சந்தித்த வேளை 17
அத்தியாயம் 17 வீதியில் நடக்க ஆரம்பித்தவள் அ ழுது கொ ண்டே தன் போக்கில் நட ந்தாள்.அங்கிருந்த ஒரு கோவிலை கண்டவன் அழுகையுடன் சென்று அமர்ந்து கொண்டாள் நேரம் போவது கூட தெரியாமல் அ மர்ந்து கொண்டு இருந்தாள் அங் கேயே, இங்கே இரவு வீட்டிற்கு வந்து வந்த ஆதவ் அவளிடம் சைன் வாங்கிய பத்திரங்களை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந் தான். அவ ள் மேல் நேசம் உண்டு. அதை விட […]









