மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-4
புன்னகை-4 அன்று… மதுராக்ஷி ராமகிருஷ்ணன்.. தான் சென்றிருந்த நூற்றியொறாவது நேர்முகப்பரீட்சையில் தேர்வாகி.. “டாஸிலிங் க்ரூப்ஸ் ஆப் கம்பெனீஸின்” அந்தரங்க காரியதரிசியாக பணி நியமனம் செய்யப்பட்ட அதே நாளின் மாலைப்பொழுதில்!! தந்தை கூறியது போலவே அன்று சாயங்காலம் அவளைப் பெண் பார்க்கும் படலத்திற்காக ஆட்கள் வரும் முன்னம்.. தன்னைத் தானே அலங்கரித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் மதுராக்ஷி. அவளுக்குத் துணையாக அலங்கரிக்கவென்றே நின்றிருந்த.. அவளின் உயிர்த்தோழி நிரோஷனாவோ… பேரிகை முன்னர் அமர்ந்திருந்த மதுராக்ஷியின்… பூணுக்கு அழகளிக்கும் அழகைக் கண்டு […]
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-4 Read More »