ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 23 அவள் இதழ் விரிவது தாமரை மலர்வது போல மயூரனுக்கு தோன்றியது. அவளது பன்னீர் இதழ் ரோஜா இதழ்களை பார்த்திருந்தவன் மான்வி நிமிர்ந்து மயூரனை பார்க்கவும் புன்னகையுடன் நின்றிருந்தான்.  அவளுமே சிறு புன்னகையை உதிர்த்து விட்டு ஒரு தோசையை சாப்பிட்டு “போதும் மாமா என்னால சாப்பிட முடியலை” என்றவளிடம் “ம்ஹும் நீ சாப்பிட்டுதான் ஆகணும்” என்று கருணாகரன் அதட்டவும் இன்னொரு தோசையை சாப்பிட்டு அவளது அறைக்குள் இருந்த வாஷ் பேஷனில் தட்டை கழுவி வந்தாள்.  “ப்பா […]

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

22   சிதம்பரமும் சிவகாமியும்  லவ் மேரேஜ்தான். அருணாச்சலத்திடம்  அப்பா  நான் சிதம்பரத்தை லவ் பண்ணுறேன் மேரேஜ் பண்ணி வைங்கனு சொன்னதும் என் பொண்ணை ஊர் பேர் தெரியாதவனுக்கு எப்படி கொடுக்க முடியும் காதல்கிற பேர்ல கண்ணை மூடிக்கிட்டு அவன் நல்லவனா கெட்டவனானு பார்க்காம பழகிடுவீங்க. அந்த பையனை வரச்சொல்லு அவங்க  பேமலி பேக்கரவுண்ட எப்படினு விசாரிச்சுதான்  கல்யாணத்துக்கு சரினு சொல்லமுடியும்னு என்று கட்டுபடியாக பேசி விட்டார் அருணாச்சலம்   “அப்பா அவருக்கு பேரண்ட்ஸ் கிடையாது ஆசிரமத்துல

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 21 யாழினியோ ஜெகதீஷுக்கு போன் போட்டு அலுத்துவிட்டாள். “என்ன மாமா போன் எடுக்கல… மான்வியோட முகத்தோடு வந்திருக்க குட்டி பிசாசை பார்த்தாவே எனக்கு பத்திக்கிட்டு வருது. எல்லாரையும் ஒழிச்சு கட்டுறேன் பாருங்க நான் நினைச்ச வாழ்க்கை எனக்கு கிடைக்காம போனா மயூரனையும் கொல்லுவேன்” என்றாள் மிருகத்தை போல. சந்திரமதியோ “இந்த பெரியவன் ரெண்டு நாளா போன் எடுக்கவே இல்லை. பணம் வேணும்னா மட்டும் பணம் என் அகௌண்ட்டுக்கு அனுப்பி வைங்கனு கொஞ்சி பேசி என்கிட்ட பணத்தை வாங்கிட்டதும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 20 இத்தனை நாள் தன் மனதில் போட்டு அழுத்திக்கொண்டு வைத்திருந்ததை மயூரனிடம் கொட்டி வெடித்து விட்ட நிம்மதியில் இருந்தாலும் தன் மாமனை காயப்படுத்தி விட்டோமென்று பெண்ணவளின் மனதில் பெரும் கவலையும் வந்தது. ‘இல்லை நீ மயூரனிடம் பேசியது கரெக்ட்தான் மான்வி… பண்ணாத தவறுக்கு பல வருசமா தண்டனை அனுபவிச்ச… இப்போ எனக்கு இவன் செய்த கொடுமைக்கு தண்டனை அனுபவிக்கட்டும் நல்லா அனுபவிக்கட்டும்’ என்று மயூரனை பார்க்காமல் ஜன்னல் பக்கம் சென்று ஜன்னல் கம்பியை இறுக்கி பிடித்து நின்றுக்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 19 மான்வியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து நின்றான் மயூரன். இளமாறனும் அந்த அறையில்தான் நின்றிருந்தான். மயூரனுக்கு பெருத்த அவமானமாய் போனது.  கண்களை மூடித் திறந்த மயூரனோ அருணாச்சலத்தை கோபத்துடன் பார்த்தான். அருணாச்சலமோ “உனக்கெல்லாம் கோபம் வரக்கூடாது டா… உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகணும் மயூரா” என்றவரோ மான்வியின் பக்கம் திரும்பியவர் “பேத்திபொண்ணு இப்போதான் நீ சரியான முடிவு எடுத்திருக்க அடுத்த முகூர்த்தத்துல உனக்கும் இளமாறனுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்” என்றார் மயூரனை ஓரப்பார்வை பார்த்தபடியே. மான்வியோ

