ATM Tamil Romantic Novels

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27

  27     நிமலன் ஆஸ்திரேலியா போகாமல் அவனை ஒருவழியாக ஆராதனாவை காட்டி திருச்செந்தூருக்கு இழுத்து வந்தனர். ஆனால் அவன் அவர்களின் வீட்டுக்கு செல்லவில்லை. எவ்வளவு வற்புறுத்தியும் ஆரன் வீட்டுக்கும் அவன் வரவில்லை.    “என்ன இருந்தாலும் இதுதான் உன் மாமியார் வீடு! வந்து போகத் தான் இருக்கணும்.. இப்படி முறுக்கிக்கிட்டு எல்லாம் இருக்காதே அண்ணா!!” என்று மயூரி வம்பு இழுத்தாலும் “அதுவரை நான் தனியாவே இருந்துக்கிறேன் மயூ” என்று தனியாகப் ஹோட்டலில் அறை எடுத்து […]

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27 Read More »

1000129716

யாயாவும் உன்னதே.. 2

யாயாவும் 2     “வாட்‌ இஸ் அஸ்வத்??” என்ற ஜிஷ்ணுவின் கோப கத்தல் அவனின் ஏசி அறை தாண்டியும் வெளியில் கேட்டது.   ஒரு நிமிடம் வேலை செய்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவனின் மூடிய கதவை திரும்பிப் பார்த்துவிட்டு, பின் ஒரு தோள் குலுக்களுடன் வழக்கமாக நடப்பது தான் என்பது போல தங்கள் வேலையை தொடர்ந்தனர்.    ஜிஷ்ணுவின் கோபத்தின் வடிகால் அஸ்வத் தான். எந்த நேரத்தில் எந்த மொழியில் திட்டுகிறான் என்றெல்லாம் தெரியாது..! 

யாயாவும் உன்னதே.. 2 Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26

25     அன்று மாலை.. ஆராதனா ஒருபுறம் அமைதியாக யோசனையோடு அமர்ந்திருக்க ஆரனும் அன்று வேலைக்கு போகாமல் அனைத்தையும் வீட்டிலிருந்து லேப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தான்.      பிரஷ்ஷாக குளியல் போட்டு மிதமான அலங்காரத்தோடு வந்த மயூரி அண்ணன் தங்கை இருவரையும் பார்த்துவிட்டு தன் போல ஒரு பாடலை ஹம் செய்துகொண்டே கிச்சனுக்கு செல்வதும் ஏதோ செய்வதும் பின்பு ஹாலில் இங்கேயும் அங்கேயும் உலாத்திக்கொண்டே இருந்தாள். வேலை செய்வது போல பாராமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26 Read More »

1000120578

யாயாவும் உன்னதே.. 1

யாயாவும் உன்னதே..!   ஜியா ஜானவி..   1   “ஆரவ்.. நில்லு.. ஓடாதே..! தங்கம் இல்ல.. அம்மா சொன்னா கேட்கணும்..” என்ற இளம் பெண்ணின் அன்பு கலந்த கட்டளை குரல் கேட்க..   “மாட்டேனே.. கேட்க மாட்டேனே..” என்று குறும்போடு கூடிய சிறு பாலகனின் இனிய குரலும் இணைந்தே கேட்க..    “செல்லம்.. அம்மா சொன்னா கேட்கணும். ஆரவ் குட் பாய் இல்ல? மம்மாஸ் பாய் இல்லையா?” என்ற அந்த இளம் தாயின் இனிமையான அணுமுறையில்

யாயாவும் உன்னதே.. 1 Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா )

காதல் தானடி     என் மீதுனக்கு?       [2]     அந்தப் பிரம்மாண்டமான வீடே அலறக் கேட்டது அந்தப் பெரியவரின் குரல்!! அது மென்னிலாவின் தாத்தாவின் குரல்!!  “உன்னய ஆர்ருடீஈஈ.. அவ்வன் ம்மேல க்கம்ப்ளைன்ட் க்குடுக்கச் சொன்னது?” என்று கழுத்து நரம்புகள் புடைத்தெழக் கேட்ட அவளுடைய தாத்தா,  அவர் முன்னாடி அப்பாவியாக நின்றிருந்த மென்னிலாவின் கன்னத்திற்கு ஓங்கி ஓர் அறை விட்டிருந்தார்.  ஏற்கனவே.. உடலில் இருந்து கையை துண்டிக்கப்பட்ட கோரச்சம்பவத்தைப் பார்த்து,

காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா ) Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24

23   செந்தில்நாதன் வீட்டுக்கு ஒரே பையன் அவனுக்கு மூத்ததாக பெண். திருமணமாகி கன்னியாகுமரியில் பெரும் கூட்டு குடும்பத்தில் மருமகளாக வாழ்கிறாள். இவர்களும் இங்கே பெரும் குடும்பம்தான். அதனால் தான் செந்தூரார் குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு பெண்ணை தம் மகனுக்கு கட்டினால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கும் என்பது செந்தில்நாதனின் தந்தை தனபாலனின் விருப்பம்.       என்னதான் பணம் கொண்ட பணக்காரர்கள் நிறைய இருந்தாலும் அந்த பாரம்பரியம் குடும்ப சூழல்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24 Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி                 என் மீதுனக்கு?        [1]   எங்கும் கும்மிருட்டு. தன்னைத் தவிர இன்னொரு ஜீவனும் அங்கே இருக்கின்றதை பார்க்க முடியாதளவுக்கு ஒரு கடுமையான இருட்டு. இருப்பினும் தன் முன்னாடி நின்றிருந்த ஆண்மகன் விட்ட நெடுமூச்சுக்கள் அவள் காதுகளைத் தீண்டிக் கொண்டிருந்தன.  அறையில் நிலவிய புழுக்கத்தினால், அவன் மேனியில் வழிந்த நூதனமான வியர்வை வாசமும் அவள் நாசியில், அவள் அனுமதி இன்றியே

காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா) Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21

21   “ஆராதனா விஜயேந்திரன் என்றும்” அவளை “என் தங்கை என்றும்” கூறி அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து அவன் அழைத்து வர… மயூரி அதிர்ச்சியுடன் ஆரனை பார்த்தாள். அதைவிட அதிர்ச்சியாக ஆராதனாவை பார்த்தாள். ஆனால் இருவருமே அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.     மண்டபத்து வாசல் வந்த பிறகுதான் ஆராதனா திரும்பி பார்க்க அங்கே வேதவள்ளி மயங்கி சரிய.. அவரை பிடித்தபடி மெய்யறிவு நிற்க.. அதைக்கண்டவளுக்கு சொல்லவென்னா துயரம் மனதில் எழ.. அனைத்தையும் உதட்டை கடித்து

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20

19   “இன்னும் கல்யாணத்துக்கு மூணு நாள்தான் இருக்கு.. ரெண்டு பேரும் என்ன இப்படி சும்மாவே உட்கார்ந்து இருக்கீங்க? இந்நேரத்துக்கு பியூட்டி பார்லர் பிரண்ட்ஸ் ஆட்டம் பாட்டம்னு இருக்க வேணாமா? ரஞ்சனியை பாருங்க.. இதோட மூணு சிட்டிங் போயிட்டு வந்துட்டா பார்லருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ஒன் டைம் கூட போகல.. ஆல்ரெடி வீட்டுக்கே வந்து பிரைடல் மேக்கப் பண்றவங்க டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு போனாலும்.. நீங்களும் கொஞ்சம் உங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டாமா? ஏன் இப்படி

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20 Read More »

FB_IMG_1732260518846

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34

மோகனப் புன்னகை – 34   ஏழு வருடங்களுக்குப் பிறகு,   ஆயிரத்து இருநூறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆன.. கடலும், கடல் சார்ந்த இடமுமான மருத நிலத்தின் எழில் கொஞ்சிக் குலவும் மாலைத்தீவு!!!   மாலைத்தீவில்… கிரிஸ்டல் கிளியர் என்னும் பளிங்கினைப் போல தூய உவர்நீர் கண்களுக்கு அத்தனை அழகு தந்து கொண்டிருந்தது.   அங்கே தான் குடும்பத்தினரோடு வந்திருந்தான் அஜய் தேவ் சக்கரவர்த்தி!!   இந்த ஏழு வருடங்களில்… அவனது குடும்பத்தின் உறுப்பினர்கள் இன்னும் கூடிப்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34 Read More »

error: Content is protected !!
Scroll to Top