எனக்கென வந்த தேவதையே 17
அத்தியாயம் 17 வஞ்சி, வீட்டிற்கு வந்ததும் அழுது கொண்டே இருந்தாள். ஆகாஷ் அவர் அழுகையை பார்த்து பிடிக் காமல்,வஞ்சி….ப்ளீஸ்..அழுகை நிறுத்துரியா? வயித்துல பிள்ளையை வெச்சிக் கிட்டு, இப்படியே…, அழுதுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்.மனசுல இருக்குற பாரத்தை யார்கிட்டயாச் சும், சொல்லு. இல்ல கதறி அழுதிடு இப்படியே அழுதுகிட்டே, இருந்தா.. உனக்கும் உன் பிள்ளைக்கு தான் ஆபத்து. ப்ளீஸ்… வஞ்சி… உன் பிரண்டா நினைச்சு.. என்கிட்ட சொல்லலாம் ல என்றான். அப்போதும், வஞ்சி அழுதாலே… தவிர எதுவும் சொல்லவில்லை. […]
எனக்கென வந்த தேவதையே 17 Read More »