ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 9 “நீ படிச்ச பொண்ணுதானே! அறிவில்லையா உனக்கு… என் மேல இருக்கற நம்பிக்கையில உன் அண்ணன் ராயன் உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போகச் சொல்லியிருக்கான். நீயெல்லாம் வல்லவராயன் தங்கச்சினு சொல்றதுக்கு தகுதியான பொண்ணு கிடையாது. அவன் பால்பண்ணையில வேலை பார்க்கற பொண்ணுங்களை தன் வீட்டுப் பொண்ணுங்க போல பார்ப்பான் தெரியுமா. பொண்ணுங்க கண்ணைத் தவிர அவன் பார்வை அனாவசியமா வேற எங்கயும் போகாது. கட்டுகோப்பான அண்ணனுக்கு இப்படி ஒரு அலைஞ்சான் கேஸ் தங்கச்சி” என்று முகம் சுளித்தவன்  […]

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 8 முல்லையோ நதியாவை ஓரக்கண்ணால் பார்த்ததும் எதுவும் சொல்லக்கூடாதென வாய் மேல் விரல் வைத்தாள். ராயன் தங்கையும் மனைவியும் கண்ணால் பேசிக்கொள்வதை பார்க்கத் தவறவில்லை. முல்லை ராயனை பார்த்தாள். ‘என்கிட்ட எதையும் மறைக்கக்கூடாதுனு சொல்லியிருக்காரே இப்போ நதி லவ் மேட்டரை சொல்லலாமா வேண்டாமா?’ என்று தீவிர யோசனையில் நின்றாள். “அண்ணா எக்ஸாமுக்கு நேரம் ஆச்சு எங்களை காலேஜ் கூட்டிட்டு போங்க” என்று பறந்தாள் நதியா. “எனக்கு வேலையிருக்குமா உங்களை காலேஜ்ல விட பாலாஜியை வரச்சொல்லியிருக்கேன்” என்றவனின்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 7 “சரி கிளம்பி வா நான் கீழ ஹாலுல இருக்கேன்” என்றவனோ அவளது முகத்தை ஒரு முறை உற்று நோக்கி பார்த்தவன் அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் இல்லாமல் இருக்க ட்ரசிங் டேபிளின் மேல் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து வந்து அவளது உச்சியில் குங்குமத்தை வைத்துவிட்டு “இனிமே காலையில குளிச்சு முடிச்சதும் தினமும் உச்சி வகுட்டுல குங்குமம் வச்சிக்கணும். தலை நிறைய மல்லிகைப்பூ வச்சிக்கணும். கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுக்கணும். என்னோட வெளியில வரும்போது

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 6 ராயனின் சலவைக்கல் மார்பில் சாய்ந்திருந்தவளின் மனது பந்தயக்குதிரை போல வேகமாக துடித்தது. முதன் முதலில் ஒரு ஆணின் நெருக்கத்தில் நிற்பது ஏதோ ஒரு அசௌகரியத்தை தாண்டிய நிலையில் நின்றவள் உடனே அவனிடமிருந்து பிரியவும் மனமில்லாமல் போனது. கணவனிடமிருந்து சட்டென விலகினால் அவனை பிடிக்கலையோனு நினைச்சிடுவானோ என்று தன் நாணத்தை மறைத்து ராயனின் அணைப்புக்குள் நின்றிருந்தாள் முல்லைக்கொடி. பௌணர்மி நிலா வெளிச்சம் அந்த அறையில் ஜன்னலை தாண்டி ராயன் அறைக்குள் பரவியது அவனது அணைப்புக்குள் நின்றவளின் உடல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 5 அந்த நிமிடம் மட்டுமே முல்லைக்கொடி ராயன் பேச்சில் அச்சம் கொண்டாள். ஆனால் கழுத்தில் தாலி ஏறிய அந்த நொடி அவளுக்கு தான் விரும்பியவன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தாள். “முல்லை நெத்தியில குங்குமம் வச்சிவிடுப்பா” என்று தையல்நாயகி வெள்ளி குங்குமச் சிமிழை மகனிடம் நீட்டவும் குங்குமத்தை எடுத்து முல்லைக்கொடியின் கண்களை உறுத்து விழித்தவாறே அவளது உச்சியில் அழுத்தி வைத்துவிட்டான். இந்த குங்குமம் போல உன்கூட எப்போதும் ஒட்டிக்கொண்டேயிருப்பேன் என்னும் விதமாக.  கோமளமோ

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 4 “அ.அது வ.வவவ.” என்று அவள் பேசும் முன் அவளது கன்னத்தில் பளாரென அனல் பறக்க  அறைந்திருந்தான் வல்லவராயன். ஒரே அறையில் கண்கள் கிறுகிறுவென வர அப்படியே மயங்கி சரிந்தவளை தாங்கிப்பிடித்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்து விட்டு குடிக்க வைத்திருந்த தண்ணீர் கேனிலிருந்து தண்ணீரை பிடித்து வந்து முல்லையின் முகத்தில் தெளித்ததும் மெதுவாய் கண்திறந்தவள் முன்னே அதே கோப முகத்துடன்தான் அவள் கண் முன்னே இன்னும் நின்றிருந்தான் ராயன். “என்ன தைரியம் இருந்தா கல்யாணப்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3   இருவீட்டிலும் கல்யாண மண்டபத்திற்கு சென்றிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பு என ஆரம்பித்து கல்யாணம் விழா வெகு விமர்சையாக தொடங்கியிருந்தது.    அழகம்மை எதிலும் கலந்து கொள்ளவில்லை பேத்தி தியாவை கொஞ்சுவதிலேயே நேரம் அவருக்கு போதுமானதாக இருந்தது.    தெய்வநாயகமும் நீலகண்டனும் பங்காளிகளுடன் வரவேற்பில் ஒரு பக்கம் நின்றிருந்தனர் தையல்நாயகியோ என் மகன் கல்யாணம் இந்த முறை எந்த தடங்கலும் இல்லாம நடக்கோணும் சிவபெருமானே என்று மனதிற்குள்ளேயே கடவுளை வேண்டிக்கொண்டு நின்றிருந்தார்.  

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1   அதிகாலை நான்கு  மணிக்கு சிவன்கோவில் முன்னேபெரிய வண்ண பூக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.    ஐந்து மணிக்கு கோவில் பூக்கடைகள் திறக்கப்பட்டு மக்கள் ஓரிருவர் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். கோவில் முன்னே வல்லவராயன் கார் நின்றதும் “சின்னய்யா கார் வந்துடுச்சு” என்று துள்ளிக்குதித்து கோவில் பூக்கடைக்கு ஓடியவள் “கண்ணம்மா அக்கா ரோஜா மாலை கொடுங்க சின்னயா  வந்துடாக” என்றாள் படபடப்பாக     “இரு பொண்ணு தரேன்” என்று கண்ணம்மா மாலை எடுத்து

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1 Read More »

error: Content is protected !!
Scroll to Top