சந்தித்த வேளை 8
அத்தியாயம் 8 இன்னும் பத்து நாளில் கல்யாணம் வீடு பரபரப்பாக காணப்பட்டது. ஆதவ் தான் ஓடிக்கொண்டிருந்தா ன் ஓய்வே இல்லாமல், ஆனால் பசு பதி ஒரு முறை கூட வந்தனாவிட ம் பேசவில்லை. இது வந்தனாவிற் கு சற்று கஷ்டமாக இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டா ள். வீட்டுவாசலில் ஒருவாரதுக்கு முன் பாகவே தோரணம் லைட் என அம ர்க்களப்படுத்தி இருந்தான் ஆதவ். வந்தனா சந்தோஷமாக இருந்தாள். வீடு சொந்தங்களால் நிறைந்திருந் […]









