ATM Tamil Romantic Novels

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 32

இறுதி அத்தியாயம் 32 இன்னும், இரண்டு நாட்களில் சக்தி ஜீவிகா தவ புதல்வன், ஆதித் சக்தி பிறந்தநாள்…., கொண்டாடப்பட    இருக்கிறது. அதனால் அவர் கள், தோழிகள் தோழர்கள் அவள் சொந்தம் அம்மா, அப்பா என்று அனைவரும் வந்திருந்தனர். அனைவரும் தோட்டத்து வீட்டில் தங்க வைக்க ப்பட்டு இருந்தனர்.. சக்தி வீட்டில்,அவர்கள் அறையில் ஜீவி, என்னங்க…, சீக்கிரம் வாங்க எல்லாரும் தோட்டத்து வீட்டில், நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.   சக்தி, அவளை அணைத்துக் கொண்டவன்,போலாம்டி இன்னும் […]

முகவரிகள் தவறியதால் 32 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 31

அத்தியாயம் 31 அவர்கள், எதிர்பார்த்த நாளும் வந்தது. ஜீவிகாவிற்க்கு ஏழாம் மாதம் வளைகாப்பு.ஊரே மெச்சும் படி ஏற்பாடுகள் செய்தான் சக்தி. வீடே விழா, கோலமாய் இருந்தது. ஜீவிகாவின், அம்மா, அப்பா தம்பி அக்கா தங்கை, நண்பர்கள் தோழி கள், உறவினர்கள் வந்திருந்தனர்.    ஜீவிகா,குங்கும நிறத்தில்,புடவை கட்டி தலை நிறைய பூ, கழுத்தில் மாலை, மேடிட்ட வயிற்றோடு, அழகாக…  அமர வைக்கப்பட்டு இருந்தாள்.சக்திக்கு அவள் மேல் இருந்து, கண்களை அகற்றவே முடியவில்லை. அவ்வளவு அழகா க இருந்தாள்

முகவரிகள் தவறியதால் 31 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 30

அத்தியாயம் 30  விழா இனிதாக, முடிந்தது. லலிதா அவள் தாய் வீட்டிற்கு அழைத்து  செல்லப் பட்டாள். இடையில், ஜிவி தன் நண்பரகளிடம் பேசினாள்.  தாய், தகப்பனிடம் பேசி மகிழ்ந்தா  ள் . அப்படியே.. இரு வாரங்கள் சென்றிருந்தது. இன்று சக்தி வீட்டில், இருந்தான் ஜீவி அப்போதுதான் அறைக்கு வந்தாள். சக்தி அவளை இழுத்து, தன் மடியில் அமர வைத்துக் கொண்டவன், அம்மு.. எனக்கு ஒரு ஆசை, செய்வீயா…  டி என்றான்.. ஜீவிகா, சொல்லுங்க.. செஞ்சுட்டா போச்சு என

முகவரிகள் தவறியதால் 30 Read More »

1000120578

யாயாவும் உன்னதே.. 9

யாயாவும் 9     வெண்பா அமைதியாக ஜிஷ்ணுவை சிறிதுநேரம் பார்த்து நின்றவள் பின் விடு விடு என்று கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். அவளது கலங்கிய கண்களும் கசங்கிய வதனமும் மற்றவர்களுக்கு வெண்பா நன்றாக வாங்கி இருக்கிறாள் என்று புரிந்தது.    அடுத்து நவீனை அழைத்தவன், முதலில் விட்டான் ஒரு அறை, உதடு கிழிந்து இரத்தம் வந்தது.   “சார்.. “ என்று நவீன் ஆரம்பிக்க.. நவீன ஆங்கில கெட்ட வார்த்தையால் அவனை வருத்தெடுத்தான்

யாயாவும் உன்னதே.. 9 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 29

அத்தியாயம் 29                              சக்தி, அவளை வாரி அணைத்துக் கொண்டான், அழாதடி செல்லம், குட்டிமா… அழாதடி…, இனி உன் கண்ணுல, இருந்து கண்ணீரை நான் பார்க்க கூடாது, சரியாடி அம்மு, என்னை மன்னிச்சிடு ‘ஐ லவ் யூ’ டி பட்டு….என்றவன் முகம் முழுவதும் முத்தாடினான்.  அதன் பிறகு, என்ன அவளை மொத்தமாக கொள்ளை இட்டு, பயத்தை போக்கி, தன்

