ATM Tamil Romantic Novels

Author name: Vishnu Priya

6d755db8-2be1-4185-97f8-15ee7e5d68eb

எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்! [5]  அடுத்த நாள் காலை…  அவளுடைய மூடிய விழித்திரையில் தீடீரென வந்தது ஓர் வெள்ளை வெளேரென்ற பிரகாசம்!!  கண்களுக்குள் அனல் ஜூவாலைகள் உருண்டு வருவது போலத் தோன்ற, உடலெல்லாம் தகிக்கத் தொடங்கியது அக்னியின் மித்ரையிற்கு.  அவளுடைய கைகள் எதையோ ஒன்றைத் தேடிப் பயணிக்க, கண்ணைப் பறிக்கும் அந்தப் பிரகாசத்திலும் கூட அவள் இதயம் அவளது தாத்தாவைத் தான் தேடலாயிற்று.  வரண்ட இதழ்கள் திறந்து, தன் தாத்தாவை அழைக்க முற்பட்ட நேரம்.. அவளுடைய வெண்சங்குக் கழுத்தை […]

எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா) Read More »

ba034a6c-a4fe-4b36-8300-41a757cf2eea

எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!              [4] இருபது நாட்களுக்குப் பிறகு, தன் கேனைத் தரையில் மெல்லத் தட்டித் தட்டி நடந்தி வந்து கொண்டிருந்தவளின் நாசி, குப்பென்று ‘ரீபோர்ன்’ ஜெல்லின் நறுமணத்தை முகரலானது. அந்த மணத்திற்கு சொந்தக்காரன் யாரென்று தெரிந்து விட, அக்னிமித்ராவின் இதழ்கள், தன் முத்துமூரல்கள் வெளித்தெரியும் வண்ணம் அழகாக விரிந்தது. ஆம், அவளெதிரே நின்றிருந்தது ஊருக்கு ‘பீஷ்மர்’ வேஷம் போடும் பொல்லாத சந்துருவே தான். அன்று, டீஷேர்ட் மற்றும் டெனிமில்

எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா) Read More »

❤️🪷💕

எங்கேயும் காதல்! – 3 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும்  காதல்!                       [3] கண்டி மாநகரத்தின் பிரதான வீதி… குறிப்பாகச் சொல்லப் போனால் கண்டியின் “பேராதனைப் பல்கலைக்கழகத் தெருவுக்கு சற்றுத் தள்ளி இருக்கும் பெருவீதி அது!! கண்டியின் காலை நேர குளிர் காற்று, அலை அலையாக கேசத்தைப் பறக்கச் செய்ய வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தான் அந்நெடியவன்!! அந்நெடியவனுக்கு முன்னாடி கைலி சகிதம் வண்டியோட்டிக்  கொண்டிருந்தான் நெடியவனின் நண்பன் விக்னேஷ்!! பளபளவென பல மாடர்ன் ஃபிகர்கள் நடமாடும் பல்கலைக்கழக வீதியில்..  கைலியோடு..வண்டியோட்டுவது விக்னேஷூக்கு அவமானமாகவே இருந்தது.

எங்கேயும் காதல்! – 3 (விஷ்ணுப்ரியா) Read More »

Engagement photos

எங்கேயும் காதல்! – 2 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும்   காதல்!                       [2] இரண்டு வருடங்களுக்குப் பிறகு, “ஹலோ வெல்கம் பேக் டூ தி ஷோவ்.. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது.. உங்கள் “இசை” எஃப். எம்… தொண்ணூற்று மூன்று தசம் மூன்று அலைவரிசையில் நம்ம “இசை” எஃப்.எம் வானலையைக் கேட்டு மகிழலாம்… இது “நீங்கள் கேட்டவை”.. வித்  ஆர். ஜே மித்ரா!! ..”என்று காதுகளில் ஒரு ஹெட் ஃபோனுடன், அந்த “இசை எஃப். எம் ரேடியோ ஸ்டேஷனில்”இருந்து ஆளை மயக்கும் இனிய குரலில் இருந்து

எங்கேயும் காதல்! – 2 (விஷ்ணுப்ரியா) Read More »

IMG-20230617-WA0004

எங்கேயும் காதல்! – 1 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!      [1] அது கொழும்பின் பெரும் பெரும் வர்த்தகர்களும், பணக்கார இளசுகளும் விரும்பிச் செல்லக்கூடிய “மெக்காஓ பார்”.. ஒரு பக்கத்தில் பற்பல வண்ண மின்விளக்குகள் மனித முகங்களில் மாறி மாறி பட்டுத் தெறிக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்த வண்ணம் ஆடிக் கொண்டிருந்தாள் ஓர் விலை மாது!!  இன்னொரு பக்கத்தில்.. அமர்ந்திருந்த சொகுசு சோபாவின் முக்கால்வாசியை தொப்பை அடைத்திருக்க, அந்தத் தொப்பை மனிதர்களின் காதில் ஏதேதோ பொல்லாத இரகசியங்கள் சொல்லி, அவர்கள் உடலை

