ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

சந்தித்த வேளை 2

அத்தியாயம் 2கோயம்புத்தூர் மெயின் சிட்டியில் பெரிய பங்களா வீடு, செல்வ செழி ப்பு அந்த வீட் டில் அதிகமாக கா ணப்பட்டது மேகநாதன் கல்பனா தம்பதியினர் அந்த இல்லத்தில் இருந்தனர் மேகநாதன் பொது மரு த்துவர் அதோடு மட்டுமல்லாது சி றிய அளவில் தான் ஆரம்பித்த மரு த்துவமனையை நடத்தி வந்தார். இவரின் மனைவியின் பெயர் கல் பனா குடும்பத் தலைவி குடும்பத் தை பொறுப் பாக நடத்தக்கூடியவ ர் இவர்களுக்கு முதலாவதாக பிற ந்தவள் தான் […]

சந்தித்த வேளை 2 Read More »

சந்தித்த வேளை

அத்தியாயம் 1    கோயம்புத்தூர் மாவட்டம். இரண்டு நாட் களாக லேசாக மழைத்தூரல் போட்டுக் கொண்டிருந்தது. காலை 10 மணி மழை காலம் என்பதால் வெளியே லேசான தூறல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது    இதமான சூழல், ஆனால் அதே நேரம் காரில் ஒருவன் அமர்ந்து கொண்டிருந் தான். அவனும் வெளியே மழையை பார்  த்தான் ஆனால் அதை ரசிக்கும் மனநிலை யில் அவன் இல்லை.   அவன் முகம் இறுகி உயிர்ப்பில்லா மல் இருந்தது கடந்த

சந்தித்த வேளை Read More »

சந்தித்த வேளை

    நான் உங்கள் ஜீவநதி என்னுடைய அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கதையின் பெயர் “சந்தித்த வேளை” குடும்பம், பகை, பழி உணர்வு, காதல் என எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்    உங்கள் ஜீவ நதி     

சந்தித்த வேளை Read More »

என் ஆசை மச்சானே 7

அத்தியாயம் 7 மாணிக்கம் சொன்ன வார்த்தையி ல் மங்கை மற்றும் குழலி அதிர்ந்து நின்றனர் மங்கைக்கு லோ பிரஷர் ஆகி மயங்கியே விட்டார். பூவுக்கு இனி ன் தாத்தா பாட்டியை பார்க்கவே முடியாதா என கண்க ளில் கண்ணீருடன் நின்று கொண் டிருந்தாள் செந்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த அன்று மாலை வீடு திரும் பினார். முதுகில் வெட்டப்பட்டு இ  ருந்ததால் 13 தையல்  போட்டிருந்த னர்.கனகா மற்றும் முல்லை அழுத படி இருந்தனர். தப்பிக்க முயன்ற

என் ஆசை மச்சானே 7 Read More »

என் ஆசை மச்சானே 6

அத்தியாயம் 6  அந்த வாரம் திருவிழா என்பதால் ஊர் முழுக்க தோரணம் லைட் செட் போட எல்லா பொருட்களும் வந்து இறங்கியது.மாறன் அங்கு தான் இ  ருந்தான். கோவிலில் பொங்கல் வைப்பார்கள்.  இந்த வாரம் முழுவ தும்,  ஆங்காங்கே பந்தல் போட்டு ஊர் முழுதும் சாப்பாடு மோர் ஜூ ஸ் என வேண்டிக் கொண்டவர்கள் நேத்திக்கடன்,  செலுத்த அனைவ ருக்கும் வழங்குவர்   மறுநாள் காலை கோவிலில் இருந் து ஊர் எல்லை வரை மாறன் ஆட் களைக்

என் ஆசை மச்சானே 6 Read More »

