ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

நீயே என் சகி என்பேன்

4.சகி       சூர்யாவும் வருணும் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர்கள்..நந்தினிக்கு சிறு வயதில் இருந்தே சூர்யாவை பார்க்க வீட்டிற்கு வரும் வருண் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது..அது காதலாக மாறியது எப்போது என்று தெரியது..ஆரம்பத்தில் அவனும் நந்தினி சுட்டிப்பெண் என்பதால் பாசம் அதிகம் வைத்து அவளிடம் வம்பு வளர்ப்பான்..அதுவே வருனிடம் அதிகமாக ஈர்க்கப்பட்ட காரணம் ஆனது..பள்ளி முடிந்து கல்லூரி தொடங்கியதும் நந்தினி தோழிகள் அவனுடன் நெருங்க நினைக்க கடுமையாக கண்டித்தாள்..அவன் மேல் இருந்தது காதல் என்ற உணர்வை […]

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

3.சகி     டேய் அங்க பாருங்க அந்த சூர்யா வரான்..இவன் வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்க கூடாது டா..இவன் கட்டிக்க போற பொண்ண கட்டம் கட்டி தூங்கிட்டேன்..ஆனா அந்த துளசியை கல்யாணம் பண்ணிக்கிட்டானே..என்றான் சுந்தர்..இந்த கல்யாண வாழ்க்கையை அவன் வாழ கூடாது ..,வாழ விட மாட்டேன் என்று கூறியது சுந்தர் என்ற நச்சு பாம்பு ….சூர்யா கூடவே இருக்கும் ஒரு விஷ செடி..கூட்டத்தில் ஒருவன் அப்புறம் மச்சான் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போலயே..,நல்ல சின்ன

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

சகி 2     சூர்யா தாய் காமாட்சி, தந்தை சங்கரலிங்கம் , தம்பி சந்திரசேகரன்  ,தங்கை நந்தினி திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் என அனைவரும் அதிர்ச்சியில் இருக்க தாலி கட்டிவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டான்..     அவர்கள் திருமணம் முடிந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது..தாலி கட்டிய கையோடு சூரியதேவன் விட்டுட்டு போனவன் தான் இன்னும் வீட்டிற்கே வரவில்லை..   துளசி  கண்ணில் நீர் வற்றி போய் இருந்தது….என்று தான் கூற வேண்டும்..

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

சகி..   ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பவனம் என்று பொறிக்கப்பட்ட  கோட்டை போல் உள்ள வீட்டில் அந்த வீட்டின் மூத்த பேரன் சூரியதேவனுக்கும் அவன் அத்தை மகள் ரம்யாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது..       சூரிய தேவன் ..,பெயருக்கு ஏற்றார் போல சுட்டெரிக்கும் சூரியன் தான்..திடகாத்திரமான வலிவு உடைய ஆண்மகன்.., திராவிட நிறத்தில் ஆறடி உடற்கட்டில்,  அளவான உடல் அமைப்பு மாநிறம் கோவத்தில் கரும்பச்சை நிறமாக மாறி நிற்க ,  கண்கள் சிவக்க, 

நீயே என் சகி என்பேன் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

21.கல்லுக்குள் இதயம்..       ஒரு வாரம் சென்ற தேனிலவு பயணம்..மூன்று வாரமாக நீடிக்கப்பட்டு ஹனிமூன் கதறும் அளவு இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து கரைந்து சென்னை வந்து சேர்ந்தனர்.. தொடர்ந்து நடத்திய தாக்குதல் விளைவு நிறை நாற்பது நாளிலே கருவுற்றாள்..வேந்தன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை..ராஜேந்திரனும் கற்பகமும் பாட்டியும் மனதார வாழ்த்தினர்..   ஏட்டி நிறை இங்க வா..மூணு மாசம் அவன்கிட்ட போக கூடாது சரியா..   அது வந்து பாட்டிமா..   நீ இனிமே