எங்கேயும் காதல்! – 1 (விஷ்ணுப்ரியா) Read More »

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 26&27 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [26] யௌவனாவின் உடலெங்கிலும்… உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தமையினால், ஓர் துணுக்கம் ஓடிக் கொண்டேயிருந்தது.  தன் விலா என்புகள் ஏகத்துக்கும் ஏறி இறங்க, தொண்டைக்குழியில் வியர்வை மணியொன்று சரேலென்று வழிய நின்றவள், தன்னையே பார்த்தபடி நின்றிருந்த கணவனை நோக்கி,  உயிர் உருக்கும் குரலில், “சத்சத்… யா..”என்றாள் யௌவனா.  ஏற்கனவே அந்தப் பொல்லாத பிரபாகரிடம் அகப்பட்டு நின்றிருப்பவனுக்குள்.. முருகேசுவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதகளிப்பான எண்ணம் ஊறிக் கொண்டிருந்த

ஏகாந்த இரவில் வா தேவதா! – 26&27 (விஷ்ணுப்ரியா) Read More »

Pictures of Shiva

ஏகாந்த இரவில் வா தேவதா! – 24&25 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [24] மனைவி கருவுற்றிருப்பது அறிந்த கணம்… சத்யாதித்தனோ ‘சின்ராசைக் கையிலேயே பிடிக்க முடியாது’ என்பதைப் போலத் தான் நடந்து கொண்டான்.  விளைநிலத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் வீட்டில் தங்கியிருந்த வேல்பாண்டி – வாசுகி தம்பதியினருக்கு விஷயம் சொல்லப்பட.. அடுத்த நொடி.. தம்பதிவனத்தின் டவுன் சந்தைக்குச் சென்று,  அரை டஜன் பட்டுப்புடவை, தங்க வளையல், மோதிரம் என்று வாங்கி வந்து.. தங்கைக்கு அணிவித்து…. அந்த வீட்டையே அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த வெள்ளந்தி வேல்பாண்டி. 

ஏகாந்த இரவில் வா தேவதா! – 24&25 (விஷ்ணுப்ரியா) Read More »

Balenath photo

ஏகாந்த இரவில் வா தேவதா! – 23 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [23] மூன்று மாதங்களுக்குப் பிறகு,  ஓர் இரவில், தம்பதிவனம் எங்கிலும் அடித்து ஊற்றிப் பெய்து கொண்டிருந்தது அடாவடியான மழை. அந்த சமயத்தில் தான் .. இரவு, பகல் பாராமல்.. அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் பகுதியில் ஓர் அதிசயமும் நிகழ்ந்தேறியது.  வானின் மழை.. அந்தத் தம்பதிவனக் கிராமத்தின் ‘செம்பாட்டு’ மண்ணோடு இரண்டறக் கலந்து… பள்ளத்தை நோக்கி கரைபுரண்டு ஓடும் அளவுக்கு, அகோரமான மழை அது.  காதல் செய்யும் கன்னிப்பெண், வெட்கம் விட்டு இடைக்கிடை

ஏகாந்த இரவில் வா தேவதா! – 23 (விஷ்ணுப்ரியா) Read More »

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 22 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [22] சத்யாதித்தன்.. அந்தக் கல்லுமலையின் உச்சிக்கு ஏறி வந்ததும், தன்னிரு முழங்கால்களைப் பிடித்துக் கொண்டே, குனிந்து மூச்சு வாங்கிக் கொண்டே, தன்னவளை நாடிப் போனான்.  அவள் இல்லாத போது அவனில் உருவாகியிருந்த பதற்றம்..அவளைக் கண்டதும்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டும் அகல்வது போல இருக்க, இரவில் கானகம் தேடி அநாயசமாக வந்திருக்கும் மனைவியின் மீது.. பொல்லாத கோபம் எழுந்தது அவனுக்கு.  இருந்தாலும் அவனது கோபத்துக்கும் மேலாக அவன், அவள் மேல் வைத்திருந்த

ஏகாந்த இரவில் வா தேவதா! – 22 (விஷ்ணுப்ரியா) Read More »

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [21] அன்று மதியம், தான் ஏற்கனவே திட்டமிட்டது போல இந்தியா செல்ல நாடியவன், தன் லக்கேஜில்.. உடைகளை அடுக்கி வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.  அவனுடைய லக்கேஜ்.. யௌவனாவின் மஞ்சத்தில் , “ஆ”வென்று திறந்திருக்க, வார்ட்ரோப்பிலிருந்து அவனது உடைகளை எடுத்து வந்து.. லக்கேஜிக்குள் திணிப்பதும், மீண்டும் வார்ட்ரோப்பை நோக்கி நடைபயில்வதுமாக இருந்தான் சத்யன்.  இன்று மாலை அவன் இலங்கையை விட்டும் இந்தியா செல்லப் போகிறான். அதுவும் தனக்கென்று சொந்தமான ‘பீகாக் ஏர்லைன்ஸ்” விமானத்தில். 

ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top