ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

நீயே என் சகி என்பேன்

14.சகி சூர்யதேவ் தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டு இருக்க அங்கு துளசியும் தூங்காமல் இருந்தாள்..     நடு இரவு துளசி கண்களை சொக்கியது ..அவள் தூங்கும் போது  ஒரு கருப்பு உருவம் அவள் அறையினுள் நுழைந்தது..   ஸ் ஸ் ஸ்..வீட்டுக்குள்ள பாம்பு ஏதும் வந்துருச்சா…பாட்டி யோசனையாக யாருது இந்த நேரத்துல என்று வீட்டுக்கு வெளியில் வந்து தேடினார்..    துளசியும் தூங்கி கொண்டிருக்க ..பாட்டி அறையில் நுழைந்த அந்த உருவம்.. ஏய் துளசி […]

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

13.சகி   அடுத்த நாள் அழகாக புலர்ந்தது..என்றும் இவ்வளவு அழகான காலை பொழுதை ரசித்திருக்க மாட்டான்..இன்று இந்த துளசி யோடு கூடிய வாழ்க்கை அவன் மனதில் ஒரு இதத்தை பரவ செய்து கொண்டு இருந்தது என்பது மெய்…   அன்று மதியம் இருவரும் வீட்டில் சொல்லி விட்டு துளசி வீட்டிற்கு செல்ல அவன் நினைத்தது போல் இல்லாமல் ஓரளவு பெரிய வீடு தான்..  வீடு முழுவதும் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது..     வாங்க மாப்பிள்ளை..

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

12.சகி     நந்தினி பேசி கொண்டே அவள் அண்ணனும் அவளும் சிறு வயதில் செய்த சேட்டைகளை சொல்ல முத்துக்களை சிதற வைத்தது போல சிரித்தாள் துளசி..   அண்ணி நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க..நீயும் தான் நந்து..ஆஹ் அப்புறம் என்ன ஆச்சு சொல்லு..ஒருமை விழி வந்து விட்டது..     பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தது..அங்க ஒரு குட்டி பொண்ணு இருந்தா .. அந்த பொண்ணு பேரு ரிச்சா..நானு அண்ணா ரிச்சா

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

11.சகி     மனம் முழுவதும் காயப்படுத்தி விட்டு நீ தா என் பொண்டாடின்னு சொல்லி செல்லம் கொஞ்சும் கணவனை பார்க்க கோபம் தான் வந்தது.. அவள் கோபம் எல்லாம் அவன் பேசும் வரை தான்..ஆனால் அதன் பிறகு கட்டிலில் இவனா இப்படி பேசியது என்று சொல்லும் அளவு நடந்துகொள்வான்..     துளசியை பார்த்து கொண்டு நின்றவன்.. சில்லென்று வீசிய காற்றில் அவள் முகத்தை மூடிய கூந்தல் விலக..  வில் போல வளைந்த புருவம் நடுவே

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

w10.சகி     இரவு முழுவதும் காதலில் திளைத்தனர்  ஜோடி ..காலை பதினோரு மணி அளவில் எழுந்து பார்க்க அவன் அழகு பதுமை அருகில் இல்லை..பால்கனியில் உள்ள சேரில் நேற்று உடுத்தி வந்திருந்த புடவையை கட்டி ஈரதலையை காய வைத்து கொண்டு  அமர்ந்து அந்த வீட்டை சுற்றி உள்ள தோட்டத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்..     சூர்யா அருகே வந்து அவள் இடுப்பை சுற்றி கட்டி அணைத்து கழுத்தில் மோகமாக முத்தம் வைத்துத்துக்கொண்டிருந்தான்..   எப்போ

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

9.சகி       ஏன் என் மூஞ்ச பாக்க மாட்டியோ டி..உன் அளவுக்கு இல்லனாலும் அழகன் டி என்றான் மீசையை முறுக்கி கொண்டே ..அந்த திமிர் பிடித்த சூர்யதேவ்..   இல்ல மாமா ..உடம்பு ஒரு மாதிரி பண்ணுது அதா வேணான்னு சொன்னேன்..   முதல் தடவை அப்படி தான் இருக்கும்..உனக்கு மட்டும் தான் வலிக்குதா எனக்கும் தான் வலி இருந்தது இப்போ ரெண்டு பேருக்கும் மருந்து போட்டுக்கலாமா என்றவன் வார்த்தைகள் ரகசியமாக வர அவனை

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

8.சகி     துளசி அணிந்து இருந்த வெள்ளை நிற ஆடை  உள்ளே அவன் கைகள் நுழைந்து உள்ளாடை  மீதே சற்று அழுத்தி பிசைய அவள் உதட்டை கடித்தாள் …ஸ்ஸ்ஸாஆஆஆ என்று கண்ணை மூடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்…. அவனை நோக்கி திருப்பி போட்ட சூர்யா    அவள் காலை  எடுத்து தன் தொடை நடுவே புகுத்தி போட்டு , அவள் பின் மேனியை அழுத்தி கசக்கி கொண்டே  ஒத்துழைப்பு கொடுத்தாள்.. அவன் முதுகை பிடித்து இழுத்து

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

6.சகி   அவளை காயப்படுத்துகிறான் தான்..ஆனால் அவன் மனம் அவளை ஏற்க பயம் கொள்ளுகிறது..மனம் எதிலும் லயிக்கவில்லை..,மனைவி கேட்டு அவன் உடல் செல்கள் அனைத்தும் பேயாக நின்றது..அது தனிக்கவே சிறு சிறு முத்தம் தொடுகை எல்லாம்..ஆனால் அவை எல்லாம் போதுமா அவன் கொண்ட வேட்கைக்கு..   நேற்று திருமணம் நடக்கவில்லை என்றால் இன்று இந்த ஊர் பேசும் பேச்சுக்கள் ஒட்டு மொத்த குடும்பத்தின் உயிரையே வாங்கிருக்கும்..     அவனுக்கு கல்யாண பிராப்தம் என்பதே இல்லை…ஜாதகம் சரி

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

5.சகி       கீழே சென்ற துளசி அவன் நடந்து கொண்ட விதம் அவள் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது..இதென்ன இப்படி பிடிக்கிறார்..அம்மா இடுப்பு எல்லாம் வலிக்குதே.. அவன் கை பட்டு இடுப்பு சிவந்து இருந்தது..இப்படியா கட்டிபிடிப்பார் உடம்பெல்லாம்குளிர் காய்ச்சலில்  வெடவெடன்னு ஆடியது போல நடுங்கியது..     துளசி இங்க இப்போ சூர்யா சாப்பிட வருவான்..கொஞ்சம் அவனுக்கு பக்கத்துல நின்னு பறிமாறு.. அத்தை நானா..ம்மா துளசி நீ தான் அவன் பொண்டாட்டி இனிமே நீ

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top