ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 17

அத்தியாயம் 17   வீதியில் நடக்க ஆரம்பித்தவள் அ ழுது கொ ண்டே தன் போக்கில் நட ந்தாள்.அங்கிருந்த ஒரு கோவிலை கண்டவன் அழுகையுடன் சென்று அமர்ந்து கொண்டாள்    நேரம் போவது கூட தெரியாமல் அ மர்ந்து கொண்டு இருந்தாள் அங் கேயே,    இங்கே இரவு வீட்டிற்கு வந்து  வந்த ஆதவ் அவளிடம் சைன் வாங்கிய பத்திரங்களை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந் தான். அவ  ள் மேல் நேசம் உண்டு. அதை விட […]

சந்தித்த வேளை 17 Read More »

சந்தித்த வேளை 16

அத்தியாயம் 16 இங்க மாலா தன் பிள்ளையோடு அம்மாவு டன் அவன் இருந்தபோ து சொன்ன வீட்டில் தான் இருந்தா ள். அவள் மாமன் தொல்லை இல் லை.அன்றுஇரவு அவன் மாமனை அடித்து உதைத்தவன் கை காலை முறித்து போட்டான். தனக்கு தெரிந் த ஆட்கள் மூலம் அவனை வடநா ட்டு பக்கம் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தான். ஒரு பக்கம் மாலாவிற்கு நிம்மதி  யாக இருந்தாலும் மறுபக்கம் அவ ன் ஜெயிலில் இருப்பது, அவன் ம

சந்தித்த வேளை 16 Read More »

சந்தித்த வேளை 15

அத்தியாயம் 15   ஆதவன் பெற்றோர் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை அவ ளையும் அவள் குடும்பத்தையும் அசந்து போய்விட்டாள்   ஆதவ் அம்மா எனக்கு முக்கியமா ன ஒரு கேஸ் இருக்கு நம்ம ஹாஸ் பிடல் போறேன் நீங்க பார்த்துக்கோ ங்க இவள என்றவன் கிளம்பி விட் டான்.கல்பனா வா மா வந்து உட் காரு என்று உபசரித்தவர் சாப்பாடு கொடு த்து ஆதவ் அறைக்கு அனு ப்பி வைத்தார்.    இங்கு மருத்துவமனையில்

சந்தித்த வேளை 15 Read More »

சந்தித்த வேளை 13

அத்தியாயம் 13 ராமலிங்கம்,  வந்தனா இருக்கும் நிலை யை பார்த்து பதறிவிட்டார். எழுந்து அவளி டத்தில் சென்றவர், அம்…மாடி வந்தனா… என்ன பாரு மா என்றதும் சுய நினைவிற் கு வந்தவள், மா..மா என்றாள்.  ராமலிங்கம், அம்மாடி நீ எதையும் தப்பா மனசுல வச்சி குழப்பிக்கா தம்மா நான் என்னனு உனக்கு கேட்கிறேன் என்றார். வந்தனா, விரக்தியாக சிரித்தவள் எல்லா ம் தெளிவா கேட்ட பிறகு ஏன் மாமா குழப்பிக்கணும் நான் தான் இவ்வளவு நாள் முட்

சந்தித்த வேளை 13 Read More »

சந்தித்த வேளை 14

அத்தியாயம் 14 ஆதவ் தன் அக்காவின் நிலையை கண்ட வன் தன் முடியை பிடித்துக் கொண்டு ஆ… அக்கா இல்ல இல்ல உனக்கு ஒன்னும் ஆ காது உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன் என அவளை தன் கையில் ஏந்தி கொ ண் டவன் கதறலுடன் மருத்துவம னைக்கு தூக்கி சென்றான். ராமலிங்கம், பசுபதி, மணி, மருத்து வமனை சென்றனர் ஆனால் மூவ ரையும் மருத்துவமனையில் அனு மதிக்கவில்லை வெகு நேரம் காத்தி ருந்து பார்த்துவிட்டு

சந்தித்த வேளை 14 Read More »