முகவரிகள் தவறியதால் 29 Read More »

download

கண்ணை கவ்வாதே கள்வா

அத்தியாயம் 1 நம் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முற்கால சோழர்களின் தலைநகரமாகவும் தற்போதைய தமிழகத்தின் முக்கிய நான்காவது பெரிய நகரமாக உள்ள திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளியின் பொருள் திரு – சிராய் – பள்ளி என்பதே ஆகும் பிற்காலத்தில் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என்று ஆனது. நகரத்தின் காவிரி ஆற்றின் ஒரு கரையில் மலைக்கோட்டையும் அடுத்த கரையில் ஸ்ரீரங்கமும் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

1000129749

யாயாவும் உன்னதே.. 8

யாயாவும் 8     வெண்பா டைவர்ஸி.. சிங்கிள் பேரண்ட் என்று தெரிந்தது முதல் கோபால் மட்டுமல்ல அவனை போன்ற ஆட்களுக்கு கணவனைப் பிரிந்து இருப்பவள்.. உடல் உணர்ச்சிகளுக்கு வடிகாலற்று இருப்பவள்.. இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசினாலோ.. பணத்தைக் காட்டினாலோ.. பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன் பசப்பு வார்த்தை பேசினாலோ.. மயங்கிவிடுவாள் என்ற கீழ்தரமான எண்ணம்..!   இத்தனை வருடங்களில் எத்தனையோ இது போல பார்த்து விட்டாள் தான் வெண்பா. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்களை போன்றவர்கள் அவளை

யாயாவும் உன்னதே.. 8 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 28

அத்தியாயம் 28   இவதான், எல்லாரையும்.. மயக்கி இருக்கான்னு… கோபப்பட்டு,உன்… உன்னோட, முந்தானையை, பிடித்து இழுத்தேன். உன் புடவை, என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணு ச்சு.    நீ திரும்ப, திரும்ப நித்தி, நித்தினு சொன்னதும், கோபம் தலைக்கு, ஏறிடுச்சு அப்பதான், மூர்க்கம்மா உன், புடவை பிடித்து இழுத்தேன் .  புடவை இல்லாம…. ரவிக்கை, பாவாடையோடு,உன்னை அப்படி பார்த்ததும், நான் கவுந்துட்டேன் டி. ப்பா…ஆ செம்மையா.. இருந்தடி டோட்டலா, நான் காலி என்றான் கண்களில் மின்னலுடன்,  அதில் வெட்கியவள்,

முகவரிகள் தவறியதால் 28 Read More »

1000012953

யாயாவும் உன்னதே.. 7

யாயாவும் 7     ஜிஷ்ணுவின் வெகு அருகில் அவளது கன்னங்கள்.. அதுவும் ஆரவ் கன்னத்தைப் போலவே குண்டு குண்டு கன்னங்கள்.. தியேட்டரில் அருகே இருந்த போது வரி வடிவாக இருந்த தோற்றம், இப்போது இன்னும் கண்களுக்கு ப்ளீச்சென்று..!   யோசிக்கவே யோசிக்கவில்லை..! மென்மையாக.. அதே சமயம் அழுத்தமாக.. அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..!   ஒரு சில நொடிகள் தான் நீடித்தது அம்முத்தம்..!   அதிர்ச்சியின் உச்சத்தில் வெண்பா..!!   அவன் முத்தம் கொடுத்ததே அதிர்ச்சி என்றால்

யாயாவும் உன்னதே.. 7 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 27

அத்தியாயம் 27 அன்று ஞாயிற்றுக்கிழமை, கதிரவன் கிழக்கே உதித்து தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டி ருந்தான். சக்தி அம்மா.., நானும் ஜீவியும், இன்னைக்கு வெளியே போலாம்னு,இருக்கோம் என்றான். மீனாட்சி,சரிப்பா.. போயிட்டு, வாங்க… என்றாள். ஜீவிகா அத்தை…  நீங்களும் வாங்களேன்.. நாம எல்லாரும் போலாம் என்றாள். அதில், சிரித்த மீனாட்சி, அடியே!நீங்க என்ன பிக்னிகா போறீங்க, எல்லாரும் வர்றதுக்கு நீ போறது ஹனிமூன், ஆனா ஒன் டே ஹனி மூன் சரியா, போடி…போய் உன் புருஷன் கூட, சந்தோஷமா..இரு.

முகவரிகள் தவறியதால் 27 Read More »

error: Content is protected !!
Scroll to Top