ATM Tamil Romantic Novels

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 05   அரவிந்த் அவளின் இதழை சாறு போல் உறிந்து எடுத்து விட்டு…. அவள் மூச்சு விட சற்று விலகிய அடுத்த நிமிடம் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தவளின் முகமோ கோபத்தில் சிவந்து தான் போனது.   ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி….பிறகு நக்கலாக பார்த்தவன்…. “நான் உன்ன மொத தடவையா கிஸ் பண்ணுறேன் ரொம்ப தான் பண்ணுற எல்லாத்தையும் மறந்திட்டியா டி….” என்றான் மோக கலந்த குரலில்.   “யூ ராஸ்கல்….உன்னால தான்டா நான் […]

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 04   அரவிந்த் நடு இரவின் அந்த ஏகாந்த தனிமையில் ஒரு ஃபுல் பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு…. மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து கொண்டு தன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தான். ஆல்கஹால் போதையை விட அவன் ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிந்த மாதுவின் தெளியாத போதையே சுழன்றடித்தது.   அவன் எண்ணம் எல்லாம் “பைங்கிளி!!….  என்னை பற்றி தெரிந்தும் முழுவதுமாக ஏற்று கொள்வாளா….? தன் செயல்களால் அவளுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்குமா….?”

மாயோனின் இதய சிறையில் Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

30 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர்மக்கள் நாகாவை அடித்து அவமானப்படுத்தி விட அடுத்த ஏலத்தில் நாகா குளத்தை ஏலத்தில் எடுத்துவிட்டான்.. அவன் பண்ணிய அராஜகத்தில் குளத்தில் உள்ள மீனை நம்பியிருந்தவர்கள் உடனே வேறு வேலைகிடைக்காமல் அவதிப்பட்டனர்… மீண்டும் ஊர்மக்கள் குருமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டு “நீங்க அவன்கிட்டயிருந்து வாங்கித்தரணும்” என்று கோரிக்கை வைக்க அவர் மறுத்துவிட்டார்.   கிருஷ்ணா காலேஜ் படித்துக்கொண்டிருந்தான். ஊர்காரர்கள் பேசுவதை கேட்டபடி வந்த கிருஷ்ணா.. “ஐய்யா நீங்க ஊர் மக்களுக்கு உதவி செய்ங்க..

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 03   கதிரவன் மறையும் அந்தி மாலை பொழுதில்….கர்ம சிரத்தையாக புத்தகத்தில் மூழ்கி விட்டாள் தனுஜா. அவள் பின்னாடி பூனை நடை நடந்து ஒரு கரம் பக்கெட் தண்ணியை எடுத்து அவள் தலையில் கொட்டியது வேறு யாராக இருக்க முடியும் சாத் சாத் அவள் ஆருயிர் நண்பன் கௌதம் தான்.   “அம்மா!! என்று துள்ளி குதித்தவள்.   அடேய்!! காட்டு பன்றி…. இப்போ எதுக்கு டா தண்ணியை என் மேல ஊத்துன….

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 02   “ஹே!! எழுந்திரிடி….” “மணி மதியம் ஒன்னு ஆகுது…. இன்னும் காலையில் இருந்து நீ சாப்டவே இல்ல காலேஜ் வேற கட் அடிச்சிருக்க….மாசத்துக்கு நாலு நாள் தூங்குறதுக்குக்காகவே லீவ் போடுற ஆள் நீயா தாண்டி இருப்ப….” என்று தனுவிடம் தொண்டை வலிக்க கத்திக் கொண்டிருந்தாள் அவள் தோழி இந்துமதி.   “அட!! தூங்க விடு டி பிசாசே….”என முதுகுகாட்டி படுத்து விட்டாள்.   “அந்த அக்கவுண்ட்ஸ் மேடம் என்னடான்னா, நீ லீவு

மாயோனின் இதய சிறையில் Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

28 மோகவிழியால் எனை தைக்காதே   வள்ளியூர் கிராமத்தில் குளத்தில் பல வகையான மீன்கள் இருக்கும்.. குளத்தை ஏலம் எடுப்பதற்கு பல கிராமங்களிலிருந்து வருவது வழக்கம்.. ஆனால் குருமூர்த்திதான் எப்போதும் ஏலத்தில் எடுப்பார்.. அதில் தன் கிராமத்து மக்களுக்கு பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.. அதனால் யாருக்கும் குளத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.. அப்படியிருக்க பக்கத்து கிராமத்தில் இருக்கும் பண்ணையார் நாகா அந்த குளத்தை ஏலத்தில் எடுக்க ஆசைப்பட்டான்.. குருமூர்த்தியிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென அவரைப் பற்றி விசாரிக்க

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

27 மோகவிழியால் எனை தைக்காதே    தங்கமீனா அழுது கொண்டே சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறினாள்.. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் நிற்கவேயில்லை.. என்னை வெளிய போடின்னு எப்படி சொல்லலாம்.. என்னை ஒரு இரண்டு அறை அறைஞ்சிருந்தால் கூட பாரவாயில்லை.. ஆனா நம்ம குடும்பம் தான் இல்லன்னு சொல்லல.. அவங்க முன்னால என்னை வெளியே போடின்னு சொல்லலாமா.. அவள் செய்தது பெரும்தப்பு என்று உணராமல் தான் செய்த காரியத்தை நியாயமென எடுத்துக்கொண்டாள் பெண்ணவள்.   தங்கமீனா சென்றதும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – I   கதையின் நாயகன்: அரவிந்த் கதையின் நாயகி: தனுஜா   தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமும்…. ‘கொங்கு நாடு’ என்று அழைக்கப்படும் கோவை மாநகரம்… இந்தியாவின் மிக வேகமாக வளரும் தொழில் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரம்.   கோவையில் பிரபலமான கல்லூரி, பல மாணவர்களின் கனவு கல்லூரி. அங்கு தான் நம்ம ஹீரோயின் படிக்கிறாள்.  நம்ம ஹீரோயின் தனு, பத்தி சொல்லனும் என்றால் கல்லூரி இறுதி

மாயோனின் இதய சிறையில் Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

26 மோகவிழியால் எனை தைக்காதே    “கடவுளே!! கடவுளே!!” என்று துண்டை எடுத்து கட்டிக்கொண்டு இப்ப திரும்பலாம்.. அவள் வெட்கப்பட்டுக்கொண்டே காபியை நீட்ட காபியை வாங்கி டேபிளில் வைத்து..   “நான்.. உன்ன பார்த்ததுக்கும் நீ, என்னை பார்த்ததுக்கும் சரியா போச்சு” என்று அவன் அசடு வழிய.   “அச்சோ அதையே சும்மா பேசாதீங்க” என்று அவள் முகம் சிவந்து போனது.. அவள் முக சிவப்பைக் கண்டு போதையேற.. “ஈஸ் உனக்கு, நான் முத்தம் கொடுக்கவா” என்று

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

25 மோகவிழியால் எனை தைக்காதே “என்னங்க இவங்க அன்னிக்கு நம்ம ஹாஸ்பிட்டலுக்கு” என்று பேச முற்பட.. “வாய மூடு.. இவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொன்னேன்ல.. என் பேச்சை மீறி வந்து இவங்ககிட்ட நின்னு பேசிட்டிருக்க.. அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதைடி” என்று பல்லைக்கடித்தான். “கண்ணா நான் தான் மருமக கிட்ட வந்து பேசினேன்.. அவளா வந்து பேசல.. இந்தப் பொண்ண திட்டாத கண்ணா” “நிறுத்துங்க!! மகனே இல்ல!! அப்புறம் எப்படி என் பொண்டாட்டிய மருமகனு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top