நீயே என் சகி என்பேன்
14.சகி சூர்யதேவ் தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டு இருக்க அங்கு துளசியும் தூங்காமல் இருந்தாள்.. நடு இரவு துளசி கண்களை சொக்கியது ..அவள் தூங்கும் போது ஒரு கருப்பு உருவம் அவள் அறையினுள் நுழைந்தது.. ஸ் ஸ் ஸ்..வீட்டுக்குள்ள பாம்பு ஏதும் வந்துருச்சா…பாட்டி யோசனையாக யாருது இந்த நேரத்துல என்று வீட்டுக்கு வெளியில் வந்து தேடினார்.. துளசியும் தூங்கி கொண்டிருக்க ..பாட்டி அறையில் நுழைந்த அந்த உருவம்.. ஏய் துளசி […]










