கல்லுக்குள் இதயம் வைத்தாய்
15.கல் வேந்தன் முகம் கோபத்தில் கடுகடு என்று இருந்தது.. காரில் அமைதியாக அமர்ந்து கொண்டாள் நிறை..ஏதாவது பேசினால் வாய் இடம் மாறி போய்விடும் என்று இருந்தாள்..அவள் வீட்டை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது.. வண்டிய நிறுத்துங்க…என்னோட வீடு தாண்டி போட்டுயிருக்கிங்க.. ஏன் என்கூட வர மாட்டியா..அவன் கூப்பிட்டதும் போய் பேச தெரியுதுல டி…நா என்ன புலியா..கடிச்சா திங்க போறேன்…பசிச்சாலும் உண்ண தின்கிற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்லை..பேசாம வாய மூடிட்டு வா.. […]
