி,மாமா..நான் அங்கெல்லாம் போனதே இல்லை.. பிள்ளைங்க கூட தானே மாமா, போறேன். ஒரு நாள்ல திரும்ப வந்துருவேன் என்றாள்.  அதே நேரம் ஈஸ்வர் வந்து அமர்ந் தான். தன் தந்தையை பார்த்தான். குற்றாலம் கூட்டிட்டு போறாங்க ளாம் பா ஞ்சி ஸ்கூல்ல. ஒரு நாள் போய்ட்டு

எனக்கென வந்த தேவதையே 11 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 10

அத்தியாயம் 10 நாட்கள் வேகமாக நகர்ந்து கொண் டிருந்தது. இன்று காலை என்றும் இல்லாது, வஞ்சி பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய மல்லிப்பூ என, ஹாலில் அமர்ந்திருந்த தன் மாமனிடம் ஆசிர்வாதம் வாங்கி னாள். சுந்தரமூர்த்தி, சந்தோஷத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சின்ன சிட்டு, சந்தோஷமா இருடா என்றவர் பாக்கெட்டில் இருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் கொடுத்தா ர்.  வஞ்சி மாமா காசு எல்லாம் வேண் டாம், உங்க ஆசிர்வாதம் மட்டும்

எனக்கென வந்த தேவதையே 10 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 9

அத்தியாயம் 9  வஞ்சி சுந்தரத்திடம் போய் நின்ற வள், மாமா.. என அழைத்தாள் சுந்தரமூர்த்தி, என்னம்மா, ரூம்ல தூங்க வேண்டிய பொண்ணு இங்க நிக்குற,அவன் ஏதாச்சும் சொன் னானா, வாடா. நான் வந்து கேட்கி றேன் என்றார்  வஞ்சி,அச்சோ! மாமா அவர் ஒன் னும் சொல்லல.அவருக்கு  இன்னு  ம் கொஞ்சம் டைம் வேணும்னு… கேட்கிறாங்க…, அவள் அப்படி சொன்னதும் சுந்தரமூர்த்தி அவளையே பார்த்திருந்தார்.  வஞ்சி, மாமா.. அப்படி பாக்காதீங்க நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல,மாமா. கொஞ்சநாள்ல

எனக்கென வந்த தேவதையே 9 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 8

அத்தியாயம் 8 ஈஸ்வர் வஞ்சி திருமணம் முடிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. ஈஸ்வரி பார்க்க அவன் நண்பன் ஆகாஷ் வீட்டிற்கு வந்திருந்தான். அவனும் தொழிலதிபர் தான் கோடீஸ்வரன். மாநிறம்  ஈஸ்வரை பார்த்ததும் ஆகாஷ் கட்டிப்பிடித்து  தன் அன்பை  வெளிப்படுத்தினான். ஆகாஷ் சென்னையில் இருக்கிறான். ஆகாஷ்க்கு ஈஸ்வர் திருமண விஷயம் தெரியாது.  அன்று சுந்தரமூர்த்தி வெளியே சென்றிருந்தார். ஆகாஷ் என்னடா மச்சான், எப்ப கல்யாணம் பண்ண போற., ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே, solve பண்ணி ஆச்சா என்றான்.

எனக்கென வந்த தேவதையே 8 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 7

அத்தியாயம் 7  வஞ்சி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது. அன்றைக்கு அவனை அப்படி பேசியதிலிருந்து வஞ்சி கீழே தனி அறையில் தங்கிக் கொள்கிறாள். ஈஸ்வரும் அவளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அன்று தர்ஷிகாவின் பிறந்தநாள் வீட்டில் பெரிய அளப்பரையே பண்ணிக் கொண்டிருந்தார் மாதங்கி. தர்சிகாவிற்கு இன்றோடு 26 முடிந்து 27 ஆரம்பிக்கிறது. வீடு முழுவதும் அலங்காரம் பார்ட்டி  ட்ரிங்ஸ், ஆட்டம் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது  சுந்தரமூர்த்திக்கு இதில் துளியும் விருப்பமில்லை. வஞ்சி எப்போதும்

எனக்கென வந்த தேவதையே 7 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 6

அத்தியாயம் 6  ஆதி குலசேகரன் வடிவம்மாள் இவர்களுக்கு இரண்டு பிள்ளை கள் முதலில் பிறந்தவர் சுந்தர மூர்த்தி, இரண்டாவது அழகம்மை அழகம்மை பேருக்கு ஏற்றார்போல் அழகாக இருப்பார் பெண்பிள்ளை என்பதால் வீட்டில் பொத்தி பொத் தி வளர்க்கப்பட்டாள் அழகம்மை.  எங்கு சென்றாலும் அவருக்கு காவல்க்கு இருவர் கூடவே இருந்தனர் சுந்தரம் தொழில்களை பார்க்கும் அளவுக்கு படித்தார். ஆதிகுலசேகருக்கு அழகம்மை என்றால் உயிர். வயதுக்கு வந்தது ம், அழகம்மை படிக்க அனுப்பவில் லை. ஆனால் அவருக்கு டீச்சர் ஆக

எனக்கென வந்த தேவதையே 6 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 5

அத்தியாயம் 5 இரண்டு நாள் கழித்து ஈஸ்வர் வீடு வந்தான். கனகா, ஐயா..என் ராசா.. கண்ணு… எங்கய்யா போயிருந்த இத்தன நாளு, நீ இல்லாம வீடு வீடாவே இல்லையப்பா..எப்படி இளச்சி போய் இருக்க பாரு, வாயா ராசா…வந்து சாப்பிடு என்றார். அதேநேரம் சமையலறையில் வஞ்சி,சமைத்துக்கொண்டிருந்தாள்.  இரு தினங்களாக அவள் தான் சமைக்கிறாள்.   தர்ஷிகா  அவனை பார்த்ததும் ஈஸ்வர்.. எப்படி இருக்கீங்க?எங்க போயிருந்தீங்க.., இத்தனை நாள். நீங்க இல்லாம எனக்கு சாப்பிட பிடிக்கல,தூங்க பிடிக்கல பாருங்க எப்படி இளச்சி

எனக்கென வந்த தேவதையே 5 Read More »

error: Content is protected !!
Scroll to Top