ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

8.கல்   அந்த  சம்பவத்திற்கு பிறகு இருவர் வாழ்விலும் ஒரு  மாற்றங்களும் இல்லை.. இவன் கிழக்கே போனால் அவள் மேற்கே போவாள்…     வேந்தனுக்கு அவள் முத்தமிட்டு சென்றது ஒரு விஷயமாக கருத வில்லை.. எப்போதும் போல கடந்தான்..…     நிறை முதன் முதலில் அவனை முத்தமிட்டது மனதில் ஒரு வித குறுகுறுப்பை தூண்டியது அவளுக்கு..இரவெல்லாம் கண் விழித்து தூங்காமல் பெண்ணை பாடாய் படுத்தியது என்பது மெய்.. ஆனால் தன் கையால் தாலி கட்டிய […]

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 17

அத்தியாயம் 17   செவ்வந்தி இடத்தை விட்டு நகர வில்லை அவள் செயலில் கோபம் கொண்ட செ ண்பகபாண்டி, எழுந் து அவளிடத்தில் வந்தவன் என் னடி சொன்ன பேச்ச கேட்க மாட்டி யோ திமிரு கூடி போச்சோ வாடி என்றான் அவள் கையைப் பிடித் து இழு த்து   செவ்வந்தி இதற்கு மேல் முடியாத  வள் கண்ணீருடன் அவன் காலில் விழுந்தவள்,ப்ளீஸ்.. என்னை மன் னிச்சிடுங்க வேற என்ன சொன் னாலும் நான் கேட்கிறே

பூஜைக்கேத்த பூ இவள் 17 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 16

அத்தியாயம் 16 அவள் அப்படி கூறியதும் செவ்வ ந்திக்கு  அவமானமாக இருந்தது கண்களில் இரு ந்து கண்ணீர் வடி ந்தது.உடனே கூட இருந்தவள் அவ னிடம் குழைந்து கொண்டே என் னை..யா அப்ப என்ன எல்லாம் மறந் திடுவியா என கேட்டாள்    செண்பக பாண்டி செவ்வந்தியை நக்க லாக பார்த்துக் கொண்டே அ து எப்படி மறக்க முடியும் எல்லா ரும் எப்படியோ அவளும் எனக்கு அப்படிதான் எனக்கு, வேணும் போது கண்டிப்பா உன்னை கூப்

பூஜைக்கேத்த பூ இவள் 16 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

7.கல் அடுத்த நாள் காலை “மணி பத்து ஆகுது இன்னும் வரலைன்னா என்ன அர்த்தம்..  நான் ரிப்போர்ட் செண்ட் பண்ண வேண்டாமா?  என்ன நடக்குது இங்க” என்று கண்ணாடி கீறும் அளவு இள வேந்தன் கத்தி கொண்டிருந்தான்..ஆபிஸிற்கு நா பாஸா இல்ல அவளா .. பாரு பேபி அந்த நிறைக்கு கொழுப்பை..நா போன் பண்ணாலும் எடுக்கல.  இவ வேற ப்ச் எரிச்சலில் சலித்தான்..நிறை வர மணி பத்தை தாண்டியது..”என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க ஃபோன் போட்டு வர

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

6.கல் இதயம்..       “நீங்களா?”நிறை  வாயை பிளக்க “பைல் கொடுங்க” என்று வேந்தன் முன்னால் நின்றவளை வியப்பாக பார்க்காமல் நார்மல் மோர்டில் கை நீட்டினான்.. ‘என்ன இவருக்கு அடையாளம் தெரியலையா? இல்லை ,என்னையே தெரியலையா.. ஒருவேள அப்படி இருக்குமோ..நல்ல தான் இருக்காரு..ஞாபக மறதிலாம் இவருக்கு வராது..அப்புறம் உண்ண எப்படி கரெக்ட்டா வந்து கேக்கிறான்     ஹலோ மிஸ்..என்ன இங்க என்ன வொர்க் பண்றிங்கன்னு கேட்டேன்..     அது வந்து சார் என்று

