எனக்கென வந்த தேவதையே 25
அத்தியாயம் 25 இங்கே, சுருளிப்பட்டியில் வஞ்சியி ன்,வீட்டில் அழகு உனக்கு விஷயம் தெரியுமா நம்ம வஞ்சி கம்பத்துக்கு வந்து இருக்கா, உன் அண்ணன் வீட்டுக்கு, ஈஸ்வருக்கு,உடம்புக்கு முடியலை யாம்…அதுக்காக வந்திருக்கலாம் ஆகாஷ், தம்பி போன் பண்ணி சொல்லுச்சு, நாளைக்கு முடிஞ்சா கூட்டிட்டு வரேன்னு சொன்னார் என்றார். அழகு உடனே அப்படியா…? ஏங்க இது எனக்கு, தெரியாம போச்சே. என்னாச்சி ஈஸ்வருக்கு என்றார். சந்தானம், தெரியல அழகு ஆகாஷ் தம்பி வந்து சொல்றேன்னு, சொல் லுச்சு.. என்றார் அழகு, […]
எனக்கென வந்த தேவதையே 25 Read More »