ATM Tamil Romantic Novels

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 7

அத்தியாயம் 7  வஞ்சி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது. அன்றைக்கு அவனை அப்படி பேசியதிலிருந்து வஞ்சி கீழே தனி அறையில் தங்கிக் கொள்கிறாள். ஈஸ்வரும் அவளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அன்று தர்ஷிகாவின் பிறந்தநாள் வீட்டில் பெரிய அளப்பரையே பண்ணிக் கொண்டிருந்தார் மாதங்கி. தர்சிகாவிற்கு இன்றோடு 26 முடிந்து 27 ஆரம்பிக்கிறது. வீடு முழுவதும் அலங்காரம் பார்ட்டி  ட்ரிங்ஸ், ஆட்டம் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது  சுந்தரமூர்த்திக்கு இதில் துளியும் விருப்பமில்லை. வஞ்சி எப்போதும் […]

எனக்கென வந்த தேவதையே 7 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 6

அத்தியாயம் 6  ஆதி குலசேகரன் வடிவம்மாள் இவர்களுக்கு இரண்டு பிள்ளை கள் முதலில் பிறந்தவர் சுந்தர மூர்த்தி, இரண்டாவது அழகம்மை அழகம்மை பேருக்கு ஏற்றார்போல் அழகாக இருப்பார் பெண்பிள்ளை என்பதால் வீட்டில் பொத்தி பொத் தி வளர்க்கப்பட்டாள் அழகம்மை.  எங்கு சென்றாலும் அவருக்கு காவல்க்கு இருவர் கூடவே இருந்தனர் சுந்தரம் தொழில்களை பார்க்கும் அளவுக்கு படித்தார். ஆதிகுலசேகருக்கு அழகம்மை என்றால் உயிர். வயதுக்கு வந்தது ம், அழகம்மை படிக்க அனுப்பவில் லை. ஆனால் அவருக்கு டீச்சர் ஆக

எனக்கென வந்த தேவதையே 6 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 5

அத்தியாயம் 5 இரண்டு நாள் கழித்து ஈஸ்வர் வீடு வந்தான். கனகா, ஐயா..என் ராசா.. கண்ணு… எங்கய்யா போயிருந்த இத்தன நாளு, நீ இல்லாம வீடு வீடாவே இல்லையப்பா..எப்படி இளச்சி போய் இருக்க பாரு, வாயா ராசா…வந்து சாப்பிடு என்றார். அதேநேரம் சமையலறையில் வஞ்சி,சமைத்துக்கொண்டிருந்தாள்.  இரு தினங்களாக அவள் தான் சமைக்கிறாள்.   தர்ஷிகா  அவனை பார்த்ததும் ஈஸ்வர்.. எப்படி இருக்கீங்க?எங்க போயிருந்தீங்க.., இத்தனை நாள். நீங்க இல்லாம எனக்கு சாப்பிட பிடிக்கல,தூங்க பிடிக்கல பாருங்க எப்படி இளச்சி

எனக்கென வந்த தேவதையே 5 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 4

அத்தியாயம் 4 அவள் முடியை பிடித்து தூக்கியவ ன் “ஓ ” அன்னகாவடிக்கு என்ன கல்யாணம் பண்ற எண்ணமெல் லாம்… வேற வருமோ?  என்றான் நக்கலாய்,  வஞ்சி உடனே வலிக்குது.. மாமா… விடுங்க.., அந்த மாதிரி நினைப்பு எனக்கு என்னைக்குமே இருந்ததி ல்லை என்றாள்.அவள் கூறியதில் சிறிது ஏமாற்றம் ஏற்பட்டாலும்,   அப்புறம், ஏண்டி.., என் தாலியை வாங்கின என்றான்.  எல்லாம் என் கெட்ட நேரம் மாமா உங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ் சு…, யாராச்சும் இப்படி.. பண்ணு வாங்களா?

