ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 1 கலை அறிவியல் கல்லூரி என்றாலே விழாக்களுக்கு பஞ்சம் இருக்காது. சென்னையில் பிரபலமான ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயிலும் மயூரவாஹனன் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை படுஜோராக ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக இனிதே கொண்டாட ஆரம்பித்தனர்.  மாணவர்கள் பட்டு வேஷ்டி சட்டையும், மாணவிகள் பட்டுப்புடவையுமாய் ஆடியோவில்  கேட்கும் பாடலுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர்.  சென்னையில் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் பாதி இடத்தை ஆக்ரமித்து கட்டிய பெரிய பங்களாவிற்குள் “ஏய் அந்த சோபாவுல தூசி இருக்கு பாரு, […]

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 2

அத்தியாயம் 2 “ஹலோ மிஸ்டர்.. ஆதித்யா கரிகாலன்.. வெல்கம் டூ அவர் ஸ்கூல்..” என்றவாறு சந்தியா அவன் மீது பன்னீர் தூவ, அத்துளிகள் அருகில் நின்றிருந்த பாரதியின் மீது பட்டதும் நிகழ் உலகத்திற்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி, தனது உணர்வுகளை உள்ளடக்கியவள்,   “வெல்கம்.. ச.. சசச.. சார்..” என்று கூற,   “இந்தாங்க சந்தானம் எடுத்துக்கோங்க சார்..” என்ற மாணவிக்கு பதிலாக திரும்பி தன் அருகில் நிற்கும் பாரதியை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். அதனை புரிந்து

யாரார்க்கு யாரடி உறவு 2 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 1

அத்தியாயம் 1 திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்

யாரார்க்கு யாரடி உறவு 1 Read More »

1000007370

யாயாவும் உன்னதே.. 5

யாயாவும் 5     தன் கையில் வைத்திருந்த கல்யாண புகைப்படத்தை வெறித்திருந்தாள் ஆரணி வெண்பா..!   அவளின் முகத்தில் கோபமும் ஆற்றாமையும் சேர்ந்தே பொங்கியது. அவள் அருகில் கல்யாண கோலத்தில் நின்றிருந்தவனுக்கு இவள் மீது துளி கூட விருப்பமில்லை என்பது அவன் முகத்தில் இருந்தே நன்றாக தெரிந்தது, இன்றைய வெண்பாவுக்கு..!   ஆனால்.. அன்றைய வெண்பாவோ வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணி ஏமாந்து போனவள்.. தன்னை போல அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்து அவர்கள் உண்மை

யாயாவும் உன்னதே.. 5 Read More »

moga muthadu asura

28 மோக முத்தாடு அசுரா

28 மோக முத்தாடு அசுரா வஞ்சிக்கொடி, சிம்மனையே நினைத்துக்கொண்டிருந்தவள்  இரவு வெகுநேரம்துங்காமல்  கண்விழித்திருந்தாள்.. காலை வேளையில் அசந்து தூங்கிவிட நேரம் கழித்துதான் எழுந்தாள்.. எழும்பும் போது அவளுக்கு மயக்கம் வருவது போலிருக்க.. தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.. வயிறு வேறு பசியெடுக்க ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமென்று  அவளுக்கும் தோன்ற மெல்ல எழுந்து வாஷ்ரூம் சென்றவள் முகம் கழுவி பல்துலக்க அப்படியே குமட்டிக்கொண்டு வந்தது.. வாந்தியும் எடுத்துவிட்டாள்.. தலை வேறு கிறுகிறுவென்று சுற்ற… கீழே விழுந்து விடுவோமா

28 மோக முத்தாடு அசுரா Read More »

moga muthadu asura

மோக முத்தாடு அசுரா

26 மோக முத்தாடு அசுரா இந்தப் பொண்ணு கர்ப்பமாயிருக்காங்க என்று டாக்டர் கூறியதை கேட்ட வஞ்சிக்கொடிக்கு அத்தனை சந்தோசம் அவள் மனதில் ஏற்பட்டது.. உலகத்தையே வென்றுவிட்டதான ஒரு உணர்வு.. என் சிம்மனோட உயிர் எனக்குள்ள வளருது இதுவே எனக்கு போதும்.. காலம் முழுக்க என் குழந்தையோடவே வாழ்ந்திடுவேன் என்று வயிற்றை தடவிக்கொண்டவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. (ஆமாடி நீ செய்த தப்புக்கு உன் வயித்துல வளர சிம்மனோட வாரிசை வாங்கிட்டு உன்னை வீட்டை விட்டு 

மோக முத்தாடு அசுரா Read More »

1000129746

யாயாவும் உன்னதே.. 4

யாயாவும் உன்னதே 4   “இக்குரல்.. இக்கொஞ்சல்.. அன்று ஏர்போர்ட்டில் கேட்டது அல்லவா?” என்று நெற்றியில் முடிச்சு விழ யோசித்தப்படி அவ்வறையை நோக்கி அழுத்தமான அடிகளை எடுத்து வைத்தான் ஜிஷ்ணு.   ஜிஷ்ணு லேசாக கதவை திறந்து பார்க்க.. அங்கே மகனை மடியில் அமர்த்தி கொண்டு அன்போடு அளவிலாவி கொண்டிருந்தாள் ஆரணி வெண்பா.   மெல்லிய மிக மெல்லிய குரலில் தான் அம்மாவும் மகனும் சம்பாஷனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.    “தங்கம்.. என்ன சாப்பிட்டீங்க?” மகன் தான்

யாயாவும் உன்னதே.. 4 Read More »

1000129743

யாராலும் உன்னதே 3

யாயாவும்‌ 3   ஜிஷ்ணு தன் எதிரே அவனின் சிறுவயதை அப்படியே உரித்து வைத்தது போல இருந்த பாலகனை தான் கண் இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான்.   “எப்புறா??” நம்ப இயலாமல் பார்த்திருந்தான்.   ஆனால்.. நம்பி தான் ஆக வேண்டும் என்பது போல இருந்தது அச்சிறுவனின் பிரசன்னம்..!   இத்தனை துல்லியமாக ஜிஷ்ணு அவனின்‌ சிறுவயதை ஞாபகம் வைத்திருப்பதற்கு காரணம் இதே வயதில், ஜிஷ்ணுவை ராஜா உடையில் புகைப்படம் எடுத்து அலங்காரமாக மாட்டி வைத்திருக்கிறார் பைரவி

யாராலும் உன்னதே 3 Read More »

error: Content is protected !!
Scroll to Top