ATM Tamil Romantic Novels

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 4

அத்தியாயம் 4       மதுரையில்,இரவு 7:00 மணி மஞ்சு மற்றும் மருதுவுக்கு மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி,  தோழர்கள், தோழிகள், உற்றார், உறவினர்,என இடமே கலைகட்ட ஆரம்பித்து இருந்தது. அசைவ விருந்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது, மறுபக்கம் டி ஜே இசைத்து, கொண்டிருந்தது, மணமேடையில் மணமக்களை அனைவரும் வாழ்த்தி,பரிசுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். நித்தின், சந்தியா, அர்ஜுன், ஜீவிகா, நால்வரும் சந்தோஷமாக அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். சந்தியா லெகங்காஅணிந்திருந்தாள். ஜீவிகா, புடவை அணிந்து இருந்தாள். நித்தியும் […]

முகவரிகள் தவறியதால் 4 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 3

  அத்தியாயம் 3 மதிய உணவை, உண்டவர்கள் மஞ்சுவை பார்த்துவிட்டு, அறைக்கு வந்தனர்.ஜீவி, சந்து உங்க அம்மா எப்படி டி.. உன்னை இவ்வளவு தூரம் அனுப்பினாங்க, டீச்சர் அம்மா கொம்பை எடுத்து அடிக்கலையா? என்றாள். சந்தியா, ஆமா மச்சி, முதல்ல,திட்டினாங்க அப்புறம்,அப்பாகிட்ட அர்ஜுன் பேசினான். அப்புறம், தான் அனுப்பினாங்க. ‘ஓ’அப்படியா? மச்சி, இப்பவே மாமனார் கன்வின்ஸ் பண்ற அளவுக்கு வந்துட்டே ம்ம்.. நடத்து நடத்து என்றாள் அர்ஜுனை பார்த்து, அர்ஜுன், போடி அதெல்லாம் ஒன்னும் இல்ல என்றான்

முகவரிகள் தவறியதால் 3 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 25

தலைவனிடம் தூது போவதரடியே25 லவ் யூ.. டி தர்பூஸ் ..உன்னையும் நம்ம பிள்ளையும் ஏங்க வச்சுட்டேன் ..மன்னிச்சுருடி..அவனின் கண்ணீர் அவளின் கன்னம் சேர மறதிகளும் மன்னிப்புகளுமே காதல் கொண்ட இதயத்தின் ஆயுளை நீட்டிக்க செய்யும். என்னடி ..இது கை எல்லாம் காயம் எங்கயாச்சும் அடி பட்டுறுக்கா என்று அவளை சோதித்தவன் கண்ணில் ஆயிரம் பரிதவிப்பு அதை கண்டுகொண்ட அனன்யாவோ அஜுத்தான்..,ஒன்னுமில்ல உங்களை பாக்கிறதுக்காக ஓடி வந்தேன் அதுல கொஞ்சம் அடி அவ்ளோதான் ..   எனக்காக எனக்காக

தலைவனிடம் தூது போவதரடியே 25 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 24

தலைவனிடம் தூது போவதரடியே 24 யுகம் கடந்தாலும் உன் மீது நான் கொண்ட நேசம் மாறாது.. இரவை எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தாள் அனா..   அத்தான் என்ன பாக்காம லண்டன் போய்டுவாங்களா.. நாம அதுக்குள்ள போய்டனும் ..குட்டி இப்போ நீயும் அம்மாவும் அப்பாகிட்ட போறோம்.. என்று கூறியதும் குழந்தை அசைவு தெரிய மனது ஆனந்தத்தில் திளைத்தது.. அவர்கள் வீட்டின் பின்புறம் பெரிய பெரிய மதில் சுவர் உள்ளது அதன் மீது மழையின் போது அதன்

தலைவனிடம் தூது போவதரடியே 24 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 23

தலைவனிடம் தூது போவதாரடியே 23   நீ என்ன சொன்னாலும் நா இதை வீட்ல சொல்லாம விட போறது இல்ல அண்ணா. “போ போய் சொல்லு அண்ணா இங்க வந்துட்டான்  எல்லாரும் வந்து இருக்கிற கொஞ்ச நிம்மதியும் கெடுத்து விட்ருங்க னு சொல்லு டா போ”   அஜு அண்ணா.. நீ ஏன் இப்படி பேசுற..அண்ணி பாவம் உன்ன நினைச்சு நினச்சு ஏங்குறது உனக்கு தெரியுமா.. அதுவும் இப்படி ஒரு நேரத்துல நீ அவங்க கூட இருக்கணும்னு

தலைவனிடம் தூது போவதரடியே 23 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 2