சந்தித்த வேளை 13

அத்தியாயம் 13 ராமலிங்கம்,  வந்தனா இருக்கும் நிலை யை பார்த்து பதறிவிட்டார். எழுந்து அவளி டத்தில் சென்றவர், அம்…மாடி வந்தனா… என்ன பாரு மா என்றதும் சுய நினைவிற் கு வந்தவள், மா..மா என்றாள்.   ராமலிங்கம், அம்மாடி நீ எதையும் தப்பா மனசுல வச்சி குழப்பிக்காத ம்மா நான் என்னனு  கேட்கிறேன் என்றார்.   வந்தனா, விரக்தியாக சிரித்தவள் எல்லாம் தெளிவா கேட்ட பிறகு ஏ ன் மாமா குழப்பிக்கணும் நான் தா ன் இவ்வளவுநாள் 

சந்தித்த வேளை 13 Read More »

சந்தித்த வேளை 12

அத்தியாயம் 12   வீட்டிற்கு வந்த பசுபதியிடம் பேக் கை வாங் கிய வந்தனா என்னங்க லேட் நான் உங்க ளுக்கு போன் ப ண்ணினேன் நீங்க எடுக்கவே இல் ல, மாமா கூட உங்களுக்கு ட்ரை பண்ணாங்க என்றாள்.   பசுபதி, ம்ம்.. ஆபீஸ் ல கொஞ்சம் வேலை அதான் என்றவன் தலை வலிக்குது காபி வேணும் வந்தனா என்றான். வந்தனா, சரி ங்க, 5 மினி ட்ஸ் வெயிட் பண்ணுங்க கொண் டு வரேன்னு

சந்தித்த வேளை 12 Read More »

சந்தித்த வேளை 11

அத்தியாயம் 11 மழை விடாமல் பெய்து கொண்டு தான் இருந்தது. காரில் அமர்ந்தவ ன் கண்ணா டியில் அவளை பார் த்துக் கொண்டே வந் தான். மனதி ற்கு பிடித்த பெண் உடன் பயணம் அவளை ரசித்து கொண்டே அரை மணி நேரத்துக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தான். வந்தனாவுக்கு போன் செய்து கூட் டி வந்து விட்டதாக கூறினான். குந்தவை, திரும்பி அவனிடம் தே ங்க்ஸ் என்றாள். ஆதவ் அவ ளிடம் அவள் உதட்டை பார்த்து

சந்தித்த வேளை 11 Read More »

சந்தித்த வேளை 10

அத்தியாயம் 10 பசுபதி அவளிடம் பேச வேண்டும் என்ற தும் அவளும் அவன் முகத் தைப் பார்த்தாள்.பசுபதி, வந்தனா இது பெரியவர்களால் ஏற்பாடு ப ண்ணது இன்னும் நான் மென்ட  லாவும் பிசிக்கலாவும் ரெடி ஆகல திடீர்னு மேரேஜ் னு சொல்லி பண் ணி வச்சிட்டாங்க  வந்தனா, உடனே அப்ப என்ன பிடி க்காம தான் கல்யாணம் பண்ணிக் கிட்டிங்களா என கேட்டாள்.அவள் கேட்டதில் தடுமாறிய பசுபதி அப்.. படியெல்லாம் இல்ல வந்தனா கொ ஞ்சம் டைம்

சந்தித்த வேளை 10 Read More »

சந்தித்த வேளை 9

அத்தியாயம் 9 அவன் அப்படி சொன்னதும் ராம லிங்கம் நெஞ்சில் கை வைத்து அ மர்ந்துவிட்டார். என்ன சொல்ற ப சுபதி தெரிஞ்சுதான் பேசுறியா உன் விருப்பத்தோடு தான் எல்லாம் நட ந்தது. உன்னை நம்பி தான் அந்த பொண் ணு வந்து இருக்கா தயவு செய்து உன் காலை பிடித்து கேட்கி றேன் போன பொண்ண மறந்து இ ந்த பொண்ணு கூட வாழ ஆரம்பி, அவ கூட பேசு நல்ல பொண்ணுடா அவ என்றார்.

சந்தித்த வேளை 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top