ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

8.கல்   அந்த  சம்பவத்திற்கு பிறகு இருவர் வாழ்விலும் ஒரு  மாற்றங்களும் இல்லை.. இவன் கிழக்கே போனால் அவள் மேற்கே போவாள்…     வேந்தனுக்கு அவள் முத்தமிட்டு சென்றது ஒரு விஷயமாக கருத வில்லை.. எப்போதும் போல கடந்தான்..…     நிறை முதன் முதலில் அவனை முத்தமிட்டது மனதில் ஒரு வித குறுகுறுப்பை தூண்டியது அவளுக்கு..இரவெல்லாம் கண் விழித்து தூங்காமல் பெண்ணை பாடாய் படுத்தியது என்பது மெய்.. ஆனால் தன் கையால் தாலி கட்டிய […]

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

7.கல் அடுத்த நாள் காலை “மணி பத்து ஆகுது இன்னும் வரலைன்னா என்ன அர்த்தம்..  நான் ரிப்போர்ட் செண்ட் பண்ண வேண்டாமா?  என்ன நடக்குது இங்க” என்று கண்ணாடி கீறும் அளவு இள வேந்தன் கத்தி கொண்டிருந்தான்..ஆபிஸிற்கு நா பாஸா இல்ல அவளா .. பாரு பேபி அந்த நிறைக்கு கொழுப்பை..நா போன் பண்ணாலும் எடுக்கல.  இவ வேற ப்ச் எரிச்சலில் சலித்தான்..நிறை வர மணி பத்தை தாண்டியது..”என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க ஃபோன் போட்டு வர

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

6.கல் இதயம்..       “நீங்களா?”நிறை  வாயை பிளக்க “பைல் கொடுங்க” என்று வேந்தன் முன்னால் நின்றவளை வியப்பாக பார்க்காமல் நார்மல் மோர்டில் கை நீட்டினான்.. ‘என்ன இவருக்கு அடையாளம் தெரியலையா? இல்லை ,என்னையே தெரியலையா.. ஒருவேள அப்படி இருக்குமோ..நல்ல தான் இருக்காரு..ஞாபக மறதிலாம் இவருக்கு வராது..அப்புறம் உண்ண எப்படி கரெக்ட்டா வந்து கேக்கிறான்     ஹலோ மிஸ்..என்ன இங்க என்ன வொர்க் பண்றிங்கன்னு கேட்டேன்..     அது வந்து சார் என்று

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

5..கல்        வர்ஷாவிற்கு அங்கு வேலை என்றவுடன் வந்து விட்டாள்.. ஆனால் அவள் வந்தது வேந்தனை மயக்கி அவனை திருமணம் செய்யும் எண்ணத்தோடு தான் வந்திருந்தாள்.ஆனால் என்ன இளவேந்தன் அவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து கடந்து சென்று விடுவான்..     நிறை கோவிலுக்குள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள்..மனது முழுவதும் வலி ஆனால் யாரிடமும் சொல்ல விரும்பாமல் கடவுளிடம் முறையிட வந்து விட்டாள்..   அங்கு வந்த ராஜேந்திரன்..அம்மாடி

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

4.கல் இதயம்     வெளியில் பங்சனுக்கு சென்ற ராஜேந்திரனும் கற்பகமும் வீட்டிற்கு வந்ததும் பார்த்தது நிறை சமைத்த உணவுகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததை தான்..     என்னங்க இது..,இப்படி கிடக்குது வீடு..நிறை வீட்டை இப்படி வச்சுக்க விட மாட்டாளே எங்க போனா..     கற்பகம் நம்ம நிறை  வீட்டுல இல்ல..ஏதோ பண்ணிருக்கான் உன் புள்ளை.. நிறை கோவத்துல போயிருக்கணும்..   என்ன சொல்றிங்க என்று அதிர்ச்சியில் வினவ     அவர்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

