என் இலக்கணப் பிழை நீயடி 2
அத்தியாயம் 2 அடுத்த நாள் காலையில் எழுந்ததும் அனைவரும் நடு ஹாலில் கூடியிருந்தனர். அங்கே தலைவராக அமர்ந்திருந்தார் நீலவேணி மற்றும் ஆனந்தனின் மூத்த மகன் சுந்தரமூர்த்தி. சுந்தரமூர்த்தி எடுக்கும் முடிவிற்கு இக்குடும்பத்தில் உள்ள அனைவரும் கட்டுப்பட வேண்டும். தனது தம்பி தங்கைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். சுந்தரமூர்த்தி கிராணைட் வியாபாரம் செய்து கொண்டிருக்க, நல்லசிவம் ஜவுளி வியாபாரம் செய்கிறார். தங்களது தங்கை நாச்சியாருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக புண்ணியக்கோடியை தேர்வு செய்து, அவர்களுக்கென வாசனை திரவிய வியாபாரத்தை […]
