ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

நிலா நேசம் வானளவு

6.நேசம்     விக்ரம் மற்றும் வெண்ணிலா இருவரும் உணவு அருந்த விக்ரமின் கண்கள் வெண்ணிலாவை துகிலுரித்தது.. அந்த பிங்க் நிற ஸ்கர்ட்டும் ஒயிட் கலர் டாப்ஸும் அவள் குளித்து முடித்து ஈர கூந்தலோடு நீர் சொட்ட சொட்ட அமர்ந்து ஏதோ கவிதை போல  தோன்றியது..அவ்வளவு அழகாக இருக்கும் இவளிடம் ஆண்களிடம் எப்படி மதிப்புடன் நடக்க வேண்டும் என்று தெரியாமல் போயிற்று..அதற்கு தானே இந்த தண்டனை..என்று மனதில் நினைத்தவன் சாப்பிடாமல் அவளை பார்க்க..இதை கவனித்த வெண்ணிலா ஆதி […]

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

5.நேசம்   நிலா அறைந்ததும்..விக்ரம் கோபத்தில் அவளை இழுக்க தடுமாறி அவன் மீது விழுந்தாள்..   பொண்ணுங்க கிட்ட எப்படி நடக்கணும்னு சொல்லி கொடுக்கலையா பொறுக்கி போல நடந்துக்கீறிங்க என்று அவனை சாடி விட்டு செல்ல அவளை கோபத்தில் தொடர்ந்து போக துருவ் இடையே வந்து பையா..ப்ளீஸ் ரிலாக்ஸ்..எல்லாரும் நம்மள பாக்குறாங்க..ப்ளீஸ் அண்ணா..   ஏய் ஒரு பொண்ணு இவ்வளவு பேர் முன்னாடி என்ன அடிச்சுட்டு மன்னிப்பு கூட  கேக்காம என்னைய மதிக்காம போறா..அவளை சும்மா விட

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

4.நேசம்   இன்று அப்பள்ளியின் இருபதாவது ஆண்டு  விழா..சேர்மேன் வருகைக்காக வாசலில் அழகழகான தோரணங்கள் கட்டி இருக்க சிகப்பு கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர்…   சிறு குழந்தைகள் எல்லாம் முதல் முதலில் பூங்கொத்துடன் பார்ப்பவர்கள் கண் மயங்கும் அழகு பொம்மைகள் போல நின்றனர்..   வெண்ணிலா மிஸ் நீங்க இன்னைக்கு டேன்ஸ் உங்க ஸ்டூடெண்ட்ஸ் தான்..   எஸ் மேம்..எல்லாரும் பக்காவா பெர்பாமென்ஸ் பண்ணிடுவாங்க..   ஓகே வெண்ணிலா நீங்களும் ஒரு ஸ்பீச் கொடுக்கணும். ..நோ

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம்3   விடுங்க…,வலிக்குது ப்ளீஸ் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துகிறீங்க என்று அவனுடன் போராட முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையில் கை வைக்க பதறியவள் அவனை தள்ளி விட மிதியடியில் கால் தடுக்கி அவள் மீது விழுந்தான்..   ரொம்ப துள்ளாத.டி..இது வெறும் டெமோ தான்..வாய் குறைச்சுக்கோ இல்ல..என்று அவளை பார்த்து சிரித்தவன்.. சிகரெட் உனக்கு பிடிக்காது இல்ல..என்று அவள் இதழை மீண்டும் கவ்வி அவள் இதழ் சுவையை சுவைத்தான்..     வெண்ணிலா விக்ரமை

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

2.நேசம்       சென்னை பணக்கார மக்கள் வாழும் ஓர் தெருவில் அந்த அழகான காலை வேளையில் வீட்டில்  கிளிகள் சத்தம் கொடுக்க மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா..நம் கதையின் நாயகி  கொள்ளை அழகு , கண்ணில் குழி தோண்டி புதைத்து விடும் கவர்ச்சி சிரிப்பு , உடலின் வனப்பில் அரசர்களே தங்களது  சாம்ராஜ்ஜியம் முழுவதையும் காணிக்கையாக கொடுத்து விடுவார்கள் … அப்படி ஒரு பேரழகு பெட்டகம் அவள்.. நடனமும் இசையும் இரு கண்கள் போன்று

