ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

ஆசை நீலாம்பல் தளிரே

தளிர் 10 வீட்டுக்கு வந்ததும் மகனுக்கு போன் போட்டார் தெய்வானை. அவனது போன் இன்னும் சுவிட்ச்ஆஃப் என்றே வந்தது.  இரவு சாப்பிடும் நேரமும் வந்தது வீட்டுக்கு வரவில்லை. கந்தவேலனுக்கு இரவு உணவை பரிமாறிவிட்டு மகனுக்காய் வாசலில் நாற்காலியை போட்டு அமர்ந்து விட்டார். கந்தவேலனோ மாத்திரை போட்டு வாசலுக்கு வந்தவர் மனைவி வருத்தப்பட்டு மகனுக்காய் வாசலில் உட்கார்ந்திருந்ததை கண்டு ஆத்தாளும் மகனும் பிடிவாதம் பிடிக்கறதுல ஒரே போலத்தான் இருக்காங்க என்று பெரும்மூச்சுவிட்டு மகனுக்கு போன் போட்டார் கந்தவேல்.  வீட்டுக்கு […]

ஆசை நீலாம்பல் தளிரே Read More »

ஆசை நீலாம்பல் தளிரே

தளிர் 9 இன்னும் பத்து நிமிசத்துல அம்மா வீட்டுக்கு போயிடுவோம் என்று வேதவியின் மனம் துள்ளிக்குதித்தது. கலையரசியோ மகனும் மருமகளும் வருவார்களென்று இதோ இந்த நிமிடம் வரை இரண்டு மூன்று முறை வாசலுக்கு வந்து வழி மேல் விழி வைத்து எட்டி எட்டி பார்த்துக்கொண்டேயிருந்தார். தெய்வானை வீட்டு ஆடிக்காரை கண்டதும் கலையரசியின் முகம் பூவாய் மலர்ந்தது.  கார் வீட்டின் முன்னே நிற்கவும் கார் கதவை திறந்து வேகமாய் ஓடி வந்த வேதவியோ “அம்மா” என்று கலையரசியை அணைத்துக்கொண்டாள்.

ஆசை நீலாம்பல் தளிரே Read More »

ஆசை நீலாம்பல் தளிரே

தளிர் 8 வேதவி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை இவன் இப்படி தன்மேல் பாயவானென்று. அவன் கொடுக்கும் அதிரடி முத்த வேகத்தில் துவண்டு போய் மூச்சு விட சிரமப்பட்டவள் அவன் மீதே மயங்கிச் சரிந்தாள் பெண்ணவள். அவள் மயங்கிச் சரிந்ததும் தான் என்ன வேலை பார்த்து வைத்திருக்கிறோம் என்று சுயம் வந்தவன் அவசரமாக அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து அவள் முகம் பார்த்தான். கண்ணில் கண்ணீர் கோடுகள் வரி வரியாய் வழிந்து வந்திருந்தது… அவன் பல்பட்டு அவள்

ஆசை நீலாம்பல் தளிரே Read More »

ஆசை நீலாம்பல் தளிரே

தளிர் 6 தெய்வானையோ முருகன் பாதத்தில் வைத்த தங்க தாலி சங்கிலியுடன் கோர்த்திருக்கும் மஞ்சள் சரடை கையில் வைத்திருந்தார். நொடிக்கொரு முறை கந்தவேலை பார்த்து “எல்லாம் சரியா வரும்தானே” என்று கண்ணால் பேசிக்கொண்டார். கந்தவேலோ “சரியா வரும் தெய்வா” கவலைப்படாதே என்று கண்ணை மூடித்திறந்தார்.  தீக்ஷிதன் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வந்தவன் “வாழ்த்துகள் குமரன்” என்றவனோ அனிதாவின் பின்னால் நின்ற வேதவியின் கையை பிடித்திருந்த வேதாவை பார்த்தவனோ “செல்லக்குட்டி நீங்க ஸ்கூலுக்கு லீவு போட்டு வந்திருக்கீங்களா?” என்று

ஆசை நீலாம்பல் தளிரே Read More »

ஆசை நீலாம்பல் தளிரே

தளிர் 5 சந்தோசத்துடன் வீட்டுக்கு வந்த மகளிடம் தெய்வானை குடும்பம் பொண்ணு கேட்டு வந்ததை மூச்சு கூட விடவில்லை.  திடுதிப்புனு மாப்பிள்ளை வீட்டுக்காரவங்களை வரச் சொல்லிடலாம் சபையில கல்யாணத்தை மறுக்கமாட்டா என்ற நம்பிக்கையோடு இருந்தார் கலையரசி. அனிதா சாப்பிட்டவுடன் உறங்கிவிட்டாள். வேதாவோ சமையல்கட்டில் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு அறையில் படுக்க வந்தவள் துணிகளை மடித்துக்கொண்டிருந்த கலையரசியிடம் “அம்மா குமரன் அண்ணாவுக்கும் அனிதாவுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம். என்னை காரணம் காட்டி ரெண்டு பேர் கல்யாணத்தை தள்ளிப்போட