3.கல் இதயம்     அப்பா என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது..நா படிக்கணும்..ப்ளீஸ்..ப்பா..என்று அழுகையுடன் நிறை கூற   என்னடி நீயும் உங்க அக்கா மாதிரி எவன் கூடயாச்சும் ஓடி போக போறியா ..   மம்ம்மா..நீயும் என்ன ஏன் மா இப்படி அசிங்கமா பேசுற..   அப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டித்தான..     பார்வதி நமக்கு ரெண்டு பொண்ணுமே நம்மளுக்காக யோசிக்க மாட்டாங்க  இல்ல டி..என்று வேதனையில் கூறியவர் முகம் நிறையை ஏதோ

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

2.கல்லுக்குள் இதயம்     அதிர்ச்சி மாறாமல் நின்றான் இளவேந்தன்.. என்னடா   இது நம்ம  அக்ரீமெண்ட் காக கல்யாணம் பண்ணினோம்..இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டு போகுது..ப்ச் ஸச் அ இடியாடிக் கேர்ள்..அவள் மீது கோபம் தான் இப்படி ஒரு வியூவில் அவளை பார்த்தது இல்லை நம்மாள்..அவனிடம் பேசவே தயங்கும் ஆட்கள் முன் இப்படி ஒரு பெண் நடந்து கொண்டாளே என்ற ஆண் கர்வம் வேறு அவனுக்கு வந்ததது…அவன் வீட்டில் வேலைக்காரர்கள் அனைவரும் அவனுக்கு பணிவிடைகள் செய்வது பார்த்து

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம்

நாயகன்-இளவேந்தன்நாயகி-நிறைநிலா   அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டில் அதிகாலை நேரத்தில் இனிமையான பறவைகள் சத்தம் கேட்க அதன் கூடவே அதை விட இனிமையான குரல் ஒளித்து கொண்டிருந்தது…தலை குளித்து பூஜை அறையில் தன் இனிமையான குரலில் பாடி கடவுளை பூஜித்து கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண் ..அவள் பெயர் நிறைநிலா..பௌர்ணமி நிலவை போன்ற மாசு மறு அற்ற அழகிற்கு சொந்தக்காரி…துருதுருவென இருப்பாள்.. தன்னை சுற்றி இருக்கும் அனைவர் மீதும் பேரன்பு கொண்டவள்..தன்னவனை அளவுக்கு அதிகமாக விரும்பும் பேரன்புக்காரி..திருமதி

கல்லுக்குள் இதயம் Read More »

3.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

3.கட்டி போட்டு காதல் செய்.   சென்னை…அண்ணா நகரில்..,   ஏங்க…எனக்குன்னு நீங்க ஏதாச்சும் பண்ணிருக்கிங்களா?என்று ரத்னவடிவு அழவும்..   என்ன என்னடி பண்ண சொல்ற.அதா உனக்காக இருபது வருசமா உன் புருஷனா மட்டும் தான இருக்கேன்..இன்னும் வேற என்ன பண்ணனும்..இப்போ எதுக்கு அழுது வைக்கிற..   நம்ம பையனுக்கு ஏதாச்சும் தொழில் தொடங்கி கொடுங்க..   ரத்னா ..அவனுக்கு நா கிட்டத்தட்ட பதினைந்து கோடி செலவு பண்ணி  ஆட்டோ மொபைல்ஸ் வச்சு கொடுத்தேன்..கைல அஞ்சு கோடி

3.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்     அந்த காலை வேளையில் தன் தங்க பாதங்கள் பதித்து அடி மேல் அடி வைத்து விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள்..23 வயது பருவ மங்கை திவ்யதர்ஷினி..இடை தாண்டிய பின்னல்.., தங்க நிறம் கொண்டவள்,பிரம்மன் நதியின் வளைவுகளை கொண்டு செய்த இடை என வர்ணித்து கொண்டே போகலாம்..வீட்டில் மட்டுமே அமைதி அமைதி …வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கும் ஒரு பெண்.. அங்கே ஒருவன் தன்னால் வாழ்க்கையை வெறுத்து கொண்டிருக்கிறான்

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

error: Content is protected !!
Scroll to Top