ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

நீயே என் சகி என்பேன்

17.சகி       சூர்யா சென்ற சிறிது நேரத்தில் துளசியும் வந்து விட்டாள்..   துளசியம்மா..,சின்னையா க்கு பசிக்கலையாம்.. நீங்க சாப்பிட வாங்க..     இல்ல அண்ணே எனக்கும் பசி இல்ல..பால் மட்டும் நானே வந்து எடுத்துட்டு போறேன்..   சரிங்கம்மா..என்று கூறி விட்டு வேலையாள்  சாமி சென்றான்..     துளசி மெல்ல மெல்ல அவள் அறைக்கு வந்து கதவை திறந்து பார்த்தாள்.. அங்கே அவள் கணவன் கட்டிலில் படுத்திருந்தான்..   போச்சு […]

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

16.சகி   ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட மெய்ன் ப்ரான்ச் ல ஆபிஸ் அசிஸ்டெண்ட் வேலைக்கு ஆட்கள் எடுத்துட்டு இருந்தாங்க..இந்த சுந்தர் எங்களோட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன்..நா வருண் எல்லாம் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி நல்ல நிலைமைக்கு கொண்டு வரத்துக்காக இரவும் பகலும் பாடு பட்டோம்….சுந்தர் வர முடியாதுன்னு சொல்லிட்டான்..   அப்புறம் அவனுக்கு வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சி சுந்தர பாரின் அனுப்பிட்டாங்க..   எங்க கம்பெனியையும் ஆபிசையும் நானும் வருணும் வாரத்துல ரெண்டு நாள்

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

15.சகி     உன்னையும் உன் தங்கச்சியையும் விடுறதுக்கா இவ்வளவு ஸ்கெட்ச் போட்டு உன்ன  கல்யாணத்து அன்னைக்கு தூக்குனேன்.. என் ஆசை காதலியே.. அவன் முகத்தை பார்த்து அருவருத்தவள்..   என்ன என்னைய பார்க்க கேவலமா இருக்கா..   ஆமா என்பது போன்ற பார்வை பார்த்தாள்..   ச்சி நீ எல்லாம் மனுஷன் தானா..உன்ன போய்  காதலிச்ச என் மேலேயே எனக்கு வெறுப்பா இருக்கு…சூர்யா வுக்கு  செஞ்ச பாவத்துக்கு நானே என்னைய செருப்பால் அடிச்சுக்கணும். ம்ம் எனக்கு

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

14.சகி சூர்யதேவ் தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டு இருக்க அங்கு துளசியும் தூங்காமல் இருந்தாள்..     நடு இரவு துளசி கண்களை சொக்கியது ..அவள் தூங்கும் போது  ஒரு கருப்பு உருவம் அவள் அறையினுள் நுழைந்தது..   ஸ் ஸ் ஸ்..வீட்டுக்குள்ள பாம்பு ஏதும் வந்துருச்சா…பாட்டி யோசனையாக யாருது இந்த நேரத்துல என்று வீட்டுக்கு வெளியில் வந்து தேடினார்..    துளசியும் தூங்கி கொண்டிருக்க ..பாட்டி அறையில் நுழைந்த அந்த உருவம்.. ஏய் துளசி

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

13.சகி   அடுத்த நாள் அழகாக புலர்ந்தது..என்றும் இவ்வளவு அழகான காலை பொழுதை ரசித்திருக்க மாட்டான்..இன்று இந்த துளசி யோடு கூடிய வாழ்க்கை அவன் மனதில் ஒரு இதத்தை பரவ செய்து கொண்டு இருந்தது என்பது மெய்…   அன்று மதியம் இருவரும் வீட்டில் சொல்லி விட்டு துளசி வீட்டிற்கு செல்ல அவன் நினைத்தது போல் இல்லாமல் ஓரளவு பெரிய வீடு தான்..  வீடு முழுவதும் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது..     வாங்க மாப்பிள்ளை..

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

12.சகி     நந்தினி பேசி கொண்டே அவள் அண்ணனும் அவளும் சிறு வயதில் செய்த சேட்டைகளை சொல்ல முத்துக்களை சிதற வைத்தது போல சிரித்தாள் துளசி..   அண்ணி நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க..நீயும் தான் நந்து..ஆஹ் அப்புறம் என்ன ஆச்சு சொல்லு..ஒருமை விழி வந்து விட்டது..     பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தது..அங்க ஒரு குட்டி பொண்ணு இருந்தா .. அந்த பொண்ணு பேரு ரிச்சா..நானு அண்ணா ரிச்சா

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

11.சகி     மனம் முழுவதும் காயப்படுத்தி விட்டு நீ தா என் பொண்டாடின்னு சொல்லி செல்லம் கொஞ்சும் கணவனை பார்க்க கோபம் தான் வந்தது.. அவள் கோபம் எல்லாம் அவன் பேசும் வரை தான்..ஆனால் அதன் பிறகு கட்டிலில் இவனா இப்படி பேசியது என்று சொல்லும் அளவு நடந்துகொள்வான்..     துளசியை பார்த்து கொண்டு நின்றவன்.. சில்லென்று வீசிய காற்றில் அவள் முகத்தை மூடிய கூந்தல் விலக..  வில் போல வளைந்த புருவம் நடுவே

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

w10.சகி     இரவு முழுவதும் காதலில் திளைத்தனர்  ஜோடி ..காலை பதினோரு மணி அளவில் எழுந்து பார்க்க அவன் அழகு பதுமை அருகில் இல்லை..பால்கனியில் உள்ள சேரில் நேற்று உடுத்தி வந்திருந்த புடவையை கட்டி ஈரதலையை காய வைத்து கொண்டு  அமர்ந்து அந்த வீட்டை சுற்றி உள்ள தோட்டத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்..     சூர்யா அருகே வந்து அவள் இடுப்பை சுற்றி கட்டி அணைத்து கழுத்தில் மோகமாக முத்தம் வைத்துத்துக்கொண்டிருந்தான்..   எப்போ

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

9.சகி       ஏன் என் மூஞ்ச பாக்க மாட்டியோ டி..உன் அளவுக்கு இல்லனாலும் அழகன் டி என்றான் மீசையை முறுக்கி கொண்டே ..அந்த திமிர் பிடித்த சூர்யதேவ்..   இல்ல மாமா ..உடம்பு ஒரு மாதிரி பண்ணுது அதா வேணான்னு சொன்னேன்..   முதல் தடவை அப்படி தான் இருக்கும்..உனக்கு மட்டும் தான் வலிக்குதா எனக்கும் தான் வலி இருந்தது இப்போ ரெண்டு பேருக்கும் மருந்து போட்டுக்கலாமா என்றவன் வார்த்தைகள் ரகசியமாக வர அவனை

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

8.சகி     துளசி அணிந்து இருந்த வெள்ளை நிற ஆடை  உள்ளே அவன் கைகள் நுழைந்து உள்ளாடை  மீதே சற்று அழுத்தி பிசைய அவள் உதட்டை கடித்தாள் …ஸ்ஸ்ஸாஆஆஆ என்று கண்ணை மூடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்…. அவனை நோக்கி திருப்பி போட்ட சூர்யா    அவள் காலை  எடுத்து தன் தொடை நடுவே புகுத்தி போட்டு , அவள் பின் மேனியை அழுத்தி கசக்கி கொண்டே  ஒத்துழைப்பு கொடுத்தாள்.. அவன் முதுகை பிடித்து இழுத்து

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top