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம் 1.   மும்பை புற நகர் பகுதி   அடர்ந்த காட்டு பகுதியில் .. என்ன விட்டுருங்க..பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..மன்னிச்சுறுங்க..அந்த கழுகு கண்கள் அருகே நின்ற துருவ் வை பார்க்க துப்பாக்கியில் லோட் செய்யப்பட்டு தன் அண்ணனிடம் கொடுக்க..,அவனின் அர்ஜுன் தாஸ் குரலில் இந்தா இதுல ரெண்டு கோடிக்கான செக் இருக்கு இதை எடுத்துக்கிட்டு இந்த இடத்தை விட்டுட்டு ஓடு..நான் பத்து என்றதுக்குள்ள  ஓடிரனும் இல்ல இந்த துப்பாக்கியோட குண்டு உன் 

நிலா நேசம் வானளவு Read More »

நீயே என் சகி என்பேன்

23.சகி     இன்னைக்கு ராஜேஸ்வரி பவனம் முழுவதும் கல்யாண களையோடு இருந்தது.. புது தம்பதிகள் கீழே வர..யாருக்கு மாமா கல்யாணம் ம்ம் கொஞ்சம் பொறு உனக்கே தெரியும்..     வேத மந்திரங்கள் முழங்க கெட்டி மேளம் கொட்ட சூர்யா துளசிக்கு இம்முறை மனம் நிறைய ஆசையாக தங்கத்தில் தாலிக்கொடி போட்டான்..அவர்கள் உறவு வலுக்க தங்க கொலுசும் தங்க மெட்டியும் போட்டு விட்டான்..மெட்டி போட்டு அவள் திருமுகம் பார்க்க மன்னவன் முகம் விட்டு கண் அகலவில்லை

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

22.சகி       நாட்கள் அதன் போக்கில் போனது..சூர்யாவிற்கும் துளசிக்கும் அவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல கிடந்தது..     நந்தினி அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வருணை முற்றிலும் தவிர்த்தாள்…     அவளிடம் பேச இரண்டு வருடமாக காத்து நிற்கிறான்..நந்தினி என்ன என்று கூட வருணை ஏறெடுத்து பார்ப்பதில்லை..     அன்று அந்த முத்த சம்பவம் இருவரையும் பக்குவ படுத்தி இருந்தது..   நந்தனி

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

21.சகி     சரி உன் விருப்பம் போல நானே உன்னை விட்டு போறேன் ஆனா எனக்கு ஒரு நாள் டைம் வேணும்..என் குழந்தை கூட இருக்கணும்..     சற்று யோசித்தவள் சரி ..ஒரு நாள் மட்டும் தான் ஆனா அதுக்கு அப்புறம் போய்டனும் .அவன் கேட்டதும் சரி என்று ஒத்துக்கொள்ள காரணம் தான் இவ்வளவு நாள் காண கிடைத்த முகம்..தன்னை தேடி வந்த இனியவன்..இனி அவனோடு வாழ்வது என்பது கேள்வி தான்..அதற்குள் அவனை ஒரு

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

20.சகி     போய் விடு என்றானே ..போய் விட்டாள் அவனை விட்டு நிரந்தரமாக..இனி அவன் அழைக்காமல் வரப்போவதில்லை..என் தன்மானம் விற்று இங்கு வாழ எந்த அவசியமும் இல்லை என்று கிளம்பி விட்டாள்..     துளசி துளசி அம்பிகா பாட்டி வந்து நின்றார்.. ..சூர்யாகிட்ட சொல்லிட்டியா      ம்ம் சொல்லிட்டேன் பாட்டி..   என்ன சொன்னான்..   அவர் சந்தோசமா இருக்காரம்..நா கொஞ்ச நாள் எங்க வீட்டுல போய் இருக்கட்டுமா..   துளசி முகம்

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top