3 முரட்டு சிங்கிள் சிங்கம்
3 MSS சுயமாய் தன்னை செதுக்கியவன்.. இந்த சிறுபெண்ணின் நிராகரிப்பு அவனுளிருந்த ஈகோவை தட்டி எழுப்பியது. பணமே பிரதானம் கொள்கையுள்ள கலியுகத்தில் ஏதும் சும்மா கிடைக்காது. தன்மானங்கள் இழந்தால் தான் சம்பாதிக்க முடியும். நிதர்சனம். தர்மம் பேசுபவன் நல்லவன் எல்லாம் பிழைக்க தெரியாதவன் சொல்லும் சாக்குகள் அவ்வளவே. பிராக்ட்டிகலா எல்லாம் தாண்டி உயர்ந்தவனுக்கு தெரியும். தாய் தகப்பன் நிழலிலிருந்து வெளி வந்து உலகம் தெரியாது தன்னை இளக்காரம் செய்வதா? நோ வே! […]