என் ஆசை மச்சானே 5

அத்தியாயம் 5  பூங்குழலி தன் தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு நுழை ந்தாள். மாணிக்கம் சேரில் அமர்ந் து டிவியில் நியூஸ் பார்த்துக் கொ  ண்டிருந்தார். குழலி கை கால் அல ம்பிய உடன் அப்பா என்றாள் மாணிக்கம் என்னம்மா எங்க போ யிருந்தாய் என்றார். குழலி அப்பா பக்கத்துல, கோவில் வரைக்கும் போயிட்டு வந்தேன்பா இந்தாங்க பிரசாதம் என அவரிடம் நீட்டினா ள்   அவரும் அதை எடுத்து தன் நெற் றியில் பூசிக்கொண்டு குழலிக்கும்

என் ஆசை மச்சானே 5 Read More »

என் ஆசை மச்சானே 4

அத்தியாயம் 4  மாறன் பின் வாசலில் நின்ற தாத் தாவையும் பாட்டியும் பார்த்தபடி வந்தான். இங்கே நின்றிருந்த  கா மாட்சி ராஜதுரையை பார்த்து என் னங்க பேரன் எப்பவும் முன் வாசல் வழியா தானே வருவான். இன்னை க்கு,  பின்வாசல் வழியாக வந்துட் டான். இப்ப பூவை யாருன்னு கேட் டா என்னன்னு சொல்றது என்றா ள் பதட்டமாய்   அவர் சொன்னது போலவே அவர்  களிடம் வந்தவன் தாத்தா யார் அந் த பொண்ணு என்னை அடிச்சுட்டு

என் ஆசை மச்சானே 4 Read More »

என் ஆசை மச்சானே 3

அத்தியாயம் 3  காலையில், ஆதவன் கிழக்கே ம லைகளுக்கு இடையே இருந்து மே லெழும்ப ஆரம்பித்திருந்தான். பெண்கள் காலை வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு கொ ண்டிருந்தனர்.  ஆண்கள் எழுந்து வயல் வேலைக்கு கிளம்பி கொண் டிருந்தனர்.  பறவைகள் கீச்சிட்டு கொண்டே பறந்து சென்றன சேவ ல் வீட்டின் கூரையின் மீது கொக்க ரித்துக் கொண்டிருந்தது   காலை ஆறுமணி அளவில் துயில் களைந்த குழலி தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் தாயை தே டி

என் ஆசை மச்சானே 3 Read More »

என் ஆசை மச்சானே 2

அத்தியாயம் 2  மாலை 5:30 மணி அளவில் உசில  ம்பட்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது மாணிக்கம் தன் மகளை அழைத்துச் செல்ல கார் கொண்டு வந்திருந்தார்.மாணிக்கம் ரயிலில் இருந்து இறங்கிய குழலியை பார் த்தவுடன் சந்தோஷமாய்,  என்னம் மா எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போச்சு பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க  இன்னைக்கு நீ வரேன்னு தெரிஞ்ச தும் உன் அம்மாவும் அப்பத்தாவும் மதியத்தில் இருந்து வாசப்படிய பா ர்த்தபடி உட்கார்ந்திட்டு இருக்காங் க,

என் ஆசை மச்சானே 2 Read More »

என் ஆசை மச்சானே 1

அத்தியாயம் 1  சென்னை பிரபல மகளிர் கல்லூரி பெண்கள் விடுதியில் வெள்ளிக்கி ழமை, காலை 9 மணி.ஸ்வேதா ஏய் பூங்குழலி,  என்ன விட்டுட்டு தனி யா போகாதடி, நானும் உன் கூட உ ன் ஊருக்கு வரேன். இங்க இருக்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது தனியா வேற இருக்கணும் எனக்கு செவ்வாய்க்கிழமை தான் ட்ரெயி ன் புக் ஆகி இருக்கு டி   சோ போய்ட்டா ரொம்ப போர் அடி க்கும் டி. மூணு நாள்தனியா இருக்

என் ஆசை மச்சானே 1 Read More »

error: Content is protected !!
Scroll to Top