அத்தியாயம் 2 அதில் அதிர்ந்த, சந்தியா அது… அது…. ஒன்னும் இல்லடி இடிச்சிகிட்டேன் என்றாள். உடனே, ஜீவி மஞ்சு…பாருடி சந்தியா.. இடிச்சிகிட்டலாம் டி அச்சோ!! பாவம்…. என்றாள் உதட்டில் சிரிப்புடன், மஞ்சு, ரொம்ப ஸ்ட்ரோங் கா….. இடிச்சிகிட்டியாடி.. மச்சி.. சேதாரம் ஜாஸ்தி போலவே, என்றாள் கண்சிமிட்டி, அதில் வெட்கிய சந்து, ச்சீய்.. போங்கடி என்றாள். ஜீவி, அச்சோ மச்சி, உதட்ல ரத்தம் டி.. என்றாள். உடனே அர்ஜு, எங்க ரத்தம் வருது சந்து என்றான். அவன் அப்படி

முகவரிகள் தவறியதால் 2 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 1

அத்தியாயம் 1 சென்னை விமான நிலையம், பர பரப்பாக இயங்கி கொண்டு இருந் தது. அறிவிப்புகளை ஒருபுறம் ஒ லி பெருக்கீ மூலம் அறிவித்து கொ ண்டு இருந்தது.அதே நேரம், நண்ப ர்கள் அவள்,ஒருத்திக்காக காத்து கொண்டு இருந்தனர். சந்தியா, அர் ஜுன் என்னடா? இந்த ஜீவிக்காவ இன்னும் காணல. டைம் வேற போ யிட்டே இருக்கு. போன் பண்ணா பிஸினு வருது, என்று புலம்பிக் கொண்டு இருந்தாள். அர்ஜுன், ஆமாடி எல்லாத்தயும் என்கிட்டயே கேளு, நேத்து

முகவரிகள் தவறியதால் 1 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால்

ஹாய் பிரிண்ட்ஸ், நான் உங்கள் வாசகி. ஜீவநதி .கதைகள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அதை தொடர்ந்து எனக்கு வந்த கனவையும், கற்பனையும் வைத்து ஒரு கதை எழுதி இருக்குக்கிறேன். உங்கள் ஆதரவை தரும் படி அன்போடு கேட்டு கொள்கிறேன். என் முதல் கதை. தவறு ஏதாவது இருந்தால் மன்னிக்கவும். இந்த கதை கொஞ்சம் ஆன்டி ஹீரோ ஸ்டோரி. அதுவும் தன் தங்கைக்காக,அண்ணன்  செய்யும் கடத்தல், அதான் பிறகான காதல். படித்து தெரிந்து கொள்ளுங்கள்

முகவரிகள் தவறியதால் Read More »

inbound3378565845387031477

யாரார்க்கு யாரடி உறவு 3

அத்தியாயம் 3 “டாக்டர்.. என் பொண்ணு..”   “யாரு?”   “மயூரி.. அவ தான் என் பொண்ணு..”   “ஓ.. மயூரி.. அந்த ரெண்டு வயசு பொண்ணு?”   “ஆமா.. அவளுக்கு என்னாச்சு டாக்டர்?”   “ஒன்னுமில்ல பதட்டப்படாதீங்க.. இங்கப்பாருங்க மிஸ்ஸஸ். ஆதித்யா.. இப்பத்தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும்..”   “டாக்டர்? எனக்கு ஒன்னுமே புரியல.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.. ப்ளீஸ்..”   “ஹலோ டாக்டர்..”   “ஹலோ.. மிஸ்டர். ஆதித்யா கரிகாலன்.. ப்ளீஸ்..

யாரார்க்கு யாரடி உறவு 3 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 2

அத்தியாயம் 2 “ஹலோ மிஸ்டர்.. ஆதித்யா கரிகாலன்.. வெல்கம் டூ அவர் ஸ்கூல்..” என்றவாறு சந்தியா அவன் மீது பன்னீர் தூவ, அத்துளிகள் அருகில் நின்றிருந்த பாரதியின் மீது பட்டதும் நிகழ் உலகத்திற்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி, தனது உணர்வுகளை உள்ளடக்கியவள்,   “வெல்கம்.. ச.. சசச.. சார்..” என்று கூற,   “இந்தாங்க சந்தானம் எடுத்துக்கோங்க சார்..” என்ற மாணவிக்கு பதிலாக திரும்பி தன் அருகில் நிற்கும் பாரதியை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். அதனை புரிந்து

யாரார்க்கு யாரடி உறவு 2 Read More »

error: Content is protected !!
Scroll to Top