கடுவன் சூடிய பிச்சிப்பூ
அத்தியாயம் 9 “நீ படிச்ச பொண்ணுதானே! அறிவில்லையா உனக்கு… என் மேல இருக்கற நம்பிக்கையில உன் அண்ணன் ராயன் உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போகச் சொல்லியிருக்கான். நீயெல்லாம் வல்லவராயன் தங்கச்சினு சொல்றதுக்கு தகுதியான பொண்ணு கிடையாது. அவன் பால்பண்ணையில வேலை பார்க்கற பொண்ணுங்களை தன் வீட்டுப் பொண்ணுங்க போல பார்ப்பான் தெரியுமா. பொண்ணுங்க கண்ணைத் தவிர அவன் பார்வை அனாவசியமா வேற எங்கயும் போகாது. கட்டுகோப்பான அண்ணனுக்கு இப்படி ஒரு அலைஞ்சான் கேஸ் தங்கச்சி” என்று முகம் சுளித்தவன் […]
கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »