எனக்கென வந்த தேவதையே 21
அத்தியாயம் 21 ஈஸ்வர்,ஆகாஷ் இவ உன் பொண் ணா.., எனக்கு தெரியாம உனக்கு எப்படா.. கல்யாணம் ஆச்சு என் றான். ஆகாஷ் டேய், இவ வஞ்சியோட பொண்ணுடா, பேரு பிரதன்யா என்றான். இவன் பேசிக் கொண்டி ருக்கும் போதே… , பிரதன்யா தன் மழலை மொழியில் …ப்பா…ப்பா,…பவூ ..த்தா…. த்தா என்றாள், தன் கையை நீட்டி விரித் து, அவள் பேசுவது அவ்வளவு அழகா இருந்தது. ஈஸ்வரால் அவ ளை, விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. ஆகாஷ், […]
எனக்கென வந்த தேவதையே 21 Read More »