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

    20.கல்லுக்குள் இதயம்   நிறை வேந்தனை கட்டி கொண்டு ஆபிஸ் போகனுமா அத்தான்..     எனக்கும் ஆசைதான் ஆனா நேத்து போகலல..,இன்னைக்கும் போகலனா என்ன நம்மள நம்பி இன்வெஸ்ட் பன்னிருக்க மத்தவங்க நிலமை என்ன ஆகுறது..   அப்போ உங்களுக்கு வேலை தான் முக்கியமா..நா இல்லையா..எனக்கு உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு..   இங்க வாயேன்..என்று அவள் தோளில் இரண்டு பக்கமும் கைகளை வைத்து..,எனக்கும் அப்படித்தான் இருக்கு நிலா..நமக்குள்ள நடந்தது எல்லாம்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

19.கல்லுக்கள் இதயம்   இளவேந்தன் நிறை வீடு தேடி வந்து விட்டான்..என்கிட்ட கேக்காம கொள்ளாம  இவ பாட்டுக்கு வந்துட்ரா…இவளை என்ன செய்றேன்னு பாரு..   வேந்தன் கதவை தட்ட..,நிலா கதவை தொற டி..மாட்டேன் நீங்க வந்த வழியே போங்க..கதவை தொற டி..இப்போ நீ தொறக்கல என்ன பண்ணுவேன்னு தெரியாது..,கத்தவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நிறைக்கு போன் செய்து டோஸ் விட..,…நிறை வந்து கதவை திறந்தாள்..வேந்தன் அவளை தள்ளி விட்டு வீட்டுக்குள் வந்து அவளை இறுக அணைத்து கொண்டான்..ஏன்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

18.கல்லுக்குள் இதயம்       காலை வேந்தன் அணைப்பில் நல்ல தூக்கம் நிலாவுக்கு..இரவு அத்தனை முறை கூடிய பின்பு வராத வெட்கம் காலை அவன் முகம் பார்க்கும் போது வந்தது..அவன் தூக்கம் கலையாமல் ஒரு முத்தம் இட்டவள்.., குளியலறை சென்று குளித்து விட்டு அவன் டவலுடன் நின்று ஆடை தேட அவன் கபோர்ட்டில் அவளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் இருந்தது..பொண்டாட்டி மேல ரொம்ப லவ்வு தான் போல..,அதெல்லாம் வேந்தன் அவளுக்காக இந்த இரண்டு மாத பிரிவில்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

17.கல்லுக்குள் இதயம்     ஒரு வழியாக கதவை திறந்தவள் அவனை எழுப்ப உடல் அனலாக கொதித்தது.. நா தான் தப்பு பண்ணிட்டேன் உள்ள வாங்க…இப்போ தா காய்ச்சல் குறைஞ்சு இருந்துச்சு நானே அதிக படுத்திட்டேனே..மனசாட்சி ஏகப்பட்ட கேள்வி கேட்டது..   அவளோ வேந்தனை ஏற்க மனம் தடுமாறி நிற்க..,இவன் கொடுக்கும் ஏகப்பட்ட குழப்ப மனநிலையுடன் இருக்க அவளுக்கு யோசிக்க நேரமே தராமல் மூளை மனம் முழுவதும் அவனை பற்றியே நினைக்க வைத்து விட்டான்..   அவனோ

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

16.கல்       நிறை அவன் வீட்டிற்குள் ஒரு தயக்கத்தோடு வந்து நின்றாள்..உள்ள போகலாமா வேண்டாமா என்று நினைக்க…   இவள் வருவதை செக்யூரிட்டி கூறவும் மகிழ்ச்சியில் வந்து பார்க்க நிறை உள்ளே வெளியே என்று தயக்கத்தோடு நின்றாள்..அவனுக்கு தெரியும் அன்று நாம் தான் இவளை வேண்டாம் என்று விரட்டி விட்டோம்..இப்போ எனக்கு உடம்பு சரி இல்லன்னு வந்துருக்கா..நா தா இவளை சரியா புரிஞ்சுக்காம துரத்தி விட்ருக்கேன்.. தன்னை நினைத்தே கூசினான்..     உள்ள

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

error: Content is protected !!
Scroll to Top