எனக்கென வந்த தேவதையே 4 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 3

அத்தியாயம் 3 கனகவல்லி தன் கணவரிடம் சென்றவர் என்னங்க கொஞ்சம் இங்க வாங்க.. என்றாள். சுந்தர மூர்த்தி, என்ன?  கனகு சொல்லு என்றவர் சற்று தள்ளி நடந்து போனார்.   கனகா, என்னங்க,மணி பத்துக்கு மேல ஆச்சு…, ஈஸ்வர இன்னும் காணோம் விடிஞ்சா கல்யாணம் எல்லாரும் அவன எங்க எங்கன்னு கேக்குறாங்க பதில் சொல்ல முடிய ல என்றார்  உடனே  சுந்தரமூர்த்தி சரி இரு  நான் போய் பாத்துட்டு வரேன் என்றவர் தன் ஆட்களை கூட்டிக் கொண்டு எல்லாஇடமும்

எனக்கென வந்த தேவதையே 3 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 2

அத்தியாயம் 2  வஞ்சி, இவள் கம்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு சிறப்பு பாடம் எடுப்பதற்காக கடந்து சில தினங்களாகவே தாமதமாக பள்ளியில் இருந்து கிளம்புவாள் கூடவே அவள் தோழி பொன்னியு ம் வருவாள்.  இன்றும், அதேபோல் சிறப்பு வகுப் பை முடித்தவர்கள் பஸ்ஸில் ஏறி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். பொன்னி, அடியே!.. இன்னைக்கு உன் மாமாவ பாக்கலயா டி ரொம்ப சோகமா… இருக்க… என்றாள்.  வஞ்சி,ம்ச்… அதெல்லாம் ஒன்னும்

எனக்கென வந்த தேவதையே 2 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 1

அத்தியாயம் 1 தேனி மாவட்டம் கம்பம் இயற்கை எழில் கொஞ்சும் ஊராட்சி ஒன்றியம்.. இங்கே விவசாயம் பிரதான தொழில், கரும்பு திராட்சை என விவசாயம் செய்து வந்தனர். அழகான ஊர். கம்பத்தில் ஜமீன் வீட்டில் காலை திருமணம் என்பதால், உறவினர் கள் சொந்தங்கள் என அனைவரு ம் அந்த வீட்டில் கூடியிருந்தனர் வீடே விழா கோலமாய் இருந்தது. ஒரு பக்கம் விருந்து நடந்து கொண்டிருந்தது. அதேநேரம் காலை 8 மணி கிராமத் து பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து

எனக்கென வந்த தேவதையே 1 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய இரண்டாவது கதையோடு வந்திருக்கிறேன். “எனக்கென வந்த தேவதையே” இதுவும் கிராமத்து கதையை சார்ந்தது தான். காதல் பகை குடும்பம் என கலவையாக கொடுத்திருக்கிறேன் படித்துவிட்டு உங்கள் ஆதரவை தருமாறு  கேட்டு க்கொள்கிறேன்.

எனக்கென வந்த தேவதையே Read More »

1000012953

யாயாவும் உன்னதே.. 11

யாயாவும் 11     புதிதாக ஒரு அழகு சாதன பொருளை அறிமுகப்படுத்துவது என்றால் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.    ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் அதே மூலக்கூறுகளை பயன்படுத்தாமல் புதிதாக யோசித்து தான் எப்பொழுதும் தனது ஆரா பிராண்டை அழுத்தமாக அனைவரும் மனதிலும் பதிய வைப்பான் ஜிஷ்ணு.   அது பல கட்ட சோதனைகளை கடந்து தரப் பரிசோதனை (குவாலிட்டி செக் ) எல்லாம் முடித்து தொழிற்சாலையில் உற்பத்திக்கு வரவே சில பல மாதங்கள் பிடிக்கும்.

யாயாவும் உன்னதே.. 11 Read More »

1000012953

யாயாவும் உன்னதே.. 10

யாயாவும் 10     “ஆரவ் தூங்குறான் பாத்துக்கோங்க நான் பால் பாக்கெட் மட்டும் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று பத்து தடவை கடைக்கு போக சொல்லியும் போகாத கணவனை கண்டு எரிச்சல் அடைந்த சுந்தரி தானாகவே கடைக்கு செல்ல.. இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தான் கோபாலும்.   “சரி சரி சீக்கிரம் போயிட்டு வா.. எனக்கு வேலை இருக்கு.. இவன் எந்திரிச்சு நீ இல்லைன்னு கத்தி வைக்க போறான்… சீக்கிரம் வந்துரு” என்று பேருக்கு சொல்லி வைத்தான்

யாயாவும் உன்னதே.. 10 Read More »

error: Content is protected !!
Scroll to Top