ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

உயிரை உரசாதே உறவே

ஹாய் பிரண்ட்ஸ் உயிரை உரசாதே உறவே முழு கதையும் போட்டு இருக்கேன் சூர்யா சரவணன் 1. உறவு ஐந்து கரத்தனை ஆனை முகத்தை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக […]

உயிரை உரசாதே உறவே Read More »

உயிரை உரசாதே உறவே

3. உறவு அடுத்த நாள் காலையில் சந்தோஷ் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பி நின்றவனிடம் “சந்தோஷ் இன்னிக்கு காலையில ராமு அண்ணா போன் பண்ணினாரு அவர் ஒரு வகையில் நமக்கு நெருங்கிய சொந்தமும் கூட எனக்கு அண்ணன் முறை அவர் பொண்ணு திவ்யா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்திட்டிருக்காராம். உன் ஜாதகம் அவங்க கிட்ட போயிருக்கு போல பொருத்தம் கூட பார்த்துட்டாராம் பத்து பொருத்தமும் சரியாய் இருக்குனு சொன்னாருப்பா நம்ம அளவுக்கு அவங்களுக்கு வசதியும் இருக்கு! பொண்ணு போட்டோ என்

உயிரை உரசாதே உறவே Read More »

உயிரை உரசாதே உறவே

2. உறவு    “இந்த பொண்ணோட கண்ணு நம்மள சைட் அடிக்குது எச்சிரிக்கையா இருடா சந்தோஷ்” என்று தனக்குள் பேசிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.   சிற்பிகாவுக்கோ இன்று தான் யார் முகத்தில் விழித்தோம் என் கனவுக்காதலனை பார்த்துவிட்டேன் என்ற பிரம்ம சாபம் விபோச்சனம் கிடைச்சது போல மகிழ்ச்சியடைந்தாள். இனி எப்படி அவனிடம் தன் காதலை சொல்வது என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டிருந்தாள்.   திலீப்போ “சிற்பி உன் கவுண்டர்க்கு ஆள் வந்திருக்கு பாரு” என்று அடித்தொண்டையில்

உயிரை உரசாதே உறவே Read More »

உயிரை உரசாதே உறவே

1. உறவு      ஐந்து கரத்தனை ஆனை முகத்தை   இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை    நந்தி மகன்தனை ஞானக்   கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே    என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன்  தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக வந்தவரிடம் காதல் ஏற்பட்டு இருவரும் கோவில்,

உயிரை உரசாதே உறவே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

30 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர்மக்கள் நாகாவை அடித்து அவமானப்படுத்தி விட அடுத்த ஏலத்தில் நாகா குளத்தை ஏலத்தில் எடுத்துவிட்டான்.. அவன் பண்ணிய அராஜகத்தில் குளத்தில் உள்ள மீனை நம்பியிருந்தவர்கள் உடனே வேறு வேலைகிடைக்காமல் அவதிப்பட்டனர்… மீண்டும் ஊர்மக்கள் குருமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டு “நீங்க அவன்கிட்டயிருந்து வாங்கித்தரணும்” என்று கோரிக்கை வைக்க அவர் மறுத்துவிட்டார்.   கிருஷ்ணா காலேஜ் படித்துக்கொண்டிருந்தான். ஊர்காரர்கள் பேசுவதை கேட்டபடி வந்த கிருஷ்ணா.. “ஐய்யா நீங்க ஊர் மக்களுக்கு உதவி செய்ங்க..

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

28 மோகவிழியால் எனை தைக்காதே   வள்ளியூர் கிராமத்தில் குளத்தில் பல வகையான மீன்கள் இருக்கும்.. குளத்தை ஏலம் எடுப்பதற்கு பல கிராமங்களிலிருந்து வருவது வழக்கம்.. ஆனால் குருமூர்த்திதான் எப்போதும் ஏலத்தில் எடுப்பார்.. அதில் தன் கிராமத்து மக்களுக்கு பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.. அதனால் யாருக்கும் குளத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.. அப்படியிருக்க பக்கத்து கிராமத்தில் இருக்கும் பண்ணையார் நாகா அந்த குளத்தை ஏலத்தில் எடுக்க ஆசைப்பட்டான்.. குருமூர்த்தியிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென அவரைப் பற்றி விசாரிக்க

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

27 மோகவிழியால் எனை தைக்காதே    தங்கமீனா அழுது கொண்டே சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறினாள்.. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் நிற்கவேயில்லை.. என்னை வெளிய போடின்னு எப்படி சொல்லலாம்.. என்னை ஒரு இரண்டு அறை அறைஞ்சிருந்தால் கூட பாரவாயில்லை.. ஆனா நம்ம குடும்பம் தான் இல்லன்னு சொல்லல.. அவங்க முன்னால என்னை வெளியே போடின்னு சொல்லலாமா.. அவள் செய்தது பெரும்தப்பு என்று உணராமல் தான் செய்த காரியத்தை நியாயமென எடுத்துக்கொண்டாள் பெண்ணவள்.   தங்கமீனா சென்றதும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

26 மோகவிழியால் எனை தைக்காதே    “கடவுளே!! கடவுளே!!” என்று துண்டை எடுத்து கட்டிக்கொண்டு இப்ப திரும்பலாம்.. அவள் வெட்கப்பட்டுக்கொண்டே காபியை நீட்ட காபியை வாங்கி டேபிளில் வைத்து..   “நான்.. உன்ன பார்த்ததுக்கும் நீ, என்னை பார்த்ததுக்கும் சரியா போச்சு” என்று அவன் அசடு வழிய.   “அச்சோ அதையே சும்மா பேசாதீங்க” என்று அவள் முகம் சிவந்து போனது.. அவள் முக சிவப்பைக் கண்டு போதையேற.. “ஈஸ் உனக்கு, நான் முத்தம் கொடுக்கவா” என்று

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

25 மோகவிழியால் எனை தைக்காதே “என்னங்க இவங்க அன்னிக்கு நம்ம ஹாஸ்பிட்டலுக்கு” என்று பேச முற்பட.. “வாய மூடு.. இவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொன்னேன்ல.. என் பேச்சை மீறி வந்து இவங்ககிட்ட நின்னு பேசிட்டிருக்க.. அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதைடி” என்று பல்லைக்கடித்தான். “கண்ணா நான் தான் மருமக கிட்ட வந்து பேசினேன்.. அவளா வந்து பேசல.. இந்தப் பொண்ண திட்டாத கண்ணா” “நிறுத்துங்க!! மகனே இல்ல!! அப்புறம் எப்படி என் பொண்டாட்டிய மருமகனு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

24 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர் மக்கள் அனைவரும் தனது வீட்டின் முன் நிற்பதைக் கண்டு பிரச்சனை பெரிதுதான் என்று எண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினான்… நடுநாயகமாக குருமூர்த்தி அமர்ந்திருந்தார்..    தங்கமீனாவோ கூட்டத்தைக் கண்டு என்னவாயிருக்கும் இத்தனை பேர் நம்ம வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காங்க.. என்ற அச்சத்துடன் காரை விட்டு இறங்கினாள்.   காரிலிருந்து பெட்டிகளை வெளியே எடுத்து வைத்தாள் தங்கமீனா.. வீட்டில் வேலைசெய்யும் ஆட்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல.   குருமூர்த்தியின்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top