எனக்கென வந்த தேவதையே 14
அத்தியாயம் 14 அன்று சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லை மாட்டுத் தீவனம் வாங்கும் விஷயமாக பக்கத்து ஊரு வரை சென்று இருந்தார். ஞாயிற்றுக்கிழ மை, என்பதால் மற்றவர்கள் வீட்டில் தான் இருந்தனர். பகல், நேரத்தில் ஒரு 11மணி அள வில், பாட்டிக்கு பால் கொடுப்பது வழக்கம், இன்று வஞ்சி வீட்டில் இருந்ததால், அவள் தான் பால் கொண்டு சென்றாள். அப்போது, திடீரென ஓடி வந்த மாதங்கி, வஞ்சி கையில் இருந்த பாலை தட்டிவிட்டார்,அவர் தட்டி விட்டதில், வஞ்சி ஏன் […]
எனக்கென வந்த தேவதையே 14 Read More »