கல்லுக்குள் இதயம் வைத்தாய்
5..கல் வர்ஷாவிற்கு அங்கு வேலை என்றவுடன் வந்து விட்டாள்.. ஆனால் அவள் வந்தது வேந்தனை மயக்கி அவனை திருமணம் செய்யும் எண்ணத்தோடு தான் வந்திருந்தாள்.ஆனால் என்ன இளவேந்தன் அவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து கடந்து சென்று விடுவான்.. நிறை கோவிலுக்குள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள்..மனது முழுவதும் வலி ஆனால் யாரிடமும் சொல்ல விரும்பாமல் கடவுளிடம் முறையிட வந்து விட்டாள்.. அங்கு வந்த ராஜேந்திரன்..அம்மாடி […]