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 18 நேகாவோ “பாட்டியா என்னை பார்த்ததும் வாடா குட்டினு தூக்கி கொஞ்சவே இல்லை. சாந்தி பாட்டி கதை சொல்லுவாங்க. என் கூட விளையாடுவாங்க இவங்க என்னமோ என்னை முறைச்சு பாக்குறாங்க!” என்றது இதழை சுளித்து. வாயை பாரு அவ அம்மாவ மாதிரியே பேசுறா! என்று மனதிற்குள் நேகாவை நொடித்துக்கொண்டாலும் “வாடி ராஜாத்தி என் பேத்தியை பார்த்ததும் வாயடைச்சு போய் நின்னுட்டேன். உங்கம்மா உன்னையும் உன் அண்ணாவையும் எங்க கண்ணுல காட்டாம வச்சிருந்திருக்கா! கொழுப்பு பிடிச்சவ! நீயும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 17   “ஆஆ என்ன இது விடுங்க மயூ யாரும் வந்துடப்போறாங்க!” என்று சிணுங்கி  அவனது மார்பிலிருந்து எழுந்தவளை இடுப்போடு கைப்போட்டு இழுத்து தன் மார்போடு  அணைத்துக்கொண்டு “இப்படியே கொஞ்ச நேரம் இருடி வானத்துல பறக்கறது போல இருக்கு” என ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டு  அவளது இடுப்பு சேலையை நகர்த்த “மயூ நோ” என்று சிறு கோபத்துடன் அவனது கையை தட்டி விட்டு எழுந்து நின்று விட்டாள்.   “உன் இடுப்பை தொட எனக்கு உரிமையில்லையாடி!

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

பூ 15     மயூரன் தன் மகள் தன்னுடன் வந்துவிட்டாள் என்று குதுகலத்துத்துடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.   நேகாவோ தந்தையின் சந்தோசத்தை காணாமல் தாயை பிரிந்து வந்துவிட்டோமென்ற கவலையில் ஜன்னல் பக்கம் கண்களை வைத்திருந்தது. நேகாவின் வகுப்பில் கிளாஸ் டீச்சராக இருந்தமையால் நேகாவுக்கு மான்வியை பிரிந்திருக்கும் நேரம் அதிகம் இருக்கவில்லை. மாலையில் பள்ளி விட்டு வந்தாலும் அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றித் திரியும் சுட்டிப் பெண். நேத்ரன் அப்படியில்லை அவனுக்கு உறங்கும்போது மட்டும் மான்வி பக்கம்

Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 14 நேகாவோ கண்விழிக்கவே இல்லை மருந்தின் வீரியத்திலும் வெகுநேரம் அழுதபடியே இருந்தமையாலும் குழந்தை அசதியில் உறங்கிக்கொண்டிருந்தது. நேகாவின் வலது பக்கத்தில் மயூரனும் இடது பக்கத்தில் மான்வியின் மடியில் அமர்ந்திருந்த நேத்ரனோ மயூரனை முறைத்துக்கொண்டு தங்கை எப்போது கண்விழிப்பாள் என்று பார்த்துக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிவிட்டான். இரவு எட்டு மணி ஆகியிருக்க மயூரனோ “தாத்தா நீங்க மாத்திரை போடணும்ல கிளம்புங்க நான் இருக்கேன். நேகா கண் விழிச்சதும் அவளை என்கூட அழைச்சிட்டு போயிருவேன்” என்றிருந்தான் தன்னையே அச்சத்துடன் பார்க்கும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 13     மான்விக்கோ பூமி உருண்டை சுழல்வதை நிறுத்தியதை போல உணர்வு. அவள் இப்போது என்ன மன நிலையில் உள்ளாள் என்பது அவளுக்கே தெரியாத நிலையில் சிற்பமாய் நின்றிருந்தாள். கண்ணில் கடகடவென கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.   எந்த தந்தையையும் பார்க்காத கோலத்தில் பார்த்து நின்றனர் அறியா வயது பாலகர்கள்.   சந்திரமதியோ வாயடைத்து பார்த்துக்கொண்டிருந்தார் குழந்தைகளுடன் நின்றிருந்த மான்வியை. இப்போது மயூரனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் மகனின் முகத்தையே

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

error: Content is protected !!
Scroll to Top