ஆசை நீலாம்பல் தளிரே Read More »

ஆசை நீலாம்பல் தளிரே

தளிர் 4 உடனே பொண்ணு கிடைச்சுடுமா என்ன? என்று அசட்டையாக இருந்து விட்டான் தீக்ஷிதன். “ஈரோட்டுல புது பூஜா ஸ்டோர் இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன் கடை டெவலப் ஆனதும் என்கிட்ட பொண்ணு போட்டோவை காட்டுங்க பொண்ணு பார்க்க வரேன்” என்று பிடிகொடுக்காமல் அறைக்குள் சென்றுவிட்டான் தீக்ஷிதன். “என்னங்க நாம ஒன்னு நினைச்சா இவன் என் தலையில இப்படியொரு குண்டைத்தூக்கி போடுறான் இவனை புரிஞ்சுக்கவே முடியலைங்க.. ஆனா நான் விடப்போறதில்லை.  சூட்டோட சூடா கல்யாணத்தை பண்ணி வைக்காம விடமாட்டேன்” என்றார் கடுகடுப்பாக.

ஆசை நீலாம்பல் தளிரே Read More »

ஆசை நீலாம்பல் தளிரே

அன்று  காலையில் கடைக்கு வந்தவன் “அக்கௌன்த்ஸ் பார்க்கணும் வேதவி  என் அறைக்கு வாங்க” என்று அவனது அறைக்குள் சென்று விட்டான்.   வேதவி காமேஷ் அறைக்கு வந்தவள் “சார் அக்கௌன்ட்ஸ் பார்க்க வரசொன்னிங்க” பைலை டேபிள் மீது வைத்தாள்   அக்கௌன்ட்ஸ் அப்புறம் பார்க்கலாம் “உனக்கு கல்யாணம் ஆகி புருஷன் இல்லனு சொன்னாங்க.. பார்க்க சின்ன பொண்ணா சும்மா கும்முனு இருக்க நான் உன்னை வசதியா வைச்சுக்குறேன்.. ரெண்டு பெரும் ஜாலியா இருக்கலாம்.. உனக்கு வீட்டுக்கு வசதி

ஆசை நீலாம்பல் தளிரே Read More »

தெய்வா என்று பதறிய கந்தவேலோ மகனின் மடியில் மயங்கியிருந்த மனைவியின் முகத்தில் தண்ணீரை தெளித்தார்.    தெய்வானை கண்விழித்ததும் தண்ணீரை குடிக்க வைத்தான் தீக்ஷிதன்.    தண்ணீர் குடித்த தெம்பில் மகனின் மடியிலிருந்து எழுந்தவருக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது கண்மூடி விழப்போனவரை மீண்டும் தாங்கிப்பிடித்து “ஏம்மா இப்படி அடவாதமா இருக்கீங்க! எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல ” என்று கடுகடுத்த மகனிடம்    “உனக்கு வேணா கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லாம இருக்கலாம் சாமி!

Read More »

1 ஆசை நீலாம்பல் தளிரே

1 ஆசை நீலாம்பல் தளிரே உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய், அருள்வாய் குகனே பாடலுடன் வெளியே நின்ற கந்தவேலனுக்கு கற்பூர தீபாரதனையை காட்டினார் சரண்யா கற்பூர தீபாரதனையை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டவரின் கையில் தீபாரதனை தட்டை கொடுத்து விட்டு “குங்குமம் வச்சுவிடுங்க” என்றார் மலர்ந்த புன்னகை முகமாக குங்குமத்தை சரண்யாவின் உச்சியில் வச்சிவிட்டு தீபாரதனை தட்டை மனைவியிடம் கொடுத்தவர் “சரண் புது ஸ்டோர் பூஜை இருக்குமா சீக்கிரமா

1 ஆசை நீலாம்பல் தளிரே Read More »

16 மோக முத்தாடு அசுராசிம்மனின் அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடிவந்த வஞ்சி சமையல் கட்டுக்குள் சென்று நின்றவள் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.. தன் தேகத்தில் அவன் கை பட்ட இடமெல்லாம் இன்னும் குறுகுறுத்தது.. ஆத்தி ஏதோ ஒரு வேகத்துல பிடிச்சிருக்குன்னு சொல்லி தப்பிச்சு வந்தாச்சு.. ஆனா இப்பத்தான் ரொம்ப பயமாயிருக்கே!!.. ஆளு முரட்டு பிடி பிடிக்கிறாரு.. நான் தாங்குவேனா… அச்சோ இப்ப நினைச்சாலும் கண்ணு கட்டுதே.. என்று வஞ்சிக்கு கைகால் எல்லாம் உதறல் எடுத்தது.அஜய், வஞ்சியின் அறையில்

Read More »

error: Content is protected !!
Scroll to Top