நீயே என் சகி என்பேன்
4.சகி சூர்யாவும் வருணும் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர்கள்..நந்தினிக்கு சிறு வயதில் இருந்தே சூர்யாவை பார்க்க வீட்டிற்கு வரும் வருண் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது..அது காதலாக மாறியது எப்போது என்று தெரியது..ஆரம்பத்தில் அவனும் நந்தினி சுட்டிப்பெண் என்பதால் பாசம் அதிகம் வைத்து அவளிடம் வம்பு வளர்ப்பான்..அதுவே வருனிடம் அதிகமாக ஈர்க்கப்பட்ட காரணம் ஆனது..பள்ளி முடிந்து கல்லூரி தொடங்கியதும் நந்தினி தோழிகள் அவனுடன் நெருங்க நினைக்க கடுமையாக கண்டித்தாள்..அவன் மேல் இருந்தது காதல் என்ற உணர்வை […]