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

5..கல்        வர்ஷாவிற்கு அங்கு வேலை என்றவுடன் வந்து விட்டாள்.. ஆனால் அவள் வந்தது வேந்தனை மயக்கி அவனை திருமணம் செய்யும் எண்ணத்தோடு தான் வந்திருந்தாள்.ஆனால் என்ன இளவேந்தன் அவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து கடந்து சென்று விடுவான்..     நிறை கோவிலுக்குள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள்..மனது முழுவதும் வலி ஆனால் யாரிடமும் சொல்ல விரும்பாமல் கடவுளிடம் முறையிட வந்து விட்டாள்..   அங்கு வந்த ராஜேந்திரன்..அம்மாடி

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

4.கல் இதயம்     வெளியில் பங்சனுக்கு சென்ற ராஜேந்திரனும் கற்பகமும் வீட்டிற்கு வந்ததும் பார்த்தது நிறை சமைத்த உணவுகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததை தான்..     என்னங்க இது..,இப்படி கிடக்குது வீடு..நிறை வீட்டை இப்படி வச்சுக்க விட மாட்டாளே எங்க போனா..     கற்பகம் நம்ம நிறை  வீட்டுல இல்ல..ஏதோ பண்ணிருக்கான் உன் புள்ளை.. நிறை கோவத்துல போயிருக்கணும்..   என்ன சொல்றிங்க என்று அதிர்ச்சியில் வினவ     அவர்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

3.கல் இதயம்     அப்பா என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது..நா படிக்கணும்..ப்ளீஸ்..ப்பா..என்று அழுகையுடன் நிறை கூற   என்னடி நீயும் உங்க அக்கா மாதிரி எவன் கூடயாச்சும் ஓடி போக போறியா ..   மம்ம்மா..நீயும் என்ன ஏன் மா இப்படி அசிங்கமா பேசுற..   அப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டித்தான..     பார்வதி நமக்கு ரெண்டு பொண்ணுமே நம்மளுக்காக யோசிக்க மாட்டாங்க  இல்ல டி..என்று வேதனையில் கூறியவர் முகம் நிறையை ஏதோ

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

2.கல்லுக்குள் இதயம்     அதிர்ச்சி மாறாமல் நின்றான் இளவேந்தன்.. என்னடா   இது நம்ம  அக்ரீமெண்ட் காக கல்யாணம் பண்ணினோம்..இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டு போகுது..ப்ச் ஸச் அ இடியாடிக் கேர்ள்..அவள் மீது கோபம் தான் இப்படி ஒரு வியூவில் அவளை பார்த்தது இல்லை நம்மாள்..அவனிடம் பேசவே தயங்கும் ஆட்கள் முன் இப்படி ஒரு பெண் நடந்து கொண்டாளே என்ற ஆண் கர்வம் வேறு அவனுக்கு வந்ததது…அவன் வீட்டில் வேலைக்காரர்கள் அனைவரும் அவனுக்கு பணிவிடைகள் செய்வது பார்த்து

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 15

அத்தியாயம் 15 இங்க தோப்பு வீட்டுக்கு அவள் கட்டிய புடவையுடன் வேறு எந்த அணிகலனும்  அணியாமல் அவ ளை அழைத்து வந்தான் செண்ப கபாண்டி.  முகம் இன்னும் கனிய வில்லை அவனுக்கு. இவளுக்கும் நெஞ்சம் முழுவதும் பாரம் ஏதோ குருட்டு தைரியத்தில் அவனோடு வந்துவிட்டா ள்.இரண் டு நாளைக்கே அவன் செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடம்பு எல்லாம் இன்னும் வலி எடு த்தது. வீட்டு வாசலுக்கு வந்தவுட ன் நின்றுவிட்டாள் செண்பகபாண்டி திரும்பி அவ ளை

பூஜைக்கேத்த பூ இவள் 15 Read More »

error: Content is protected !!
Scroll to Top