ATM Tamil Romantic Novels

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2

2    வெட்டி கவுரவம் என்றால் தையல் நாயகி,தையல்நாயகி என்றால் வெட்டி கவுரவம் என்னும் அளவுக்கு அவரது வரட்டு கெளரவம் அங்கு முழு பிரசித்தம்…    பிறந்தது முதல் தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அதீத செல்லமாகவும் செல்வாக்காகவும் வளர்க்கப்பட்டவர்தான் தையல்நாயகி… அதே நிலையை தான் வாக்கப்பட்ட இடத்திலும் கடைப்பிடிக்க விளைவு மாமியார் நாத்தனார் உறவு முறைகளோடு விரிசல், பிளவு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்… ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ரகம் நாயகி அல்லவே…    விட்டது […]

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -21   மித்ரன் கண்கள் விரிய தர்ஷணியை கண்டவன் தனது செயலை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் ஏனென்றால் அவளது உதடுகள் நன்றாக சிவந்து வீங்கி சிவப்பு நிறம் பூசிக்கொண்டு இருந்தது.      அதைப் பார்த்தவன் தற்போது அவனது அம்மா கீழே அனைவரும் இருப்பதை ஞாபகப்படுத்த அவளது உதடுகளை பார்த்தாலே அனைவரும் கண்டுபிடித்து விடும் நிலையில் இருந்தது.     அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தனக்குள் ‘ என்ன

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1   அதிகாலை நான்கு  மணிக்கு சிவன்கோவில் முன்னேபெரிய வண்ண பூக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.    ஐந்து மணிக்கு கோவில் பூக்கடைகள் திறக்கப்பட்டு மக்கள் ஓரிருவர் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். கோவில் முன்னே வல்லவராயன் கார் நின்றதும் “சின்னய்யா கார் வந்துடுச்சு” என்று துள்ளிக்குதித்து கோவில் பூக்கடைக்கு ஓடியவள் “கண்ணம்மா அக்கா ரோஜா மாலை கொடுங்க சின்னயா  வந்துடாக” என்றாள் படபடப்பாக     “இரு பொண்ணு தரேன்” என்று கண்ணம்மா மாலை எடுத்து

கடுவன் சூடிய பிச்சிப்பூ  1 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -20   ஹாலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தர்ஷணியே தனது அலாரம் எங்கேயோ அடிப்பதை கேட்டு திரும்பி படுக்க முயன்றவள் பட்டென்று சோபாவில் இருந்து கீழே விழுந்தால் அப்பொழுதுதான் தான் இரவு சோபாவிலேயே படுத்து தூங்கியது நினைவுக்கு வந்தது.      மீண்டும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கவும் கீழே விழுந்த கடுப்பில் இருந்தவள் தனது போன் எங்கே என்று தேடினால் அதுவும் நேற்று தர்ஷினி கொண்டு வந்திருந்த சூட்கேஸ் உடன்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி

உயிர் வரை பாயாதே பைங்கிளி – யது நந்தினி     1.    வெண் முகிலை கொண்டு திரை நெய்து நிலமகளை பதுக்கி வைக்க நினைத்தானோ அந்த மூடுபனி… அவன் எண்ணங்களை அறிந்தே தன் காதல் பெண்ணை மீட்டெடுக்க தீப்பந்தாய் மேலெழுந்த ஆதவனோ தன் மெய் கதிர்களால் மூடுபனியை விரட்டியப்படி தன் இளம் சூடான கரங்களால் நிலமகளை அணைக்க வந்து விட்டான் ஆருயிர் காதலன்…   நுனிபுற்களில் ஆடும் பனித் துளியும்,மேனியை சிலிர்க்க வைக்கும் நளிர்

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 19   அப்பார்ட்மெண்டின் பார்கிங்கில் காரை நிப்பாட்டியவன் திரும்பி பார்க்க தர்ஷினி காலேஜில் செய்வதுபோல் சீட்டில் அமர்ந்தபடியே தூங்குவது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.      அதைக் கண்டவன் “அட பக்கி காலேஜ்ல கிளாஸ் ரூம்ல தூங்குறேன் நினைச்சுகிட்டு கார்லயும் அதே மாதிரியே தூங்குது பாரு பக்கி” என்று நினைத்துக் கொண்டவன் காலேஜில் கூப்பிடுவது போலவே அழுத்தமாக “தர்ஷினி கிளாஸ் ஐ கவனிக்காம என்ன தூக்கம்” என்று சத்தம்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top